தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தண்ணீரை காசு போல செலவிடாதீர்

View previous topic View next topic Go down

தண்ணீரை காசு போல செலவிடாதீர் Empty தண்ணீரை காசு போல செலவிடாதீர்

Post by முழுமுதலோன் Fri Mar 21, 2014 11:38 am

முன்பெல்லாம் பணத்த தண்ணீரா செலவழிக்கிறாங்க என்று கணக்கு வழக்கில்லாமல் பணத்தை செலவு செய்வதற்கு ஒரு உவமை கூறுவார்கள். இப்போது நடப்பது கலி காலம் என்பதால், இந்த உவமை அப்படியே திரும்புகிறது.

ஆம், ரூபாயின் மதிப்பு சரிந்து பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து, தண்ணீரை கூட காசு கொடுத்து வாங்கும் நிலையில் நாம் உள்ளோம்.

எனவே, இந்த சூழ்நிலையில், தண்ணீரை காசு போல செலவிடாதீர்கள் என்று கூறினால்தான் பொருத்தமாக இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம்...

பொதுவாக நிலத்தை தோண்டினாலே தண்ணீர் கிடைக்கும் காலம் போய், இரு மாநிலங்கள் தண்ணீருக்காக அடித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தண்ணீரை அடிப்படையாக வைத்தே, மின்சாரம், விவசாயம், அடிப்படை பணிகள், அன்றாட வாழ்க்கை என எல்லாம் இயங்குகிறது.

ஒரு பக்கம் மழை வெள்ளம் காரணமாக பேரழிவு ஏற்பட்டாலும், அந்த நீரால் மக்களுக்கு எந்த நன்மையும் வாய்ப்பதில்லை. மற்றொரு பக்கம் கடும் வறட்சி காரணமாக மக்கள் பசியிலும், பஞ்சத்திலும் அடிபட்டு உயிரிழக்கின்றனர்.

வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பூமியின் நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது. நீர் நிலைகளை எல்லாம் அழித்துவிட்டு வீடுகளைக் கட்டி குடியேறிவிட்டு, மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குகிறது என்றும், கோடை காலத்தில் அரசு தண்ணீர் தர வில்லை என்றும் குடத்தை தூக்கிக் கொண்டு அலைகிறோம்.

மனித வாழ்வின் அடிப்படையாக அமைந்து விட்ட தண்ணீரை இதுவரை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தியிருக்கலாம். அது முடிந்த கதை, இனி மிகவும் சிக்கனமாக பயன்படுத்தினால் தான் நமக்கும், நமது எதிர்கால சந்ததிகளுக்கும் நல்லது.

பூமியில் 71% நீரினால் சூழப்பட்டிருக்கும் போது தண்ணீரைப் பற்றி பேச என்ன இருக்கிறது என்று கேட்கலாம். ஆனால், பூமியில் இருக்கும் நூறு சதவீத தண்ணீரில் 96.5 சதவீத நீர் கடலில் உப்பு நீராகவே உள்ளது.

இதில் 1.7 சதவீதம் நிலத்தடி நீராகவும், 1.7% பனி மலைகளாகவும் உள்ளது. மேலும் 0.001 சதவீத நீர் காற்றிலும், மேகத்திலும் உள்ளது. ஆக மொத்தம், பூமியில்  இருக்கும் தண்ணீரில் 2.5% மட்டுமே மக்கள் பயன்படுத்தும் தண்ணீராக உள்ளது.

அதிலும், சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும், தொழிற்சாலை கழிவுகளாலும் சுத்தமான நீர் மாசடைந்து மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், உலகில் சுமார் 100 கோடி பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்னும் அதிகரிக்கும் என்றும், தற்போதைய தேவையை விட 50 சதவீதம் கூடுதலாக தண்ணீர் தேவை உயரும் என்றும், எனவே உலக நாடுகள் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

எனவே, குடிநீர் மற்றும் வீட்டின் மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் சிக்கனமாக செலவிடுங்கள். எதிர்காலத்துக்கும் கொஞ்சம் விட்டு வையுங்கள்.


By Vanisri Sivakumar
dinamani
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தண்ணீரை காசு போல செலவிடாதீர் Empty Re: தண்ணீரை காசு போல செலவிடாதீர்

Post by mohaideen Fri Mar 21, 2014 12:48 pm

அவசியமான தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தண்ணீரை காசு போல செலவிடாதீர் Empty Re: தண்ணீரை காசு போல செலவிடாதீர்

Post by sreemuky Fri Mar 21, 2014 8:47 pm

சிறுவயதில் அம்மா தண்ணீரை செலவழித்தால் காசு செலவழியும் என்று சொல்வார்கள். சிக்கனமாக இருக்க அவர்கள் சொன்ன அறிவுரை இது. ஒண்ணொண்ணா நூறா ஒருமிக்க நூறா என்பார்கள். நம் வீடு பெரியவர்களின் தீர்க்க தரிசனத்தை இது காட்டுகிறது.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

தண்ணீரை காசு போல செலவிடாதீர் Empty Re: தண்ணீரை காசு போல செலவிடாதீர்

Post by rammalar Fri Mar 21, 2014 9:19 pm

அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு
அவங்க ஆற 100 ஆக்குவாங்கன்னு சொல்லு கண்ணு..
-
 கைதட்டல் கைதட்டல் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

தண்ணீரை காசு போல செலவிடாதீர் Empty Re: தண்ணீரை காசு போல செலவிடாதீர்

Post by முரளிராஜா Sat Mar 22, 2014 8:40 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தண்ணீரை காசு போல செலவிடாதீர் Empty Re: தண்ணீரை காசு போல செலவிடாதீர்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 22, 2014 11:25 am

தினமும் ஒருவர் ஒரு லிட்டர் தண்ணீரையாவது மிச்சப்படுத்த வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தண்ணீரை காசு போல செலவிடாதீர் Empty Re: தண்ணீரை காசு போல செலவிடாதீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum