Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இனியின் உயிரே கவிதை
Page 1 of 1 • Share
இனியின் உயிரே கவிதை
உன் கோபங்களையும்
நான் கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
அன்பில் மாற்றம்
வர கூடாது நம்முள்ளே !
************************************
அடிக்கடி திரும்பிப்பார்த்து
ஏமாந்து போகிறேன்
உன் குரலின் சாயலில்
யாரோ பேசிக்கொள்கையில்..!!
************************************
நான் என்னை விட அவளைத்தான்
அதிகமாக நேசித்தேன் நேற்று வரை...!!!
இன்று முதல் அவளை விட
என்னை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தேன்..!!!
எனக்கு பிடித்தது அவளுக்கும்
பிடிக்கிறது என்பதால்
நான் கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
அன்பில் மாற்றம்
வர கூடாது நம்முள்ளே !
************************************
அடிக்கடி திரும்பிப்பார்த்து
ஏமாந்து போகிறேன்
உன் குரலின் சாயலில்
யாரோ பேசிக்கொள்கையில்..!!
************************************
நான் என்னை விட அவளைத்தான்
அதிகமாக நேசித்தேன் நேற்று வரை...!!!
இன்று முதல் அவளை விட
என்னை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தேன்..!!!
எனக்கு பிடித்தது அவளுக்கும்
பிடிக்கிறது என்பதால்
Re: இனியின் உயிரே கவிதை
உன் கண்களில் இருந்து வரும் கண்ணீர் வெறும்
தண்ணீரல்ல என் வலியும் உன் வலியும்...
*******************************
காதல் மூச்சை நிறுத்தப்போகிறேன்
ஒன்றில் நீ அல்லது நான்-நிச்சயம்
தண்ணீரல்ல என் வலியும் உன் வலியும்...
*******************************
காதல் மூச்சை நிறுத்தப்போகிறேன்
ஒன்றில் நீ அல்லது நான்-நிச்சயம்
Re: இனியின் உயிரே கவிதை
இன்னும் ஏன் சிந்திக்கிறாய் ..
பூ தருவதற்கு ஆசைப்படு பூ வளையம் தர ஆசைப்படாதே ...!!!
*****************************
கொத்து கொத்தாக இருந்த காதல் ஏன் தனி இதழாக
வந்துவிட்டது ...???
பூ தருவதற்கு ஆசைப்படு பூ வளையம் தர ஆசைப்படாதே ...!!!
*****************************
கொத்து கொத்தாக இருந்த காதல் ஏன் தனி இதழாக
வந்துவிட்டது ...???
Re: இனியின் உயிரே கவிதை
காதல் என்ற அன்புத்தொட்டியிலிருந்து கசியும்
தண்ணீர்தான் -கண்ணீர்
************************
என் இதயத்தை மயானமாக்கி இப்போ பேயாட்டம் ஆடிகிறாய் -நீ
தண்ணீர்தான் -கண்ணீர்
************************
என் இதயத்தை மயானமாக்கி இப்போ பேயாட்டம் ஆடிகிறாய் -நீ
Re: இனியின் உயிரே கவிதை
அடிக்கடி திரும்பிப்பார்த்து
ஏமாந்து போகிறேன்
உன் குரலின் சாயலில்
யாரோ பேசிக்கொள்கையில்..!!
மறுபார்வை... இப்படித்தான் சில சமயங்களில் நடந்துவிடுகிறது...
Re: இனியின் உயிரே கவிதை
உன் கண்ணில் காதல் இல்லை..
இருந்தால் என் பார்வையின் அர்த்தம்..
ஏன் புரியவில்லை..???
இருந்தால் என் பார்வையின் அர்த்தம்..
ஏன் புரியவில்லை..???
Re: இனியின் உயிரே கவிதை
பாட்டி கதையோடு கதை ..
சொன்னார் கண்டவர்களுடன்
பழகாதே என்று..
உன்னைத்தான் சொன்னார்..
என்பது இப்போதான் புரியுது...!!!
சொன்னார் கண்டவர்களுடன்
பழகாதே என்று..
உன்னைத்தான் சொன்னார்..
என்பது இப்போதான் புரியுது...!!!
Re: இனியின் உயிரே கவிதை
என் படத்தை ஏன் கேட்டாய் என்று ...
இப்போதான் விளங்கியது ...
என் வாழ்க்கையை (புகை) படமாக்கி விட்டாய் ..!!!
இப்போதான் விளங்கியது ...
என் வாழ்க்கையை (புகை) படமாக்கி விட்டாய் ..!!!
Re: இனியின் உயிரே கவிதை
உலகில் எத்தனை கோடி ..
ஆண்கள் அழகாக இருக்க ..
எதுவுமே இல்லாத என்னை ..
காதலித்தாயே..நீ
காதலியல்ல -என் கடவுள்
ஆண்கள் அழகாக இருக்க ..
எதுவுமே இல்லாத என்னை ..
காதலித்தாயே..நீ
காதலியல்ல -என் கடவுள்
Re: இனியின் உயிரே கவிதை
கவிஞர் கே இனியவன் wrote:உலகில் எத்தனை கோடி ..
ஆண்கள் அழகாக இருக்க ..
எதுவுமே இல்லாத என்னை ..
காதலித்தாயே..நீ
காதலியல்ல -என் கடவுள்
அருமை காதலுக்குத் தான் கண்ணில்லையே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இனியின் உயிரே கவிதை
உன்னைத்தான் சொன்னார்..
என்பது இப்போதான் புரியுது...!!!
பாட்டிக்கு அப்போதே தெரிந்திருக்கிறதே... ம்... அப்படி வந்தவைதான் பழமொழி - முதுமொழி...
Similar topics
» இனியின் உயிரே கவிதை
» இனியின் உயிரே கவிதை +05
» இனியின் உயிரே கவிதை
» இனியின் உயிரே கவிதை 15
» இனியின் உயிரே கவிதை +06
» இனியின் உயிரே கவிதை +05
» இனியின் உயிரே கவிதை
» இனியின் உயிரே கவிதை 15
» இனியின் உயிரே கவிதை +06
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|