Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆண் பெண் பற்றிய அணிமொழிகள் - 1
Page 1 of 1 • Share
ஆண் பெண் பற்றிய அணிமொழிகள் - 1
1. கணவனும் மனைவியும் எவரும் எவருக்கும்கீழில்லை; மேலில்லை, இருவரும் சராசரி சரிசமமானவர்கள்.
2. இல்லத்தை ஆள்பவள் இல்லாள். இல்லத்து ஆளின்இதயத்தை ஆள்பவளாக அவள் இருத்தல் வேண்டும். இல்லாதவளாக அவள் போய்விடக்கூடாது.
3. 'பெண் தாதி' என்பதே 'பெண்டாட்டி' ஆகியதுகணவன். பிள்ளைகள், பெற்றோர், உறவினர் ஆகியவர்களை தாதி (செவிலி) போல் போற்றிப்பாதுகாக்க வேண்டியவளாதலின் இப்பெயர் பெற்றனள்.
4. கல்யாணக் கன்னியர்கள் கண்ணாடிப் பாத்திரங்கள், கை நழுவி விடாமல் கவனமாகப் புழங்குங்கள்.
5. வேறொரு வீட்டுச் சோலையிலிருந்து கணவன்வீட்டுத் தோட்டத்திற்கு வந்த இள மூங்கிலே புது மங்கை, கணவன் நினைத்தால் இவளைக்குடும்பப் புகழ்பாடும் புல்லாங்குழலாக மாற்றலாம்; அடுப்பூதும் ஊது குழலாகவும்மாற்றலாம்.
6. வருவாய், வெளியுறவுத் துறைகள், பொறுப்புடைய, குடும்ப தேசத்தின் பிரதமர் கணவன், உள்துறை குடும்ப நலத்துறை அமைச்சரேமனைவி.
7. புது மனைவி புருஷன் வீட்டிற்கு புகுத்தபுத்தழகு ஓவியம். கணவன் அதை கட்டிலறையில் மாட்டி அழகு பார்க்கலாம். சமையல்அட்டிலறையில் பூட்டி வைத்து கரியும் புகையும் படியவும்செய்யலாம்.
8. கல்யாணம் செய்து வந்த கன்னியர்களை மனம்கன்னிப் போகாமல் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது கணவர்களின் கடமையாகும். அவர்கள்உரிமையில் ஒருபோதும் 'கன்னம்' வைக்கக் கூடாது.
9. மனைவியர்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்கள்வர்களாக கணவர்கள் இருக்கலாம். உள்ளதைக் கொள்ளையிடும் 'கள்வர்கள்' ஆகிவிடக்கூடாது.
10. மனைக்கு தலைவி மனைவி, அவள் என்றும் தன் தலைவனான கணவனுக்கும் தம் பிள்ளைகளுக்கும் தலைவியாக இருத்தல் வேண்டும். தலைவலி ஆகி விடக் கூடாது.
2. இல்லத்தை ஆள்பவள் இல்லாள். இல்லத்து ஆளின்இதயத்தை ஆள்பவளாக அவள் இருத்தல் வேண்டும். இல்லாதவளாக அவள் போய்விடக்கூடாது.
3. 'பெண் தாதி' என்பதே 'பெண்டாட்டி' ஆகியதுகணவன். பிள்ளைகள், பெற்றோர், உறவினர் ஆகியவர்களை தாதி (செவிலி) போல் போற்றிப்பாதுகாக்க வேண்டியவளாதலின் இப்பெயர் பெற்றனள்.
4. கல்யாணக் கன்னியர்கள் கண்ணாடிப் பாத்திரங்கள், கை நழுவி விடாமல் கவனமாகப் புழங்குங்கள்.
5. வேறொரு வீட்டுச் சோலையிலிருந்து கணவன்வீட்டுத் தோட்டத்திற்கு வந்த இள மூங்கிலே புது மங்கை, கணவன் நினைத்தால் இவளைக்குடும்பப் புகழ்பாடும் புல்லாங்குழலாக மாற்றலாம்; அடுப்பூதும் ஊது குழலாகவும்மாற்றலாம்.
6. வருவாய், வெளியுறவுத் துறைகள், பொறுப்புடைய, குடும்ப தேசத்தின் பிரதமர் கணவன், உள்துறை குடும்ப நலத்துறை அமைச்சரேமனைவி.
7. புது மனைவி புருஷன் வீட்டிற்கு புகுத்தபுத்தழகு ஓவியம். கணவன் அதை கட்டிலறையில் மாட்டி அழகு பார்க்கலாம். சமையல்அட்டிலறையில் பூட்டி வைத்து கரியும் புகையும் படியவும்செய்யலாம்.
8. கல்யாணம் செய்து வந்த கன்னியர்களை மனம்கன்னிப் போகாமல் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது கணவர்களின் கடமையாகும். அவர்கள்உரிமையில் ஒருபோதும் 'கன்னம்' வைக்கக் கூடாது.
9. மனைவியர்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்கள்வர்களாக கணவர்கள் இருக்கலாம். உள்ளதைக் கொள்ளையிடும் 'கள்வர்கள்' ஆகிவிடக்கூடாது.
10. மனைக்கு தலைவி மனைவி, அவள் என்றும் தன் தலைவனான கணவனுக்கும் தம் பிள்ளைகளுக்கும் தலைவியாக இருத்தல் வேண்டும். தலைவலி ஆகி விடக் கூடாது.
Re: ஆண் பெண் பற்றிய அணிமொழிகள் - 1
அனைத்தும் [You must be registered and logged in to see this image.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆண் பெண் பற்றிய அணிமொழிகள் - 1
7. புது மனைவி புருஷன் வீட்டிற்கு புகுத்தபுத்தழகு ஓவியம். கணவன் அதை கட்டிலறையில் மாட்டி அழகு பார்க்கலாம். சமையல்அட்டிலறையில் பூட்டி வைத்து கரியும் புகையும் படியவும்செய்யலாம்.
அழகான வரிகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|