Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டாக்டராகி சேவை செய்வதே என் லட்சியம்
Page 1 of 1 • Share
டாக்டராகி சேவை செய்வதே என் லட்சியம்
டாக்டராகி சேவை செய்வதே என் லட்சியம் : முதல் மாணவி அனுஷா பேட்டி
பெருந்துறை, மே. 31-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். மாணவி அனுஷா கூறியதாவது:-
நான் அதிகம் மார்க் வாங்கி மாநில அளவில் முதல் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அதேபோல் அதிக மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது இந்த வெற்றிக்கு எனது ஆசான்களாகிய ஆசிரியர்களும், பெற்றோரும் தான் காரணம்.
வருங்காலத்தில் மருத்துவம் படித்து டாக்டர் ஆவதே என் லட்சியம். டாக்டர் ஆகி எங்கள் பகுதி மக்களுக்கு சிறந்த சேவை செய்வேன். மேலும் இந்த பள்ளியிலேயே பிளஸ்-2 படிக்க உள்ளேன். எனது வெற்றிக்கு உதவியாக இருந்த எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும், சக மாணவிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி அனுஷாவின் தந்தை சிவசங்கரன், தாயார் சுகன்யா. இவர்கள் இருவரும் பெருந்துறை மருத்துவக் கல்லலூரியில் உதவியாளர்களாக பணி புரிந்து வருகிறார்கள்.
சரி... இப்படித்தான் பல ஆண்டுகளாக முதல் மதிப்பெண்கள் பெறுபவர்கள் சொல்லி வருகிறார்கள்... இத்தனை ஆண்டுகளாக முதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் உண்மையாகவே சேவை செய்து வருகிறார்களா? சேவை செய்ய வாய்ப்பு இருக்கா?
பெருந்துறை, மே. 31-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். மாணவி அனுஷா கூறியதாவது:-
நான் அதிகம் மார்க் வாங்கி மாநில அளவில் முதல் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அதேபோல் அதிக மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது இந்த வெற்றிக்கு எனது ஆசான்களாகிய ஆசிரியர்களும், பெற்றோரும் தான் காரணம்.
வருங்காலத்தில் மருத்துவம் படித்து டாக்டர் ஆவதே என் லட்சியம். டாக்டர் ஆகி எங்கள் பகுதி மக்களுக்கு சிறந்த சேவை செய்வேன். மேலும் இந்த பள்ளியிலேயே பிளஸ்-2 படிக்க உள்ளேன். எனது வெற்றிக்கு உதவியாக இருந்த எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும், சக மாணவிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி அனுஷாவின் தந்தை சிவசங்கரன், தாயார் சுகன்யா. இவர்கள் இருவரும் பெருந்துறை மருத்துவக் கல்லலூரியில் உதவியாளர்களாக பணி புரிந்து வருகிறார்கள்.
சரி... இப்படித்தான் பல ஆண்டுகளாக முதல் மதிப்பெண்கள் பெறுபவர்கள் சொல்லி வருகிறார்கள்... இத்தனை ஆண்டுகளாக முதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் உண்மையாகவே சேவை செய்து வருகிறார்களா? சேவை செய்ய வாய்ப்பு இருக்கா?
Re: டாக்டராகி சேவை செய்வதே என் லட்சியம்
by மகா பிரபு Today at 5:52 pm
அப்படியெல்லாம் யாரும் சேவை செய்வதில்லை.
அப்ப... நல்லா பாடிக்கிற மாணவர்கள் பொய் சொல்லறாங்க போல...
Re: டாக்டராகி சேவை செய்வதே என் லட்சியம்
முதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் உண்மையாகவே சேவை செய்து வருகிறார்களா? சேவை செய்ய வாய்ப்பு இருக்கா?
வாய்ப்பே இல்லை!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: டாக்டராகி சேவை செய்வதே என் லட்சியம்
மகா பிரபு wrote:பத்தாம் வகுப்பு மதிப்பெண் முதலில் எதற்கு பயன்படுகிறது.?
பிளஸ் டூ சேர்வதற்கு மட்டுமே பயன்படும்
Re: டாக்டராகி சேவை செய்வதே என் லட்சியம்
மகா பிரபு wrote:அப்படியெல்லாம் யாரும் சேவை செய்வதில்லை.
அப்படி சொன்ன யாரும் சேவை செய்தது போல் தெரியவில்லை அண்ணா
Similar topics
» கடமையை செய்வதே உதவி
» திருமணத்தை பதிவு செய்வதே நல்லது
» செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்”
» லட்சியம் – குறுங்கதை
» லட்சியம் நிறைவேற வழி
» திருமணத்தை பதிவு செய்வதே நல்லது
» செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்”
» லட்சியம் – குறுங்கதை
» லட்சியம் நிறைவேற வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|