Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரூ.3 லட்சம் கோடி பணப்புழக்கம்: சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை
Page 1 of 1 • Share
ரூ.3 லட்சம் கோடி பணப்புழக்கம்: சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை
கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வெடித்த ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டைத் தொடர்ந்து, இது போன்ற சூதாட்டங்களைத் தடுக்க மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஒரு போட்டி தொடரில் பங்கேற்று விளையாடும் எந்த வீரரும் நேர்மை குறைவான நோக்கத்துடன் எந்தச் செயலிலும் ஈடுபடுவதை தடுப்பதே இந்த சட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்த சட்ட வரைவு மசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்த சட்டவரைவு மசோதாவை மத்திய சட்ட மந்திரி கபில் சிபல் மேற்பார்வையிட்டார். அதன் பின் வரைவு மசோதா விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்சரத்துகள் குறித்து விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட நிபுணர்களுடன் விளையாட்டு அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
இந்த சட்ட வரைவு மசோதாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யவும், விளையாட்டு போட்டிகளில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கவும். சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்யவும் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு நாடு முழுவதும் சூதாட்டம் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
சூதாட்டத்தை சட்ட பூர்வமாக்கினால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்று விளையாட்டுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றும் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே சூதாட்டத்தை சட்ட பூர்வ மாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சூதாட்டத்தை அங்கீகரிப்பது குறித்து மத்திய மந்திரிசபைதான் முடிவு செய்யும். இதற்கிடையே தற்போது சட்ட அமைச்சகம் உருவாக்கியுள்ள புதிய சட்ட வரைவு மசோதா திருப்தி அளிக்கும்படி இல்லை என்று விளையாட்டு துறை செயலாளர் பி.கே.தேவ் கூறினார்.
இதில் விரிவான வகையில் மேலும் பல்வேறு மாற்றங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அனைத்து மாற்றங்களையும் செய்த பின்னர் சட்ட அமைச்சகத்துக்கு திருப்பி அனுப்புவோம் என்று அவர் மேலும் கூறினார்.
மாலை மலர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ரூ.3 லட்சம் கோடி பணப்புழக்கம்: சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை
மதுவே இருக்கும் போது இது இருப்பதில் தவறில்லை
Last edited by Muthumohamed on Wed May 29, 2013 11:16 pm; edited 1 time in total
Re: ரூ.3 லட்சம் கோடி பணப்புழக்கம்: சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை
சூதாட்டத்தை சட்ட பூர்வமாக்கினால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்று விளையாட்டுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றும் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே சூதாட்டத்தை சட்ட பூர்வ மாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லதுதானே... அரசுக்காவது வருமானம் கிடைக்கும்... ஏமாறாமலும் பெட் கட்டலாம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|