Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனைவி சொல்லே மந்திரம்!
Page 1 of 1 • Share
மனைவி சொல்லே மந்திரம்!
[You must be registered and logged in to see this image.]
"என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய, "நவீன யுக மனைவி’யின் அன்பைப் பெற வேண்டுமா? உங்களுக்கு இதோ சில டிப்ஸ்…
* வீட்டு வேலையைத் தவிர, தங்களால் நிறைய விஷயங்கள் சாதிக்க முடியும் என, பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே, மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.
* இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு என்று ஓர் லட்சியம், கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.
* மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்கு திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தை கைவிடாதீர்கள்.
* "ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரி தான். உணர்வுகளை வெளிப்படுத்தும், உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர் என்பதே உண்மை. அதற்காக, எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
* நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது, உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்பு கொடுங்கள்.
* நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை, மனைவிக்கு பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர் தான் அவர்களை பொறுத்த வரை, "முழுமையானவர்’.
* பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.
* வீட்டுக்கு வருகிற மனைவி, உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய் விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும், ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.
* அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது, நான்கு பேர் உங்கள் மனைவியை வியப்பாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?
* எல்லாவற்றிலும் புதுமை இருக்க வேண்டும் தான், இருப்பினும், அவ்வப்போது, "நீ தான் எனக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்…’ என்று "பழைய டயலாக்’ பேசுவதில் தவறு இல்லை.
என்ன கணவன்மார்களே… மனைவியை கவர, இந்த டிப்ஸ் போதும் தானே!
நன்றி- செந்தில்வயல்
"என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய, "நவீன யுக மனைவி’யின் அன்பைப் பெற வேண்டுமா? உங்களுக்கு இதோ சில டிப்ஸ்…
* வீட்டு வேலையைத் தவிர, தங்களால் நிறைய விஷயங்கள் சாதிக்க முடியும் என, பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே, மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.
* இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு என்று ஓர் லட்சியம், கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.
* மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்கு திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தை கைவிடாதீர்கள்.
* "ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரி தான். உணர்வுகளை வெளிப்படுத்தும், உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர் என்பதே உண்மை. அதற்காக, எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
* நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது, உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்பு கொடுங்கள்.
* நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை, மனைவிக்கு பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர் தான் அவர்களை பொறுத்த வரை, "முழுமையானவர்’.
* பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.
* வீட்டுக்கு வருகிற மனைவி, உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய் விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும், ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.
* அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது, நான்கு பேர் உங்கள் மனைவியை வியப்பாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?
* எல்லாவற்றிலும் புதுமை இருக்க வேண்டும் தான், இருப்பினும், அவ்வப்போது, "நீ தான் எனக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்…’ என்று "பழைய டயலாக்’ பேசுவதில் தவறு இல்லை.
என்ன கணவன்மார்களே… மனைவியை கவர, இந்த டிப்ஸ் போதும் தானே!
நன்றி- செந்தில்வயல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனைவி சொல்லே மந்திரம்!
நண்பா எப்படி அனுபவித்து பார்த்து சொன்னதா அல்லது இனி அனுபவிக்கபோகிறாயா?
எதா இருந்தாலும் நல்ல தகவல்கள்.
மேற்படி தகவல்களுக்கு நம் தலயை நாடவும்.
எதா இருந்தாலும் நல்ல தகவல்கள்.
மேற்படி தகவல்களுக்கு நம் தலயை நாடவும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனைவி சொல்லே மந்திரம்!
அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்!நண்பா எப்படி அனுபவித்து பார்த்து சொன்னதா அல்லது இனி அனுபவிக்கபோகிறாயா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனைவி சொல்லே மந்திரம்!
நானும் 2 மாதம் அனுபவித்துவிட்டு மீண்டும் இயந்திர வாழ்க்கைக்கு வந்துவிட்டேன்.
அடுத்த விடுமுறையை எதிர்பார்த்தவண்ணம் இருக்கிறேன்.
அடுத்த விடுமுறையை எதிர்பார்த்தவண்ணம் இருக்கிறேன்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனைவி சொல்லே மந்திரம்!
அவரே வழி தெரியாம அல்லாடிகிட்டு இருக்காரு,இந்த பதிவே அவரு புலம்பலுக்கு தீர்வுகானதான் நான் தேடி போட்டுருக்கேன்மேற்படி தகவல்களுக்கு நம் தலயை நாடவும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனைவி சொல்லே மந்திரம்!
குடும்ப வாழ்வே சுகமான சுமைதான் ,சுகத்தை எண்ணி மகிழ்வதும்,சுமையாய் எண்ணி வருந்துவது அவரவர் மனநிலையை பொறுத்ததே ,நீங்கள் அடுத்த விடுமுறையை எதிர்பார்க்கும் போதே தெரிகிறது ,உங்களின் மகிழ்ச்சி,வாழ்த்துக்கள் நண்பா.mohaideen wrote:நானும் 2 மாதம் அனுபவித்துவிட்டு மீண்டும் இயந்திர வாழ்க்கைக்கு வந்துவிட்டேன்.
அடுத்த விடுமுறையை எதிர்பார்த்தவண்ணம் இருக்கிறேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மனைவி சொல்லே மந்திரம்!
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» அரை மணி நேர ஆரோக்கிய `மந்திரம்’
» `புது மந்திரம்’
» `புது மந்திரம்’
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» அரை மணி நேர ஆரோக்கிய `மந்திரம்’
» `புது மந்திரம்’
» `புது மந்திரம்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|