Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யார் பலமான மனிதன் ...??
Page 1 of 1 • Share
யார் பலமான மனிதன் ...??
பிறப்பால் நாம் பலமானவர்களோ அல்லது பலவீனமானவர்களோ அல்ல. காலப் போக்கில் பலவீனம் எம்மில் ஒரு பகுதியாகிவிடுகின்றது. எந்த வயதில் இந்தப் பலவீனம் என்பது எங்களுடன் சேர ஆரம்பிக்கின்றது என்பதை வரையறுத்துச் சொல்ல முடியாது. ஆனால் எப்பொழுது நாம் எம்மை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்ய ஆரம்பிக்கிறோமோ அதற்கான அடித்தளத்தை இந்தப் பலவீனம் அமைத்துள்ளது என்பது தான் உண்மை.
ஏனெனில் எமது ஒப்பீடுகள் அனைத்தும் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பவைகளே. ஆனால் நாம் ஒப்பீடு செய்யும் போது பலம், பலவீனம் இரண்டையும் ஒப்பிடுவதாகக் கருதிக்கொள் கிறோம்.
பலத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னொருவருடன் ஒப்பீடு செய்வதாகக் கருதும் போது எம்மைப் பலமானவர்களாகக் கருதுவோமாயின் தற்பெருமை, மமதை, அகங்காரம். ஆக்கிரமிப்புத் தன்மை, அங்கீகாரத்திற்கான எதிர்பார்ப்பு போன்ற அசிங்காமான உணர்வுகள் எம்மை அடிமைப்படுத்தி உள்ளன என்பது தான் உண்மை. எம்மை எது அடிமைப்படுத்தினாலும் அது எம்மை விடப் பலமானதகையால் நாம் பலவீனமானவர்களாகி விடுகிறோம்.
மாறாக, பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீடு செய்யும் போது ஒப்பிடப்படுபவர் பலமானவராக கருதப்படுவாராயின் நாம் எம்மை மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யும் தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்டு அதன் வெளிப்பாடான பொறாமை, வெறுப்பு, கோபம், குறைகாணல் போன்ற அசிங்கமான உணர்வுகள் எம்மை அடிமைப்படுத்தி உள்ளன என்பது தான் உண்மை. நாம் அடிமையாவது பலவீனத்தின் வெளிப்பாடே.
மனிதனின் பலவீனம் என்பது உணர்வுகளுக்கு அடிமைப்படுவது என்பதையும் அதற்கு ஒப்பீடு செய்யும் மனப்பான்மை அடித்தளமாக அமைகின்றது என்பதயும் அறிந்து கொண்டோம். அப்படியானால் மனிதனின் பலம் எது? மனிதனிடம் பலவீனம் சார்ந்த உணர்வுகள் இருப்பதுபோல் பலம் சார்ந்த உணர்வுகள் எவையும் இல்லை. ஆனால் நாம் பலமான மனிதராக இருப்பதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு.
ஒப்பீடு செய்வதை முழுமையாகத் தவிர்ப்பது தான் அந்த வழி . ஏனெனில் எம்மைப் பலவீனமாக்கும் உணர்வுகளுக்கு நாம் அடிமையாகாத போது இயல்பாகவே நாம் பலமானவர்களாகி விடுகின்றோம்.
யார் பலமான மனிதன்
ஏனெனில் எமது ஒப்பீடுகள் அனைத்தும் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பவைகளே. ஆனால் நாம் ஒப்பீடு செய்யும் போது பலம், பலவீனம் இரண்டையும் ஒப்பிடுவதாகக் கருதிக்கொள் கிறோம்.
பலத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னொருவருடன் ஒப்பீடு செய்வதாகக் கருதும் போது எம்மைப் பலமானவர்களாகக் கருதுவோமாயின் தற்பெருமை, மமதை, அகங்காரம். ஆக்கிரமிப்புத் தன்மை, அங்கீகாரத்திற்கான எதிர்பார்ப்பு போன்ற அசிங்காமான உணர்வுகள் எம்மை அடிமைப்படுத்தி உள்ளன என்பது தான் உண்மை. எம்மை எது அடிமைப்படுத்தினாலும் அது எம்மை விடப் பலமானதகையால் நாம் பலவீனமானவர்களாகி விடுகிறோம்.
மாறாக, பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீடு செய்யும் போது ஒப்பிடப்படுபவர் பலமானவராக கருதப்படுவாராயின் நாம் எம்மை மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யும் தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்டு அதன் வெளிப்பாடான பொறாமை, வெறுப்பு, கோபம், குறைகாணல் போன்ற அசிங்கமான உணர்வுகள் எம்மை அடிமைப்படுத்தி உள்ளன என்பது தான் உண்மை. நாம் அடிமையாவது பலவீனத்தின் வெளிப்பாடே.
மனிதனின் பலவீனம் என்பது உணர்வுகளுக்கு அடிமைப்படுவது என்பதையும் அதற்கு ஒப்பீடு செய்யும் மனப்பான்மை அடித்தளமாக அமைகின்றது என்பதயும் அறிந்து கொண்டோம். அப்படியானால் மனிதனின் பலம் எது? மனிதனிடம் பலவீனம் சார்ந்த உணர்வுகள் இருப்பதுபோல் பலம் சார்ந்த உணர்வுகள் எவையும் இல்லை. ஆனால் நாம் பலமான மனிதராக இருப்பதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு.
ஒப்பீடு செய்வதை முழுமையாகத் தவிர்ப்பது தான் அந்த வழி . ஏனெனில் எம்மைப் பலவீனமாக்கும் உணர்வுகளுக்கு நாம் அடிமையாகாத போது இயல்பாகவே நாம் பலமானவர்களாகி விடுகின்றோம்.
யார் பலமான மனிதன்
Re: யார் பலமான மனிதன் ...??
உண்மைதான் ஒப்பீடு செய்வது நம்மை மேலும் பலஹீனமாக்குமே தவிர பலமாக்காது.
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» யார் தான் மனிதன்??
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|