Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பணத்தால் மகிழ்ச்சியை `வாங்கலாம்’!
Page 1 of 1 • Share
பணத்தால் மகிழ்ச்சியை `வாங்கலாம்’!
பணத்தால் மகிழ்ச்சியை `வாங்கலாம்’!
தத்துவார்த்த ரீதியாகப் பேசுபவர்கள், `பணத்தால் பொருட்களை வாங்கலாம்… மகிழ்ச்சியை வாங்க முடியுமா?’ என்று கேட்பார்கள். ஆனால், `பணத்தால் நிச்சயம் மகிழ்ச்சியை வாங்க முடியும்’ என்று கூறி, நீண்ட கால விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் நிபுணர்கள்.
ஒரு மனிதரை திருப்தியாக உணர வைப்பதில் பணம் ஒரு மிக முக்கியக் காரணியாகத் திகழ்கிறது என்கிறார்கள் அவர்கள். உலகம் முழுவதும் உள்ள ஒரு டஜன் கல்வி வல்லுநர்கள் பணம் குறித்து ஆராய்ந்தார்கள். அவர்கள், தாங்கள் 126 நாடுகளில் இருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுக்கு வந்தனர்.
ஒருவர் எந்த அளவு செல்வம் சேர்த்திருக்கிறாரோ அந்த அளவு அவரது மகிழ்ச்சி கூடுகிறது என்கிறார்கள். செல்வம் சேரச் சேர மகிழ்ச்சி ஓர் உச்சபட்ச நிலையுடன் நின்று போகிறது என்ற பொதுவான கருத்தையும் அவர்கள் மறுக்கிறார்கள்.
ஒருவர் எவ்வளவுதான் செல்வம் வைத்திருந்தாலும், மேலும் 20 சதவீதத்துக்கு வருமானம் கூடக் கூட அவரது மகிழ்ச்சியும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
“திருப்திக்கு ஓர் எல்லை இருக்கிறது என்றால், அந்த எல்லையை எட்டும் வகையில் எந்த நாடும் செழுமையாக இல்லை. மிகப் பெரும் பணக்காரர்களிடம் நாங்கள் கணக்கு எடுத்துள்ளோம். பணக்கார மனிதர்கள் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பதே உண்மை” என்று ஆய்வாளர்கள் முடிவுரையாகக் கூறுகிறார்கள்.
http://senthilvayal.wordpress.com/
தத்துவார்த்த ரீதியாகப் பேசுபவர்கள், `பணத்தால் பொருட்களை வாங்கலாம்… மகிழ்ச்சியை வாங்க முடியுமா?’ என்று கேட்பார்கள். ஆனால், `பணத்தால் நிச்சயம் மகிழ்ச்சியை வாங்க முடியும்’ என்று கூறி, நீண்ட கால விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் நிபுணர்கள்.
ஒரு மனிதரை திருப்தியாக உணர வைப்பதில் பணம் ஒரு மிக முக்கியக் காரணியாகத் திகழ்கிறது என்கிறார்கள் அவர்கள். உலகம் முழுவதும் உள்ள ஒரு டஜன் கல்வி வல்லுநர்கள் பணம் குறித்து ஆராய்ந்தார்கள். அவர்கள், தாங்கள் 126 நாடுகளில் இருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுக்கு வந்தனர்.
ஒருவர் எந்த அளவு செல்வம் சேர்த்திருக்கிறாரோ அந்த அளவு அவரது மகிழ்ச்சி கூடுகிறது என்கிறார்கள். செல்வம் சேரச் சேர மகிழ்ச்சி ஓர் உச்சபட்ச நிலையுடன் நின்று போகிறது என்ற பொதுவான கருத்தையும் அவர்கள் மறுக்கிறார்கள்.
ஒருவர் எவ்வளவுதான் செல்வம் வைத்திருந்தாலும், மேலும் 20 சதவீதத்துக்கு வருமானம் கூடக் கூட அவரது மகிழ்ச்சியும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
“திருப்திக்கு ஓர் எல்லை இருக்கிறது என்றால், அந்த எல்லையை எட்டும் வகையில் எந்த நாடும் செழுமையாக இல்லை. மிகப் பெரும் பணக்காரர்களிடம் நாங்கள் கணக்கு எடுத்துள்ளோம். பணக்கார மனிதர்கள் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பதே உண்மை” என்று ஆய்வாளர்கள் முடிவுரையாகக் கூறுகிறார்கள்.
http://senthilvayal.wordpress.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பணத்தால் மகிழ்ச்சியை `வாங்கலாம்’!
அந்த பணமும் நியாயமான முறையில் ஈட்டியிருக்க வேண்டும்
இருந்தாலும் இந்த ஆய்வின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை
இருந்தாலும் இந்த ஆய்வின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை
Re: பணத்தால் மகிழ்ச்சியை `வாங்கலாம்’!
ஒரு விதத்தில் இது உண்மைமாதிரி தோன்றும்.
ஆனால் மகிழ்ச்சி பிச்சைக்காரணிடம் இருக்கின்ற மகிழ்ச்சி நம்மிடம் குறைவு.
மகிழ்ச்சி என்பது நாமாகவே ஏற்படுத்தக்கூடியது.
ஆனால் மகிழ்ச்சி பிச்சைக்காரணிடம் இருக்கின்ற மகிழ்ச்சி நம்மிடம் குறைவு.
மகிழ்ச்சி என்பது நாமாகவே ஏற்படுத்தக்கூடியது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பணத்தால் மகிழ்ச்சியை `வாங்கலாம்’!
mohaideen wrote:ஒரு விதத்தில் இது உண்மைமாதிரி தோன்றும்.
ஆனால் மகிழ்ச்சி பிச்சைக்காரணிடம் இருக்கின்ற மகிழ்ச்சி நம்மிடம் குறைவு.
மகிழ்ச்சி என்பது நாமாகவே ஏற்படுத்தக்கூடியது.
Similar topics
» பணத்தால் எல்லாம் சாத்தியமா?
» பணத்தால் எல்லாம் சாத்தியமா?
» பணத்தால் எல்லாம் சாத்தியமா?
» மகிழ்ச்சியை மனத்தின் ஒரு நிலை
» மகிழ்ச்சியை யாரால் தர முடியும்
» பணத்தால் எல்லாம் சாத்தியமா?
» பணத்தால் எல்லாம் சாத்தியமா?
» மகிழ்ச்சியை மனத்தின் ஒரு நிலை
» மகிழ்ச்சியை யாரால் தர முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|