Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விளக்கை போலவே மனித வாழ்க்கை!
Page 1 of 1 • Share
விளக்கை போலவே மனித வாழ்க்கை!
விளக்கை போலவே மனித வாழ்க்கை!
நம்மால் இந்த உலகத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியாது. அதுபோலவே வேதனையையும் அதிகப் படுத்த முடியாது. இந்த உலகத்தில் காணப்படுகின்ற இன்ப-துன்பங்களின் மொத்த அளவு எப்போதும் ஒன்று போலவே இருக்கும்.
நாம் செய்வதெல்லாம் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கத்திற்கும்இ அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கத்திற்கும் அதை தள்ளுவதுதான். ஆனால் அது எப்போதும் ஒரே அளவாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அப்படியே இருப்பது அதன் இயல்பு.
ஏற்றமும். இறக்கமும் எழுச்சியும். வீழ்ச்சியும் உலகத்தின் இயல்பு. அப்படியில்லை என்று கருதுவது. சாவே இல்லாமல் வாழ்வோம் என்று கூறுவதைப் போன்றது. சாவே இல்லாத வாழ்வு என்பது சிறிதும் பொருளற்றது. வாழ்வென்றால் அதில் மரணமும் அடங் கியிருக்கிறது. அதுபோலவே இன்பம் என்றால் அதில் துன்பமும் அடங்கியே உள்ளது.
விளக்கு எரியும் போது அழிந்து கொண்டே இருக்கிறது. அதுதான் அதனுடைய வாழ்க்கை. அதுபோல்தான் மனித வாழ்க்கையும். வெவ்வேறு கோணங்களில் பார்க் கப்பட்ட ஒரே பொருளின் வெவ்வேறு தோற்றங் களே வாழ்வும். சாவும்..
ஒரே அணையின் வீழ்ச்சியும். எழுச்சியுமே அவை. இரண்டும் சேர்ந்து ஒரு முழுமையா கின்றன. ஒருவன் ஹவீழ்கின்ற' பக்கத்தை பார்த்து விட்டு துன்ப நோக்குடையவனாகிறான். மற்றொரு வன் எழுகின்ற பக்கத்தை பார்த்துவிட்டு இன்ப நோக்குடையவனாகிறான்.
-விவேகானந்தர்.
நம்மால் இந்த உலகத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியாது. அதுபோலவே வேதனையையும் அதிகப் படுத்த முடியாது. இந்த உலகத்தில் காணப்படுகின்ற இன்ப-துன்பங்களின் மொத்த அளவு எப்போதும் ஒன்று போலவே இருக்கும்.
நாம் செய்வதெல்லாம் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கத்திற்கும்இ அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கத்திற்கும் அதை தள்ளுவதுதான். ஆனால் அது எப்போதும் ஒரே அளவாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அப்படியே இருப்பது அதன் இயல்பு.
ஏற்றமும். இறக்கமும் எழுச்சியும். வீழ்ச்சியும் உலகத்தின் இயல்பு. அப்படியில்லை என்று கருதுவது. சாவே இல்லாமல் வாழ்வோம் என்று கூறுவதைப் போன்றது. சாவே இல்லாத வாழ்வு என்பது சிறிதும் பொருளற்றது. வாழ்வென்றால் அதில் மரணமும் அடங் கியிருக்கிறது. அதுபோலவே இன்பம் என்றால் அதில் துன்பமும் அடங்கியே உள்ளது.
விளக்கு எரியும் போது அழிந்து கொண்டே இருக்கிறது. அதுதான் அதனுடைய வாழ்க்கை. அதுபோல்தான் மனித வாழ்க்கையும். வெவ்வேறு கோணங்களில் பார்க் கப்பட்ட ஒரே பொருளின் வெவ்வேறு தோற்றங் களே வாழ்வும். சாவும்..
ஒரே அணையின் வீழ்ச்சியும். எழுச்சியுமே அவை. இரண்டும் சேர்ந்து ஒரு முழுமையா கின்றன. ஒருவன் ஹவீழ்கின்ற' பக்கத்தை பார்த்து விட்டு துன்ப நோக்குடையவனாகிறான். மற்றொரு வன் எழுகின்ற பக்கத்தை பார்த்துவிட்டு இன்ப நோக்குடையவனாகிறான்.
-விவேகானந்தர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விளக்கை போலவே மனித வாழ்க்கை!
சாவே இல்லாத வாழ்வு என்பது சிறிதும் பொருளற்றது. வாழ்வென்றால் அதில் மரணமும் அடங் கியிருக்கிறது. அதுபோலவே இன்பம் என்றால் அதில் துன்பமும் அடங்கியே உள்ளது.
அழகிய விவரிப்பு...
Similar topics
» மனித வாழ்க்கை சுமையில்லாமல் இருக்க…
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல
» பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல
» பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|