Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உணவு வீணாவதைத் தவிர்ப்பீர்!
Page 1 of 1 • Share
உணவு வீணாவதைத் தவிர்ப்பீர்!
> உலக அளவில் 1.3 பில்லியன் டன் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் விளைநிலத்திலிருந்து சந்தைக்கு வந்து, நுகர்வோரிடம் சேரும் முன்பாகவே அழுகிவிடுகின்றன.
> இந்தியாவைப் பொருத்தவரை, 2009 கணக்கெடுப்பின்படி, 230 லட்சம் டன் உணவு தானியங்கள், 120 லட்சம் டன் பழங்கள், 210 லட்சம் டன் காய்கறிகள் வழியிலேயே அழுகிப்போகின்றன.
> ஒரு கிலோ கோதுமை அல்லது அரிசியை உற்பத்தி செய்ய அந்தத் தாவரம் சுமார் 1,300 லிட்டர் தண்ணீரை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது.
> ஒரு தக்காளி, 15 லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறது. இந்த "உறிநீர்'அளவு (வெர்ச்சுவல் வாட்டர்) எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
> ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸுக்கு உறிநீர் அளவு 190 லிட்டர் தண்ணீர்!
> ஒரு தக்காளி வீணாகிறபோது, 15 லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.
> காய்கறிகளுக்கு ஆவதைக் காட்டிலும் இறைச்சிக்கு அதிகத் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. ஒரு கிலோ கோழிக்கறிக்கு 3,900 லிட்டர் உறிநீர்.
> ஒரு கிலோ மாட்டுக்கறிக்கு உறிநீர் 15,500 லிட்டர்!
> ஒரு வேளைக்கான சைவ உணவு சாப்பாட்டின் உறிநீர் அளவு 1,200 லிட்டர்.
> ஒரு வேளைக்கான அசைவ உணவுக்கு 16,000 லிட்டர்.
நன்றி - தினமணி தலையங்கம்
> இந்தியாவைப் பொருத்தவரை, 2009 கணக்கெடுப்பின்படி, 230 லட்சம் டன் உணவு தானியங்கள், 120 லட்சம் டன் பழங்கள், 210 லட்சம் டன் காய்கறிகள் வழியிலேயே அழுகிப்போகின்றன.
> ஒரு கிலோ கோதுமை அல்லது அரிசியை உற்பத்தி செய்ய அந்தத் தாவரம் சுமார் 1,300 லிட்டர் தண்ணீரை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது.
> ஒரு தக்காளி, 15 லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறது. இந்த "உறிநீர்'அளவு (வெர்ச்சுவல் வாட்டர்) எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
> ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸுக்கு உறிநீர் அளவு 190 லிட்டர் தண்ணீர்!
> ஒரு தக்காளி வீணாகிறபோது, 15 லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.
> காய்கறிகளுக்கு ஆவதைக் காட்டிலும் இறைச்சிக்கு அதிகத் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. ஒரு கிலோ கோழிக்கறிக்கு 3,900 லிட்டர் உறிநீர்.
> ஒரு கிலோ மாட்டுக்கறிக்கு உறிநீர் 15,500 லிட்டர்!
> ஒரு வேளைக்கான சைவ உணவு சாப்பாட்டின் உறிநீர் அளவு 1,200 லிட்டர்.
> ஒரு வேளைக்கான அசைவ உணவுக்கு 16,000 லிட்டர்.
நன்றி - தினமணி தலையங்கம்
Re: உணவு வீணாவதைத் தவிர்ப்பீர்!
ஒரு கிலோ மாட்டுக்கறிக்கு உறிநீர் 15,500 லிட்டர்!
நம்ப முடியவில்லை!ஒரு கிலோ கோழிக்கறிக்கு 3,900 லிட்டர் உறிநீர்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உணவு வீணாவதைத் தவிர்ப்பீர்!
வீண்விரயம் செய்பவர்களை இறைவன் நேசிக்கமாட்டான். (இஸ்லாம்)
[You must be registered and logged in to see this image.]
இவர்களுடைய நிலைமையை யோசித்துபாருங்கள்.
[You must be registered and logged in to see this image.]
இவர்களுடைய நிலைமையை யோசித்துபாருங்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» அலங்கரிக்கப்பட்ட உணவு வடிவங்கள்
» குழந்தைகள் உணவு
» உணவு பரிசோதிக்கப்படலாம் உறவை பரிசோதிக்காலாகாது
» "ஆரோக்கிய உணவு".
» உணவு குறிப்புகள்
» குழந்தைகள் உணவு
» உணவு பரிசோதிக்கப்படலாம் உறவை பரிசோதிக்காலாகாது
» "ஆரோக்கிய உணவு".
» உணவு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|