Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உண்மை நிகழ்வு.
Page 1 of 1 • Share
உண்மை நிகழ்வு.
1892 ஆம் வருடம் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ஒரு அனாதை மாணவன் கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து கொண்டு இருந்தான்.தன் நண்பன் ஒருவனுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதில் இருந்து வரும் பணத்தை வைத்து கல்லூரிக்கு பணம் கட்டலாம் என முடிவெடுத்தான்.
J. Paderewski என்னும் பியானோ கலைஞரை வைத்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று அவர் மேனேஜரை சந்தித்தனர்.அவர் 2000 டாலர்கள் கொடுத்தால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம் என்றார்.இவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டனர்.
இசை நிகழ்ச்சி நடத்தும் நாள் வந்து விட்டது,ஆனால் இவர்களால் 1600 டாலர்களுக்கு மட்டுமே டிக்கெட் விற்க முடிந்தது. Paderewski யிடம் வசூல் பண்ண 1600 டாலர் பணத்தை கொடுத்து விட்டு மீதி 400 டாலருக்கு செக் கொடுத்தனர்.அடுத்த வாரம் இந்த செக் மூலம் பணம் எடுத்து கொள்ளுங்கள் அதற்குள் நாங்கள் வங்கியில் பணத்தை செலுத்தி விடுகிறோம் என்றனர்.
Paderewski இதை நான் ஒத்து கொள்ள முடியாது என்று கூறி செக்கை கிழித்து எறிந்தார்.1600 டாலர் பணத்தையும் அவர்களிடமே திருப்பி குடுத்து விட்டு உங்கள் கல்லூரி கட்டணத்தை இதை வைத்து கட்டுங்கள் என்றார்.இலவசமாகவே அவர்களுக்காக அந்த நிகழ்ச்சியை நடத்தி கொடுத்தார்.
அறிமுகமே இல்லாத இரண்டு கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக பண உதவி செய்த அற்புதமான மனிதர் Paderewski சில வருடங்களில் போலாந்து நாட்டு பிரதம மந்திரி ஆனார்.
அற்புதமாக அவர் ஆட்சி செய்து கொண்டு இருக்கும் போது உலக போர் ஆரம்பமானது.உலக போரில் போலாந்து நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.1.5 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டனர், போலாந்து நாடும் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து கொண்டு இருந்தது. Paderewski அமெரிக்காவின் உணவு மற்றும் துயர் தடுப்பு குழுவிடம் உதவி கேட்கலாம் என்று முடிவெடுத்தார்.
Herbert Hoover என்பவர் தான் உணவு மற்றும் துயர் தடுப்பு குழுவின் தலைமை அதிகாரியாக இருந்தார்,பின்னாளில் அவர் அமெரிக்காவின் பிரெஸிடெண்டாக இருந்தார். Paderewski உதவி கேட்டுள்ளார் என்று தெரிந்தவுடன் டண் கணக்கில் உணவு தாணியங்களை கப்பலில் ஏற்றி போலாந்து நாட்டுக்கு அனுப்பினார்.
போலந்து சகஜ நிலைமைக்கு திரும்பியதும் Paderewski , Herbert Hoover க்கு நன்றி சொல்ல அமெரிக்கவுக்கு புறப்பட்டார்.
Paderewski நன்றி சொல்ல வாயெடுத்த போது நில்லுங்கள் பிரதம மந்திரி அவர்களே நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.நீங்கள் செய்த உதவியை விட நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.
கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்த இரண்டு இளைஞர்களுக்கு உதவி செய்தீர்களே அதில் ஒருவன் தான் நான்.அன்று நீங்கள் செய்த உதவியால் தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்றார்.
அறிமுகம் இல்லாத ஒருவருக்கு செய்த உதவியால் ஒரு நாட்டுக்கே உணவு கிடைத்தது.
இந்த உலகம் ஒரு அற்புதமான படைப்பு.எதை நாம் மற்றவர்களுக்கு செய்கிறோமோ அதுவே நமக்கும் நடக்கும்.
’இன்று உலக பட்டிணி தினம்’ உங்களால் ஆன உதவிகளை இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் நண்பர்களே...
Ilayaraja Dentist.
Similar topics
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» அழகு என்பது ஒரு அதிசய உண்மை,ஒரு உண்மை கூட அழகு
» திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்
» திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.
» ரசிக்க செய்த நீதிமன்ற நிகழ்வு
» அழகு என்பது ஒரு அதிசய உண்மை,ஒரு உண்மை கூட அழகு
» திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்
» திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.
» ரசிக்க செய்த நீதிமன்ற நிகழ்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|