தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நலந்தானா..!

View previous topic View next topic Go down

நலந்தானா..! Empty நலந்தானா..!

Post by முழுமுதலோன் Wed May 15, 2013 5:32 pm

நலந்தானா..!


நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்கும்போது கேட்டுக்கொள்ளும் முதல் வார்த்தை, முக்கியமான வார்த்தை, `நலந்தானா?’ என்பது! மனித வாழ்க்கையில் `நலம்’ அவ்வளவு முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

ஆனால் யாரைப் பார்த்தாலும் ஏதாவது ஒருவகையில் உடல் நலக் குறைபாட்டுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு விவாத பொருளாக மாற்றாமல், `நலமாக இருக்கிறேன்’ என்று கூறிவிடுவார்கள்.

சிலரோ, `நலந்தானா?’ என்று கேட்டு முடிப்பதற்குள், தனக்கு அங்கே வலிக்கிறது.. இங்கே வலிக்கிறது என்று புலம்பத் தொடங்கி விடுவார்கள். இந்த புலம்பல்கள் தனக்கு இருக்கும் வலியை மற்றவர்களுக்கும் ஓரளவு பரவச் செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதே நேரத்தில் அவருக்கு இருக்கும் வலியும் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது.

இதுபற்றி மனநல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

“ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போது ஓரளவுக்கு அவரது மனநலமும் பாதிக்கும். மனநலம் அதி கம் பாதித்தால் உடல் ஆரோக்கியம் மேலும் பாதிக்கும். ஒரு வருடைய மனநலன் பாதிக்கப்படுவதற்கு குடும்ப பிரச்சினை, அலுவலக பிரச்சினை, சமூக சூழல் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

ஒருவர் தனக்கு இருக்கும் பிரச்சினை களைப் பற்றி அடுத்தவர்களிடம் புலம் பாமல் அதை எப்படி தீர்ப்பது என்று தீர்க்கும் வழியைப் பற்றிதான் ஆலோ சிக்கவேண்டும். உடல் நலம் கெடும் போது சிலருக்கு பயம் வந்துவிடும். அந்த பயமே, புலம்பலாக வெளிப் படுகிறது. அதனால் ஒருவர் தன்னிடம் புலம்பும்போது அவர் தன் ஆரோக்கியம் பற்றி நிறைய பயப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதனால் மருத்துவ விஞ்ஞானத்தை நம்பி, புலம்பலை கைவிடுவதுதான் சிறந்த வழி.

குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நோய் வந்து விட்டால் குடும்பமே அவரை சுற்றி நின்று வேதனையை வெளிபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேதனை அவர்களை மேலும் சோர்வடையச் செய்யும். அதற்கு பதிலாக, இந்த மாதிரியான நோய்களில் இருந்து மீண்டவர்கள் பற்றிய தகவலைக்கூறி அவர்களுக்கு நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஊட்டவேண்டும்.

சிலர் நோயாளிகளை நன்றாக கவனிப்பதாக கருதிக்கொண்டு, அவர்கள் அருகிலே யாரை யும் விடாமல் தனிமைப்படுத்திவிடுவார்கள். அப்படி தனிமைப்படுத்தவும் கூடாது. வருவோர் போவோரிடம் அந்த நோயைப் பற்றி புலம்பி ஆறுதல் தேடவும் கூடாது. எந்நேரமும் அந்த நோயைப் பற்றியே பேசி, அதற்குள்ளே அந்த நோயாளியை மூழ்கிவிடவும் செய்யக்கூடாது.

நோயாளிகளாக இருப்பவர்கள், தனது நோய் தாக்குதல்தன்மை ஒருபுறத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சையை முறைப்படியாக எடுத்துக்கொண்டு, தனக்கென்று இருக்கும் வேலையை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.

சிலர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அவர்களிடம், `நலந்தானா?’ என்று கேட்டால், கேட்ட ஆள் `போதுமய்யா நிறுத்தும்’ என்று சொல்லும் அளவுக்கு தன் குடும்ப பிரச்சினை, வேலை பிரச்சினைகளைக்கூறி புலம்பித் தீர்த்துவிடுவார்கள். எதிரில் இருப்பவருக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் அளவுக்கு இருக்கும் அந்த புலம்பல். இந்த புலம்பல்வாதிகள், `நம்மிடம் இருக்கும் கொஞ்ச சந்தோஷத்தையும் நீர்த்துபோய்விடச் செய்வார்கள்’ என்று கருதி மறுநாள் அவர் அருகில்கூட செல்லாமல் நழுவிவிடுவார்கள்” என்று விளக்கு கிறார்கள்.

உங்களிடம் புலம்பல் இருக்கிறதா? அது ஒரு வேண்டாத விருந்தாளி. அதை உங்களோடு வைத்துக்கொள்ளாதீர்கள். சீக்கிரம் அதை மூட்டைக்கட்டி அனுப்பிவிடுங்கள்.

http://senthilvayal.wordpress.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நலந்தானா..! Empty Re: நலந்தானா..!

Post by ரானுஜா Wed May 15, 2013 11:22 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum