Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கருணைக் கொலையுண்ட கனவுகள் !
Page 1 of 1 • Share
கருணைக் கொலையுண்ட கனவுகள் !
குட்டி குட்டி கனவு நிறைய
கருண கொல செஞ்சிருக்கே(ன்) !
பட்டுப் போன கனவுக் குறிப்பு
கெட்டிடாம வச்சிருக்கே(ன்) !
பள்ளிக் கூடம் போற காலம்
பத்து பைசா நெல்லி வாங்க,
அந்தநாள்ல கனவு கண்டு
எந்தநாளு(ம்) தோத்துப் போனே(ன்) !
கடவீதி நடந்து போனா
கலருடுப்பு ஆசப் பட்டே(ன்) !
கஷ்டமான குடும்ப நெனப்பு-
கண்டுக்காம தாண்டிப் போனே(ன்)!
கூட்டாளி காலப் பாத்து
மனசு கேட்ட சப்பாத்து...
அடுத்த வருசம் வாங்கலாம்னு
அந்தக் கனவத் தள்ளிப் போட்டே(ன்)
குண்டுபல்பு வெளிச்சத்துல
படிக்க நானு(ம்) ஆசப்பட்டேன் !
குப்பி லாம்பும் சிம்னி லாம்பும்
படிப்பு முடியும் காலம் மட்டும் !
படிப்பு முடிச்சி வேல தேடி
பட்டணத்து பக்கம் வந்தே(ன்),
“நானா” கட பிரியாணிக்கு
நாள் கணக்கா தவமிருந்தே !
நாகரிக உடுப்புடுத்த
மாட்டப் போல உழச்சிருக்கே,
கேட்ட வரம் அத்தனையும்
கெட்ட வரம் ஆகிப்போச்சி !
இப்படியே கொன்னுப் போட்ட
எத்தனையோ கனவிருக்கு !
அழகான அவஸ்தயாத் தா(ன்)
அத்தனையும் நெஞ்சிலிருக்கு
கருண கொல செஞ்சிருக்கே(ன்) !
பட்டுப் போன கனவுக் குறிப்பு
கெட்டிடாம வச்சிருக்கே(ன்) !
பள்ளிக் கூடம் போற காலம்
பத்து பைசா நெல்லி வாங்க,
அந்தநாள்ல கனவு கண்டு
எந்தநாளு(ம்) தோத்துப் போனே(ன்) !
கடவீதி நடந்து போனா
கலருடுப்பு ஆசப் பட்டே(ன்) !
கஷ்டமான குடும்ப நெனப்பு-
கண்டுக்காம தாண்டிப் போனே(ன்)!
கூட்டாளி காலப் பாத்து
மனசு கேட்ட சப்பாத்து...
அடுத்த வருசம் வாங்கலாம்னு
அந்தக் கனவத் தள்ளிப் போட்டே(ன்)
குண்டுபல்பு வெளிச்சத்துல
படிக்க நானு(ம்) ஆசப்பட்டேன் !
குப்பி லாம்பும் சிம்னி லாம்பும்
படிப்பு முடியும் காலம் மட்டும் !
படிப்பு முடிச்சி வேல தேடி
பட்டணத்து பக்கம் வந்தே(ன்),
“நானா” கட பிரியாணிக்கு
நாள் கணக்கா தவமிருந்தே !
நாகரிக உடுப்புடுத்த
மாட்டப் போல உழச்சிருக்கே,
கேட்ட வரம் அத்தனையும்
கெட்ட வரம் ஆகிப்போச்சி !
இப்படியே கொன்னுப் போட்ட
எத்தனையோ கனவிருக்கு !
அழகான அவஸ்தயாத் தா(ன்)
அத்தனையும் நெஞ்சிலிருக்கு
Re: கருணைக் கொலையுண்ட கனவுகள் !
இந்த கவிதை ரொம்ப ரொம்ப நல்லாருக்கு... ஆனால் இந்த கவிதை உடல் நலம் பகுதியில் உள்ளதே?. நடத்துனர் அண்ணாக்கள் கவனியுங்கள்
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: கருணைக் கொலையுண்ட கனவுகள் !
|
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கருணைக் கொலையுண்ட கனவுகள் !
மிக அருமையான கவிதை... ஆழமான கருத்துக்கள்... கவிதை பகிர்வுக்கு நன்றி கே.எஸ்.கலை...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கருணைக் கொலையுண்ட கனவுகள் !
பள்ளிக் கூடம் போற காலம்
பத்து பைசா நெல்லி வாங்க,
பழைய நினைவு வருது ..............நன்றி
பத்து பைசா நெல்லி வாங்க,
பழைய நினைவு வருது ..............நன்றி
Re: கருணைக் கொலையுண்ட கனவுகள் !
ragu wrote:இந்த கவிதை ரொம்ப ரொம்ப நல்லாருக்கு... ஆனால் இந்த கவிதை உடல் நலம் பகுதியில் உள்ளதே?. நடத்துனர் அண்ணாக்கள் கவனியுங்கள்
ரொம்ப நன்றி தோழா ரகு....
இங்கு புதிதாக நுழைந்துள்ளேன்...இன்னும் சரியாக அமர்க்களம் பற்றிய அறிவினைப் பெறவில்லை....அதான் மாற்றி பதிந்துவிட்டேன் போலும் !
சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி தோழா !
Re: கருணைக் கொலையுண்ட கனவுகள் !
ஸ்ரீராம் wrote:
இந்த கவிதை சொந்த கவிதைகள் பகுதிக்கு மாற்றப்பட்டது.. சுட்டி காட்டிய தம்பி ரகுவிற்கு மிக்க நன்றி.
ரொம்ப நன்றி தோழர் ஸ்ரீராம் அவர்களே
Re: கருணைக் கொலையுண்ட கனவுகள் !
ஸ்ரீராம் wrote:மிக அருமையான கவிதை... ஆழமான கருத்துக்கள்... கவிதை பகிர்வுக்கு நன்றி கே.எஸ்.கலை...
ஊக்கமளிக்கும் கருத்துக்களை தரும் தங்களுக்கு அன்பு கலந்த நன்றிகள் தோழரே
Re: கருணைக் கொலையுண்ட கனவுகள் !
கவிஞர் கே இனியவன் wrote:பள்ளிக் கூடம் போற காலம்
பத்து பைசா நெல்லி வாங்க,
பழைய நினைவு வருது ..............நன்றி
பலரும் இது போன்ற அனுபவங்களை தாண்டி தான் வந்திருப்போம் என்பது தானே உண்மை...
மிக்க நன்றி இனியவரே கருத்திற்கு !
Similar topics
» கருணைக் கிழங்கு லேகியம்
» நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன்
» என் கனவுகள்
» என் கனவுகள் நிஜமாகும்
» கனவுகள் ஓர் அறிமுகம்
» நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன்
» என் கனவுகள்
» என் கனவுகள் நிஜமாகும்
» கனவுகள் ஓர் அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|