Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனம் விட்டு சிரிக்க - ஒரு சில நகைச்சுவை பொன்மொழிகள்!
Page 1 of 1 • Share
மனம் விட்டு சிரிக்க - ஒரு சில நகைச்சுவை பொன்மொழிகள்!
ஒவ்வொரு மனிதனும், தனக்குக் கிடைக்காத அல்லது தனக்கு வாய்த்த ஒரு விஷயத்தை நினைத்து கவலைப்படுவது உண்டு. அது உடல் அமைப்பு, உறவுகள், வேலை என எதுவாகவும் இருக்கலாம். அதுபோல, ஒரு விஷயத்தை நினைத்துக் கவலைப்படுபவர்கள், மனம் விட்டு சிரிக்க ஒரு சில நகைச்சுவையான பொன்மொழிகள் இங்கே தரப்படுகின்றன.
இவை சிரித்துவிட்டு, ஏன் சிரித்தோம் என்று சிந்திக்க மட்டுமே...
நீங்கள் இளமையாகவும், ஸ்லிம்மாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா.. அப்படியானால், எப்போதுமே மிகவும் உடல் பருமனான, வயதானவர்களுடன் இருங்கள் போதும்.
நாம செத்தோமா.. இருக்கோமா என்று கூட யாருக்கும் கவலை இல்லை என்று நினைக்கிறீர்களா... உங்கள் கிரடிட் கார்ட் பில்லை இரண்டு தவணைகளுக்குக் கட்டாமல் இருங்கள் தெரியும்.
அதிருஷ்டம் என்றால் என்ன என்று தெரியுமா... நீங்கள் கடனாக ஒரு மிகப்பெரிய தொகையை வாங்கியவரை, வாழ்நாளில் அதன் பிறகு சந்திக்கவே இல்லை என்றால் அதுதான்.
எனக்கு வாய்த்த இரண்டு மனைவிகளுமே சரியில்லை. முதல் மனைவி என்னை விட்டு விட்டுப் போய்விட்டாள். ஆனால் இரண்டாவது மனைவி அப்படி போகவில்லை.
பெண்கள் தாங்கள் வயதாக வயதாக அவர்களை கணவர் விரும்ப வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளரை மணந்து கொள்ளலாம்.
நாம ஒரு முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் நம் வாழ்க்கை அதனை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கும்.
நன்றி செய்தி .காம்
இவை சிரித்துவிட்டு, ஏன் சிரித்தோம் என்று சிந்திக்க மட்டுமே...
நீங்கள் இளமையாகவும், ஸ்லிம்மாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா.. அப்படியானால், எப்போதுமே மிகவும் உடல் பருமனான, வயதானவர்களுடன் இருங்கள் போதும்.
நாம செத்தோமா.. இருக்கோமா என்று கூட யாருக்கும் கவலை இல்லை என்று நினைக்கிறீர்களா... உங்கள் கிரடிட் கார்ட் பில்லை இரண்டு தவணைகளுக்குக் கட்டாமல் இருங்கள் தெரியும்.
அதிருஷ்டம் என்றால் என்ன என்று தெரியுமா... நீங்கள் கடனாக ஒரு மிகப்பெரிய தொகையை வாங்கியவரை, வாழ்நாளில் அதன் பிறகு சந்திக்கவே இல்லை என்றால் அதுதான்.
எனக்கு வாய்த்த இரண்டு மனைவிகளுமே சரியில்லை. முதல் மனைவி என்னை விட்டு விட்டுப் போய்விட்டாள். ஆனால் இரண்டாவது மனைவி அப்படி போகவில்லை.
பெண்கள் தாங்கள் வயதாக வயதாக அவர்களை கணவர் விரும்ப வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளரை மணந்து கொள்ளலாம்.
நாம ஒரு முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் நம் வாழ்க்கை அதனை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கும்.
நன்றி செய்தி .காம்
Re: மனம் விட்டு சிரிக்க - ஒரு சில நகைச்சுவை பொன்மொழிகள்!
படித்துவிட்டேன்... தூக்கத்தில் சிந்திக்கவேண்டும்...
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
» கொஞ்சம் மனம் விட்டு சிரித்த ஜோக்
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது ........
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!
» வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
» கொஞ்சம் மனம் விட்டு சிரித்த ஜோக்
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது ........
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|