Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழினம் என்றும் வீழ்வதில்லை................
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
தமிழினம் என்றும் வீழ்வதில்லை................
அண்மையில் வெளிவந்த மரியான் திரைப்படத்தில் இடம் பெற்ற "நெஞ்சே எழு" என்ற பாடலின் ராகத்தில், கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளத்திலிருந்து என்று அகலாமல் இருக்கும் சங்கதிக்காக என்னுடைய வரிகள். ஏதேனும் தவறிருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்.
பகைமேகம் எங்கும் சூழ்ந்தாலும்
வளியவர் நம்மை மிதித்தாலும்
குருதியால் பூமி நனைந்தாலும்
உறவுகள் கண்முன்னே மாண்டாலும்
தலைமைகள் பலரும் மறைந்தாலும்
நம் கனவு கலையாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
நிலத்தால் நாம் தனித்து அகன்றாலும்
பல நகரினில் பிரிந்து வாழ்ந்தாலும்
வெவ்வேறாய் ஆளுமை இருந்தாலும்
அடக்கியே நம்மை ஆண்டாலும்
அடிமையாய் கண்கொண்டு பார்த்தாலும்
நம் எண்ணம் அழியாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
துவலாதே பணியாதே
இனி அடிமை விளங்கு நமக்கில்லை
நீயும் நானும் என்றும் தமிழ்தாயின் பிள்ளைகளே
எந்நாளும் நம் எண்ணம் நிறைவேறும் சத்தியமே
கலங்காதே என்றும் சாதியால் உடையாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
பகைமேகம் எங்கும் சூழ்ந்தாலும்
வளியவர் நம்மை மிதித்தாலும்
தலைமைகள் பலரும் மறைந்தாலும்
நம் இலட்சியம் மாறாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
நன்றி கார்த்திக்கின் கிறுக்கல்கள்
பகைமேகம் எங்கும் சூழ்ந்தாலும்
வளியவர் நம்மை மிதித்தாலும்
குருதியால் பூமி நனைந்தாலும்
உறவுகள் கண்முன்னே மாண்டாலும்
தலைமைகள் பலரும் மறைந்தாலும்
நம் கனவு கலையாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
நிலத்தால் நாம் தனித்து அகன்றாலும்
பல நகரினில் பிரிந்து வாழ்ந்தாலும்
வெவ்வேறாய் ஆளுமை இருந்தாலும்
அடக்கியே நம்மை ஆண்டாலும்
அடிமையாய் கண்கொண்டு பார்த்தாலும்
நம் எண்ணம் அழியாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
துவலாதே பணியாதே
இனி அடிமை விளங்கு நமக்கில்லை
நீயும் நானும் என்றும் தமிழ்தாயின் பிள்ளைகளே
எந்நாளும் நம் எண்ணம் நிறைவேறும் சத்தியமே
கலங்காதே என்றும் சாதியால் உடையாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
பகைமேகம் எங்கும் சூழ்ந்தாலும்
வளியவர் நம்மை மிதித்தாலும்
தலைமைகள் பலரும் மறைந்தாலும்
நம் இலட்சியம் மாறாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
நன்றி கார்த்திக்கின் கிறுக்கல்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» என்றும் "16"
» என்றும் அழியாது..
» புன்னகையோடு என்றும்....
» என்றும் அழியாத..!
» என்றும் இளமையோடு வாழ
» என்றும் அழியாது..
» புன்னகையோடு என்றும்....
» என்றும் அழியாத..!
» என்றும் இளமையோடு வாழ
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|