Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்
Page 1 of 1 • Share
பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்
பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்
“பேசுவது தப்பா குருவே’ என்று வேகமாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன் கேட்கிறாய்? உனக்கு என்ன பிரச்னை?’ என்றார் குரு.
“நான் ரொம்பப் பேசுகிறேன் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். பேசுவது தப்பா?’
“பேசுவது தப்பல்ல, ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும்’ என்று சொன்ன குரு, அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
“ஒரு குழாய் ரிப்பேர்காரன் இருந்தான். வேலையில் கெட்டிக்காரன். நாணயமானவன். ஒருநாள் அவனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. வழக்கமான வாடிக்கையாளர்தான் பேசினார். அவர் வீட்டுக் குழாயில் ஏதோ பிரச்னை, உடனே சரி செய்ய வேண்டும் என்றார். ஆனால், அவரது வீட்டில் யாருமில்லை. “நீயே கதவைத் திறந்து கொண்டு போ. வீட்டு சாவி முன்பக்க ரோஜா தொட்டிக்குக் கீழே இருக்கிறது’ என்றார். அவனுக்குத் தயக்கம். காரணம், அவர் வீட்டில் ஒரு பெரிய சைஸ் அல்சேஷன் நாய் இருப்பதைப் பார்த்திருக்கிறான். “சார், உங்க வீட்டுல ஒரு நாய் இருக்குமே’ என்று சந்தேகத்தைக் கிளப்பினான்.
அதற்கு அவர், “அது ஒண்ணும் பண்ணாது. அது பாட்டுக்கு வீட்டுக்குள்ள இருக்கும். ஆனா ஒரு விஷயம். வீட்டுல ஒரு கிளி இருக்கு. அது பேசும். ஆனா பேச்சுக் கொடுத்துராதே. குழாயை மட்டும் ரிப்பேர் பண்ணிட்டு கிளம்பிடு’ என்றார்.
அவனக்கு தயக்கம்தான், இருந்தாலும் வாடிக்கையாளர் வீடே என்று அங்கு போனான். சொன்னது போலவே பூந்தொட்டிக்குக் கீழ் சாவி இருந்தது. வீட்டுக்குள் சென்றதும் அல்சேஷன் அவனை முறைத்துப் பார்த்தது. ஆனால் ஒன்றும் செய்யவில்லை. இவன் ஒழுகிக் கொண்டிருந்த குழாயை சரி செய்ய துவங்கினான். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், கிளியின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. அவனை கிண்டலடித்துப் பேசியது. விதவிதமாய் திட்டியது. அவனால் தாங்க முடியவில்லை. கிளம்பும் போது பார்த்துக் கொள்வோம் என்று அமைதி காத்தான். வேலை முடிந்தது. அப்போதும் கிளி நிறுத்தவில்லை. இவனுக்கு கோபம் தலைக்கேறியது. வாடிக்கையாளர் சொன்ன அறிவுரையையும் மீறி, “அட முட்டாள் கிளியே, அறிவில்லையா, இப்படி தொந்தரவு செய்றியே’ என்று கிளியை நோக்கிக் கத்தினான்.
அதுவரை அவனிடம் பேசிக் கொண்டிருந்த கிளி, சட்டென்று அல்சேஷன் பக்கம் திரும்பி, “டைகர், அவனை விடாதே கடி’ என்றது. உடனே அல்சேஷனும் குழாய் ரிப்பேர்காரனை நோக்கிப் பாய்ந்து கடித்தது. அதனிடமிருந்து தப்பிப் போவதற்கு அவன் பட்ட பாடு அவனுக்குதான் தெரியும்!’
என்று இந்த வேடிக்கை கதையை சொன்னதும் தேவையில்லாமல் பேசுவதால் வந்த பிரச்னையை புரிந்து கொண்டான்.
அப்போது குரு அவனுக்கு சொன்ன Winமொழி:
பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்.
தினமலர்
“பேசுவது தப்பா குருவே’ என்று வேகமாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன் கேட்கிறாய்? உனக்கு என்ன பிரச்னை?’ என்றார் குரு.
“நான் ரொம்பப் பேசுகிறேன் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். பேசுவது தப்பா?’
“பேசுவது தப்பல்ல, ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும்’ என்று சொன்ன குரு, அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
“ஒரு குழாய் ரிப்பேர்காரன் இருந்தான். வேலையில் கெட்டிக்காரன். நாணயமானவன். ஒருநாள் அவனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. வழக்கமான வாடிக்கையாளர்தான் பேசினார். அவர் வீட்டுக் குழாயில் ஏதோ பிரச்னை, உடனே சரி செய்ய வேண்டும் என்றார். ஆனால், அவரது வீட்டில் யாருமில்லை. “நீயே கதவைத் திறந்து கொண்டு போ. வீட்டு சாவி முன்பக்க ரோஜா தொட்டிக்குக் கீழே இருக்கிறது’ என்றார். அவனுக்குத் தயக்கம். காரணம், அவர் வீட்டில் ஒரு பெரிய சைஸ் அல்சேஷன் நாய் இருப்பதைப் பார்த்திருக்கிறான். “சார், உங்க வீட்டுல ஒரு நாய் இருக்குமே’ என்று சந்தேகத்தைக் கிளப்பினான்.
அதற்கு அவர், “அது ஒண்ணும் பண்ணாது. அது பாட்டுக்கு வீட்டுக்குள்ள இருக்கும். ஆனா ஒரு விஷயம். வீட்டுல ஒரு கிளி இருக்கு. அது பேசும். ஆனா பேச்சுக் கொடுத்துராதே. குழாயை மட்டும் ரிப்பேர் பண்ணிட்டு கிளம்பிடு’ என்றார்.
அவனக்கு தயக்கம்தான், இருந்தாலும் வாடிக்கையாளர் வீடே என்று அங்கு போனான். சொன்னது போலவே பூந்தொட்டிக்குக் கீழ் சாவி இருந்தது. வீட்டுக்குள் சென்றதும் அல்சேஷன் அவனை முறைத்துப் பார்த்தது. ஆனால் ஒன்றும் செய்யவில்லை. இவன் ஒழுகிக் கொண்டிருந்த குழாயை சரி செய்ய துவங்கினான். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், கிளியின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. அவனை கிண்டலடித்துப் பேசியது. விதவிதமாய் திட்டியது. அவனால் தாங்க முடியவில்லை. கிளம்பும் போது பார்த்துக் கொள்வோம் என்று அமைதி காத்தான். வேலை முடிந்தது. அப்போதும் கிளி நிறுத்தவில்லை. இவனுக்கு கோபம் தலைக்கேறியது. வாடிக்கையாளர் சொன்ன அறிவுரையையும் மீறி, “அட முட்டாள் கிளியே, அறிவில்லையா, இப்படி தொந்தரவு செய்றியே’ என்று கிளியை நோக்கிக் கத்தினான்.
அதுவரை அவனிடம் பேசிக் கொண்டிருந்த கிளி, சட்டென்று அல்சேஷன் பக்கம் திரும்பி, “டைகர், அவனை விடாதே கடி’ என்றது. உடனே அல்சேஷனும் குழாய் ரிப்பேர்காரனை நோக்கிப் பாய்ந்து கடித்தது. அதனிடமிருந்து தப்பிப் போவதற்கு அவன் பட்ட பாடு அவனுக்குதான் தெரியும்!’
என்று இந்த வேடிக்கை கதையை சொன்னதும் தேவையில்லாமல் பேசுவதால் வந்த பிரச்னையை புரிந்து கொண்டான்.
அப்போது குரு அவனுக்கு சொன்ன Winமொழி:
பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்
பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» ஆத்திரம் அழிவைத் தரும்
» எப்படிப் பேசக் கூடாது?
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
» கூடாத ஆமைகள்
» புதியவர்களிடம் பேசுவது எப்படி ?
» எப்படிப் பேசக் கூடாது?
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
» கூடாத ஆமைகள்
» புதியவர்களிடம் பேசுவது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|