Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிக்கும் போது…
Page 1 of 1 • Share
மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிக்கும் போது…
மனதில் ஏற்படும் ஏதேனும் ஒரு கவலை அல்லது பிரச்னை, மனதை பாதித்து அதுவே மனச்சோர்வு எனும் மன நோயாக மாறுகிறது. மனச் சோர்வு நோய்க்கு நிச்சயமாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.
மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் பல வகைப்படுகின்றன. அதில் மனச்சோர்வடைந்தவரிடம் பேசி அவருக்குள்ள பிரச்னை கண்டறியப்பட்டு அதற்கு தீர்வு காண்பதாகும்.
ஆனால், சில மருத்துவமனைகளில் உள்ள மனநல நிபுணர்கள், முதலில், பாதிக்கப்பட்டவரையும், அவரது குடும்பத்தாரையும் சந்தித்துப் பேச விரும்புவார்கள். இதன் மூலம் பிரச்னை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் உணர வாய்ப்பு ஏற்படும். இந்த சிகிச்சையின் போது, நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வதுதான் அவரது மனச்சோர்வுக்குக் காரணம் என்று கூறினால், அது உங்களை குறை கூறுவதாக எடுத்துக் கொள்ளாமல், அவருக்குள்ள பிரச்னையை கண்டறிந்து, அதற்கு தீர்வு காண நீங்கள் உதவப் போகிறீர்கள் என்று உணருங்கள்.
மேலும், குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேச சில சமயம் மருத்துவர்கள் விரும்புவார்கள். அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். சிகிச்சை துவங்கி சில காலம் காத்திருக்க வேண்டியது அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரிடமும் பேசி, மனச்சோர்வுக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதுதான் பிரச்னையா, அது மட்டும்தான் பிரச்னையா என்பதை உறுதி செய்து கொள்ள மனநல மருத்துவர்களுக்கு சிறிது காலம் பிடிக்கலாம். அதுவரை அவர்களது முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது குடும்பத்தினரின் முக்கியக் கடமையாகும்.
சில சமயம், மனச்சோர்வு அடைந்தவர் பள்ளி, கல்லூரியில் படிப்பவராகவோ, ஊழியராகவோ இருப்பினர், அவர் சார்ந்திருக்கும் நிறுவனத்திலும் அவரைப் பற்றிய அறிக்கை கேட்கப்படுகிறது. இது அவரது மனச் சோர்வுக்கான சிகிச்சையை விரைந்து செய்ய வழி ஏற்படுத்தும்.
ஒரு காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்றால், மருந்து, மாத்திரை கொடுப்பார்கள் அதை சாப்பிட்டதும் காய்ச்சல் சரியாகிவிடும். ஆனால், மனச்சோர்வுக்கு அவ்வாறு மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து சரி செய்ய முடியாது. எனவே, அவரது ஆழ்மனதில் பதிந்துள்ள ஒரு பிரச்னையை வெளியில் கொண்டு வந்து, அதனை சரி செய்து, அவரது மனதில் உள்ள சோர்வை நீக்குவதற்கு சில காலம் பிடிக்கலாம். அதுவரை குடும்பத்தினர் முழு ஒத்துழைப்புக் கொடுத்து சிகிச்சைக்யை தொடர வழி வகுக்க வேண்டும். மேலும், மனச் சோர்வு ஏற்பட்டவருக்கு நமது ஆதரவையும், அன்பையும் காட்ட வேண்டும்.
சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர், தொடர்ந்து சிகிச்சைக்கு வர விரும்புவதில்லை. அதற்காக கோபத்தையோ, தாக்குதலையோக் கூட வெளிப்படுத்தலாம். எனினும், குடும்பத்தார், அவருக்கு பல வழிகளில் விளக்கி, சிகிச்சையைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
மனச்சோர்வு ஏற்படக் காரணமாக சில விஷயங்கள் நடந்திருப்பதை நீங்கள் அறிந்திருந்தாலோ, அதில் உங்களுக்கு தொடர்பிருந்தாலோ அதனை மருத்துவரிடம் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், அது எளிதான தீர்வுக்கு வழி வகுக்கும். எனவே மனச்சோர்வுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்து அதனை குணப்படுத்த வேண்டியது அவசியம். தவறின், அதுவே மனநலப் பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.
நன்றி -செந்தில்வயல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிக்கும் போது…
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
» மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து சிகிச்சை உதவி அளிக்கும் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» ஆரோக்கியம் அளிக்கும் எள்!
» ஆரோக்கியம் அளிக்கும் அமிலங்கள்
» மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து சிகிச்சை உதவி அளிக்கும் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» ஆரோக்கியம் அளிக்கும் எள்!
» ஆரோக்கியம் அளிக்கும் அமிலங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|