Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சத்தை கிள்ளாதே
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
நெஞ்சத்தை கிள்ளாதே
கண்ணே..
புரிந்து கொள் ...
இதயத்துக்கு உன்னைப்போல் ..
நடிக்கத்தெரியாது..
துடிக்கத்தான் தெரியும் ..!!!
நெஞ்சத்தை கிள்ளாதே -01
சிறு கவிதைகள்
புரிந்து கொள் ...
இதயத்துக்கு உன்னைப்போல் ..
நடிக்கத்தெரியாது..
துடிக்கத்தான் தெரியும் ..!!!
நெஞ்சத்தை கிள்ளாதே -01
சிறு கவிதைகள்
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
உலக நியதி
ஒன்றை பெற ..
ஒன்றை இழக்கவேண்டும்
என்ற நியதியிலா ..?
என்னை இழக்கிறாய் ..???
-நெஞ்சத்தை கிள்ளாதே-02
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
காதல் தீ
என் இதயம்
முழுவதும் மலர் தூவி
நெருப்பு வைக்கிறாய்
-நெஞ்சத்தை கிள்ளாதே-03
என் இதயம்
முழுவதும் மலர் தூவி
நெருப்பு வைக்கிறாய்
-நெஞ்சத்தை கிள்ளாதே-03
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
முகவரி
காதலுக்கு ..
கடிதமெழுதினால்..
தோல்வியென்ற ..
முகவரிக்கு வருகிறது ..
-நெஞ்சத்தை கிள்ளாதே-04
காதலுக்கு ..
கடிதமெழுதினால்..
தோல்வியென்ற ..
முகவரிக்கு வருகிறது ..
-நெஞ்சத்தை கிள்ளாதே-04
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
கிரீடம்
உனக்கு காதல்
கிரீடம் செய்வதாக இருந்தால்
முள்ளால் தான் செய்ய வேண்டும்
-நெஞ்சத்தை கிள்ளாதே-05
உனக்கு காதல்
கிரீடம் செய்வதாக இருந்தால்
முள்ளால் தான் செய்ய வேண்டும்
-நெஞ்சத்தை கிள்ளாதே-05
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
உனக்கு காதல்
கிரீடம் செய்வதாக இருந்தால்
முள்ளால் தான் செய்ய வேண்டும்
அப்படியாவது அவளுக்குப் பதிலுக்குப் பதில் காயம் உண்டாக்கிவிடலாம் என்ற நினைப்பு... ம்...
பாராட்டுகள்...
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
கல் மனம்
இதயத்திடம் கற்றுக்கொள் ..
காதல் என்றால் அப்படி ..
துடிக்க வேண்டும் ..
என்று ..!!!
இதயத்திடம் கற்றுக்கொள் ..
காதல் என்றால் அப்படி ..
துடிக்க வேண்டும் ..
என்று ..!!!
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
போதும் வலி
உன் வேதனையை ..
தாங்க முடியாமல் தான் ...
என் இதயம் -உடலில்
மறைந்திருக்கிறதோ ...??
உன் வேதனையை ..
தாங்க முடியாமல் தான் ...
என் இதயம் -உடலில்
மறைந்திருக்கிறதோ ...??
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
உன் பணியை செய்
ஒன்றை கொடுத்து ..
ஒன்றை எடுக்கும் ..
இறைவனின் தொழிலை ..
நீ என் செய்கிறாய் ...!!!...???
ஒன்றை கொடுத்து ..
ஒன்றை எடுக்கும் ..
இறைவனின் தொழிலை ..
நீ என் செய்கிறாய் ...!!!...???
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
விதி
உன்னை ஒளிரவிட்டு ..
என்னை இருட்டாக்கிறேன்..
என் தலை எழுத்து ..
அப்படியிருக்கிறது ..!!!
உன்னை ஒளிரவிட்டு ..
என்னை இருட்டாக்கிறேன்..
என் தலை எழுத்து ..
அப்படியிருக்கிறது ..!!!
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
எதிர் செயல்
என் இதயம்..
கண்ணாடி இல்லை..
ரப்பர் பந்து ..
நன்றாக உதைத்து...
விளையாடு .....
அது மீண்டும் மீண்டும் ..
உன்னிடம் வரும் ..!!!
என் இதயம்..
கண்ணாடி இல்லை..
ரப்பர் பந்து ..
நன்றாக உதைத்து...
விளையாடு .....
அது மீண்டும் மீண்டும் ..
உன்னிடம் வரும் ..!!!
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
உள் காயம்
நீ தான் என் ..
உடலில் ஊமைக்காயம் ..
மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய் ..!!!
நீ தான் என் ..
உடலில் ஊமைக்காயம் ..
மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய் ..!!!
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
உணர்ந்து கொள்
தயவு செய்து..
நன்றாக அழு ..
அப்போதுதான் -உன்
மனம் கழுவுப்படும் ..
வலியென்றால் என்ன ..
என்றும் தெரியும் ..!!!
தயவு செய்து..
நன்றாக அழு ..
அப்போதுதான் -உன்
மனம் கழுவுப்படும் ..
வலியென்றால் என்ன ..
என்றும் தெரியும் ..!!!
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
என் இப்படி செய்தாய் ..?
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...
இப்படிதான் செய்துவிட்டு ..
வெளியேற வேண்டுமென்றில்லை..
நீயாக வந்த நீ ..
நீயாக போயிருக்கலாம்
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...
இப்படிதான் செய்துவிட்டு ..
வெளியேற வேண்டுமென்றில்லை..
நீயாக வந்த நீ ..
நீயாக போயிருக்கலாம்
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
என் இப்படி செய்தாய் ..?
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...
இப்படிதான் செய்துவிட்டு ..
வெளியேற வேண்டுமென்றில்லை..
நீயாக வந்த நீ ..
நீயாக போயிருக்கலாம்
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...
இப்படிதான் செய்துவிட்டு ..
வெளியேற வேண்டுமென்றில்லை..
நீயாக வந்த நீ ..
நீயாக போயிருக்கலாம்
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
தோற்ற இடம்
நான் இரண்டு இடத்தில் ..
தோற்றேன் ..
1) மதிப்பெண் ( பரீட்சை )
2) மதிக்கத்தெரியாத பெண் (நீ)
நான் இரண்டு இடத்தில் ..
தோற்றேன் ..
1) மதிப்பெண் ( பரீட்சை )
2) மதிக்கத்தெரியாத பெண் (நீ)
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
மாறு வேடம்
நீ இப்படி செய்வாய் ..
என்று தெரிந்திருந்தால் ..
நான் சிறுவயதிலிருந்து ...
மாறுவேடப்போட்டியில்...
பங்குபற்றி இருப்பேன் ...!!!
நீ இப்படி செய்வாய் ..
என்று தெரிந்திருந்தால் ..
நான் சிறுவயதிலிருந்து ...
மாறுவேடப்போட்டியில்...
பங்குபற்றி இருப்பேன் ...!!!
Re: நெஞ்சத்தை கிள்ளாதே
தயவு செய்து..
நன்றாக அழு ..
அப்போதுதான் -உன்
மனம் கழுவுப்படும் ..
உண்மைதான்... அழுவதால் காதல் தூய்மையடைகிறது... அதனால்தான் அன்றைய ஆழ்வார்களும் அழுது அழுது ஆண்டவனை அடைந்தார்கள்....
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|