Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நைஜீரியா பெண்களை ஸ்பெயின் சாலையோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது
Page 1 of 1 • Share
நைஜீரியா பெண்களை ஸ்பெயின் சாலையோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது
மாட்ரிட், ஜுன் 3-
நைஜீரியாவில் இருந்து இளம்பெண்களை கடத்திவந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள பெனின் நகர சாலையோரங்களில் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு பெண் உள்பட 6 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்துள்ளனர்.
வறுமை நிலையில் இருக்கும் இளம்பெண்களை நைஜீரியாவில் இருந்து கடத்திவரும் விபசார தரகர்கள், மொரக்கோ நாட்டிற்கு அழைத்து வருகின்றனர்.
பின்னர், கள்ளத் தோணியில் ஏற்றி ஸ்பெயின் நாட்டுக்குள் கடத்தி வந்து மாட்ரிட், பார்செலோனா, மலாகா போன்ற முக்கிய நகரங்களின் சாலையோரங்களில் அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர்.
இதற்கு உடன்படாத பெண்களை அடித்தும், கடித்தும், இரும்பு கம்பியால் சூடு போட்டும் சித்ரவதைபடுத்தி இந்த தரகர்கள் பிழைப்பை நடத்திக்கொண்டுள்ளனர்.
நைஜீரியாவில் இருந்து இந்த பெண்களை அழைத்து வருவதற்கு முன்னர், அவர்களது குடும்ப கோயில்களில் நிறுத்தி, 'உங்களை போலீசில் காட்டிக்கொடுக்க மாட்டோம்' என்று தரகர்கள் சத்தியம் வாங்கிக் கொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி, பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற மூடத்தனங்களில் அதீத நம்பிக்கையுள்ள பெண்களின் நகம், தலைமுடி, உள்ளாடை ஆகியவற்றையும் உள்ளூர் மந்திரவாதியிடம் அவர்கள் ஒப்படைக்கின்றனர்.
'எங்கள் பிடியில் இருந்து தப்பியோடுபவர்களை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சூனியம் வைத்துக் கொன்று விடுவோம்' என்று மிரட்டியே இவர்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர்.
இவர்கள் பிடியிலிருந்து நழுவிவந்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு பெண் உள்பட 6 நைஜீரிய ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
நைஜீரியாவில் இருந்து இளம்பெண்களை கடத்திவந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள பெனின் நகர சாலையோரங்களில் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு பெண் உள்பட 6 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்துள்ளனர்.
வறுமை நிலையில் இருக்கும் இளம்பெண்களை நைஜீரியாவில் இருந்து கடத்திவரும் விபசார தரகர்கள், மொரக்கோ நாட்டிற்கு அழைத்து வருகின்றனர்.
பின்னர், கள்ளத் தோணியில் ஏற்றி ஸ்பெயின் நாட்டுக்குள் கடத்தி வந்து மாட்ரிட், பார்செலோனா, மலாகா போன்ற முக்கிய நகரங்களின் சாலையோரங்களில் அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர்.
இதற்கு உடன்படாத பெண்களை அடித்தும், கடித்தும், இரும்பு கம்பியால் சூடு போட்டும் சித்ரவதைபடுத்தி இந்த தரகர்கள் பிழைப்பை நடத்திக்கொண்டுள்ளனர்.
நைஜீரியாவில் இருந்து இந்த பெண்களை அழைத்து வருவதற்கு முன்னர், அவர்களது குடும்ப கோயில்களில் நிறுத்தி, 'உங்களை போலீசில் காட்டிக்கொடுக்க மாட்டோம்' என்று தரகர்கள் சத்தியம் வாங்கிக் கொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி, பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற மூடத்தனங்களில் அதீத நம்பிக்கையுள்ள பெண்களின் நகம், தலைமுடி, உள்ளாடை ஆகியவற்றையும் உள்ளூர் மந்திரவாதியிடம் அவர்கள் ஒப்படைக்கின்றனர்.
'எங்கள் பிடியில் இருந்து தப்பியோடுபவர்களை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சூனியம் வைத்துக் கொன்று விடுவோம்' என்று மிரட்டியே இவர்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர்.
இவர்கள் பிடியிலிருந்து நழுவிவந்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு பெண் உள்பட 6 நைஜீரிய ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
Re: நைஜீரியா பெண்களை ஸ்பெயின் சாலையோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது
இந்த கயவர்களை தண்டிக்க ஏதேனும் அரபு நாட்டிற்கு அனுப்பினால் நன்றாக இருக்கும்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: நைஜீரியா பெண்களை ஸ்பெயின் சாலையோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது
மிகவும் சரியாக கூறினீர்கள் பித்தன்,அரபு நாட்டில்தான் தண்டனை கடுமையாக இருக்கும்.பித்தன் wrote:இந்த கயவர்களை தண்டிக்க ஏதேனும் அரபு நாட்டிற்கு அனுப்பினால் நன்றாக இருக்கும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது
» பிரித்தானியாவுக்கு ஆட்களை கடத்தும் 26 பேர் கைது
» மேற்குவங்கத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
» பஞ்சாபில் ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
» இறைச்சிக்காக 75 நாய்கள் கடத்த முயற்சி: 4 பேர் கைது
» பிரித்தானியாவுக்கு ஆட்களை கடத்தும் 26 பேர் கைது
» மேற்குவங்கத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
» பஞ்சாபில் ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
» இறைச்சிக்காக 75 நாய்கள் கடத்த முயற்சி: 4 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|