Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதுதான் உலகம்.
Page 1 of 1 • Share
இதுதான் உலகம்.
ஒரு மன்னன் தனக்குக் குழந்தை பிறந்தபோது ஊரிலுள்ள பெரியோர்களைக் கூட்பிட்டு விருந்தளித்து அவர்களது வாழ்த்தைக் காதாரக் கேட்க விரும்பினானாம்.
ஒவ்வொரு துறைசார்ந்தவர்களும் அக்குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து, அக் குழந்தையைப் பார்த்து "இவன் பெரிய மேதையாவன்" என்று சொல்லத் தலைப்பட்டனராம்.
"இவன் பெரிய வைத்தியன் ஆவான் "என ஊர் நாட்டுப் பரியாரியார் சொல்ல, மற்றவர்களும் "இவன் மகாப் பெரிய தளபதி ஆவான்" என்றனராம்.
இன்னுஞ் சிலர் "இவன் பெரிய வித்துவான் ஆவான்" எனவும், வேறு சிலர் "இவன் மாபெரும் இராச தந்திரியாவான்" என்றனராம்.
உருக்குள் வசித்த தத்துவவாதியும் அவ் நிகழ்வுக்குப் போயிருந்தாராம்.
மன்னன் தனது குழந்தையை வாழ்த்திய அனைவருக்கும் பொன்னும் பொருளும் அளித்து அவர்களை அனுப்பி வைத்தானாம்.
ஆனால், தத்துவவாதிக்கு மட்டும் அடியும் உதையும் கொடுத்துச் சிறையில் போட்டானாம்.
தத்துவவாதி என்ன சொன்னார்-ஏன் சிறையில் போடவேண்டும்?
பாவம் தத்துவ வாதி. அவர் "பிறந்த இந்தக் குழந்தை என்றோ ஓர் நாள் சாவான்" என்று சொன்னாராம்.
எல்லோரும் "அப்படியாவான்-இப்படியாவான்" என்று பொய்யுரைத்தபோது தத்துவவாதியோ உறுதியானவொரு உண்மையைச் சொன்னபோது அவருக்குக் கிடைத்தது அடி-உதை, சிறை!
இதுதான் உலகம்.
முகநூல்
ஒவ்வொரு துறைசார்ந்தவர்களும் அக்குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து, அக் குழந்தையைப் பார்த்து "இவன் பெரிய மேதையாவன்" என்று சொல்லத் தலைப்பட்டனராம்.
"இவன் பெரிய வைத்தியன் ஆவான் "என ஊர் நாட்டுப் பரியாரியார் சொல்ல, மற்றவர்களும் "இவன் மகாப் பெரிய தளபதி ஆவான்" என்றனராம்.
இன்னுஞ் சிலர் "இவன் பெரிய வித்துவான் ஆவான்" எனவும், வேறு சிலர் "இவன் மாபெரும் இராச தந்திரியாவான்" என்றனராம்.
உருக்குள் வசித்த தத்துவவாதியும் அவ் நிகழ்வுக்குப் போயிருந்தாராம்.
மன்னன் தனது குழந்தையை வாழ்த்திய அனைவருக்கும் பொன்னும் பொருளும் அளித்து அவர்களை அனுப்பி வைத்தானாம்.
ஆனால், தத்துவவாதிக்கு மட்டும் அடியும் உதையும் கொடுத்துச் சிறையில் போட்டானாம்.
தத்துவவாதி என்ன சொன்னார்-ஏன் சிறையில் போடவேண்டும்?
பாவம் தத்துவ வாதி. அவர் "பிறந்த இந்தக் குழந்தை என்றோ ஓர் நாள் சாவான்" என்று சொன்னாராம்.
எல்லோரும் "அப்படியாவான்-இப்படியாவான்" என்று பொய்யுரைத்தபோது தத்துவவாதியோ உறுதியானவொரு உண்மையைச் சொன்னபோது அவருக்குக் கிடைத்தது அடி-உதை, சிறை!
இதுதான் உலகம்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இதுதான் உலகம்.
அதை கூடவா வாயிலே போட்டு மென்னு பாத்திங்கரானுஜா wrote:சூப்பருல்ல
உண்மைய சொன்னா கசக்கத் தானே செய்யும்
Re: இதுதான் உலகம்.
முரளிராஜா wrote:அதை கூடவா வாயிலே போட்டு மென்னு பாத்திங்கரானுஜா wrote:சூப்பருல்ல
உண்மைய சொன்னா கசக்கத் தானே செய்யும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இதுதான் உலகம்.
அதை கூடவா வாயிலே போட்டு மென்னு பாத்திங்க
எப்படி தல இப்படி உங்களால மட்டும் முடியுது!
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....
» இதுதான் ஆன்மீகம், இதுதான் கடவுள்.
» இதுதான் நீதி?
» இதுதான் நம்ம TVS 50
» இதுதான் வாழ்க்கை...!!
» இதுதான் ஆன்மீகம், இதுதான் கடவுள்.
» இதுதான் நீதி?
» இதுதான் நம்ம TVS 50
» இதுதான் வாழ்க்கை...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|