Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!!!
Page 1 of 1 • Share
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!!!
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!!!
ஆமாங்க, இப்படி வாழ்க்கையில் சோதனை மேல் சோதனை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தால் என்னத் தான் செய்ய முடியும்? உண்மை தான் என்றாலும், அவ்வாறு வாழ்க்கையை அச்சுறுத்தும் சோதனைகளை கண்டு பயப்படாமல் அவைகளை முறியடிக்க ஏதாவது வழியை கண்டு பிடிக்கத்தான் செய்ய வேண்டும்.எல்லா பிரச்சனைக்கும் நிச்சயம் வடிகால் என்ற ஒன்று கட்டாயம் இருக்கும், இந்த உலகில் தீர்க்கப் படாத பிரச்சனை என்று எதுவுமிருக்க முடியாது.
அவ்வாறு ஒருவருக்கு வரும் சோதனைகள் தனித் தனியாக வந்தாலாவது ஏதோ ஓரளவிற்கு ஒவ்வொன்றாக சமாளிக்கலாம், ஆனால் ஏதோ சொல்லி வைத்தாற் போல் மொத்தமாக ஒரே நேரத்தில் கைக் கோர்த்துக் கொண்டு வரும், அதிலும் சிலருக்கு கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் சோதனை மேல் சோதனைகள் தொடர்ந்து வந்து பாடாய் படுத்தும் இதனாலேயே மன உளைச்சளுக்காளாகி அதிலிருந்து விடுபட போதை பொருட்களுக்கு(ம்ம்ம்ம்.... நொண்டி குதிரைக்கு சறுக்குனதே சாக்கா...)அடிமையாகின்றார்கள், சிலர் தற்கொலைப் போன்ற தவறான முடிவுகளைக் கூட எடுக்க நேரிடுகின்றது இது மிகவும் பரிதாபத்துக்குரிய செயல்.
அவ்வாறு சோதனைகளைக் கண்டு சோர்ந்து போவதாலேயே எந்த ஒரு சிறிய பிரச்சனைக் கூட மலைப்பாய் தோன்றி பின்பு எதையுமே சரிவர எதிர்கொள்ள முடியாமல் போக நேரிடுகின்றது.வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போகும், ஆனால் உயிர் ஒரு முறை போனால் திரும்ப வராது.எனவே சோதனைகளைப் கண்டு மனம் தளர விடக்கூடாது.
அதற்கு நம்மை ஆட்க்கொண்டுள்ள பிரச்சனைகளை முறியடிக்க அவைகளை பட்டியல் போட்டு, அதில் முதலில் தீர்க்க வேண்டிய உயிர் கொல்லி என்னென்னவென்றும், எதற்கெல்லாம் கொஞ்சம் அவகாசம் எடுத்து சரி செய்யலாம் என்றும ஒரு தீர்மானமான முடிவெடுத்து செயல்ப் பட்டால் பின்பு எல்லா பிரச்சனைகளை பொறுமையாக சமாளிக்கும் வழி புலப்படும். அதன் பின்பு வரும் பிரச்சனைகள் அனைத்தும் சிறியதாகவே,அதைவிட அவைகள் சுலபத்தில் சமாளிக்க கூடியதாகவே மாறிவிடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் வரும் அடுக்கடுக்கான சோதனைகளை கண்டு துவண்டு போகாமல் எந்த பிரச்சனையையும் சமாளிபேன் என்ற மன உறுதியும்,தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் எவ்வளவு சோதனைகளும் வேதனைகளும் வந்தாலும் அதை துணிவுடன் சந்திக்கும் மனப் பக்குவமும் கிடைத்துவிடும் பிறகு என்ன வெற்றி தான்.
http://www.manoharimandram.com/
ஆமாங்க, இப்படி வாழ்க்கையில் சோதனை மேல் சோதனை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தால் என்னத் தான் செய்ய முடியும்? உண்மை தான் என்றாலும், அவ்வாறு வாழ்க்கையை அச்சுறுத்தும் சோதனைகளை கண்டு பயப்படாமல் அவைகளை முறியடிக்க ஏதாவது வழியை கண்டு பிடிக்கத்தான் செய்ய வேண்டும்.எல்லா பிரச்சனைக்கும் நிச்சயம் வடிகால் என்ற ஒன்று கட்டாயம் இருக்கும், இந்த உலகில் தீர்க்கப் படாத பிரச்சனை என்று எதுவுமிருக்க முடியாது.
அவ்வாறு ஒருவருக்கு வரும் சோதனைகள் தனித் தனியாக வந்தாலாவது ஏதோ ஓரளவிற்கு ஒவ்வொன்றாக சமாளிக்கலாம், ஆனால் ஏதோ சொல்லி வைத்தாற் போல் மொத்தமாக ஒரே நேரத்தில் கைக் கோர்த்துக் கொண்டு வரும், அதிலும் சிலருக்கு கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் சோதனை மேல் சோதனைகள் தொடர்ந்து வந்து பாடாய் படுத்தும் இதனாலேயே மன உளைச்சளுக்காளாகி அதிலிருந்து விடுபட போதை பொருட்களுக்கு(ம்ம்ம்ம்.... நொண்டி குதிரைக்கு சறுக்குனதே சாக்கா...)அடிமையாகின்றார்கள், சிலர் தற்கொலைப் போன்ற தவறான முடிவுகளைக் கூட எடுக்க நேரிடுகின்றது இது மிகவும் பரிதாபத்துக்குரிய செயல்.
அவ்வாறு சோதனைகளைக் கண்டு சோர்ந்து போவதாலேயே எந்த ஒரு சிறிய பிரச்சனைக் கூட மலைப்பாய் தோன்றி பின்பு எதையுமே சரிவர எதிர்கொள்ள முடியாமல் போக நேரிடுகின்றது.வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போகும், ஆனால் உயிர் ஒரு முறை போனால் திரும்ப வராது.எனவே சோதனைகளைப் கண்டு மனம் தளர விடக்கூடாது.
அதற்கு நம்மை ஆட்க்கொண்டுள்ள பிரச்சனைகளை முறியடிக்க அவைகளை பட்டியல் போட்டு, அதில் முதலில் தீர்க்க வேண்டிய உயிர் கொல்லி என்னென்னவென்றும், எதற்கெல்லாம் கொஞ்சம் அவகாசம் எடுத்து சரி செய்யலாம் என்றும ஒரு தீர்மானமான முடிவெடுத்து செயல்ப் பட்டால் பின்பு எல்லா பிரச்சனைகளை பொறுமையாக சமாளிக்கும் வழி புலப்படும். அதன் பின்பு வரும் பிரச்சனைகள் அனைத்தும் சிறியதாகவே,அதைவிட அவைகள் சுலபத்தில் சமாளிக்க கூடியதாகவே மாறிவிடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் வரும் அடுக்கடுக்கான சோதனைகளை கண்டு துவண்டு போகாமல் எந்த பிரச்சனையையும் சமாளிபேன் என்ற மன உறுதியும்,தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் எவ்வளவு சோதனைகளும் வேதனைகளும் வந்தாலும் அதை துணிவுடன் சந்திக்கும் மனப் பக்குவமும் கிடைத்துவிடும் பிறகு என்ன வெற்றி தான்.
http://www.manoharimandram.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!!!
தன்னம்பிக்கை தரும் பகிர்வுக்கு நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|