Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தொலைக்காட்சி பெட்டியைப் போல்
Page 1 of 1 • Share
தொலைக்காட்சி பெட்டியைப் போல்
ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.
தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.
ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட் கலங்குகிறார், அதைக் கண்ட அவர்
... கணவர்,
"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.
என் மாணவன் எழுதிய இந்தக்கட்டுரையை படித்துப் பாருங்கள்
என்று கொடுத்தார்.
அதில்,"கடவுளே, என்னை என் வீட்டில்
இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப்
போல் ஆக்கிவிடு. நான் அதன்
இடத்தைப் பிடிக்க வேண்டும். அதைப்
போல வாழ வேண்டும். எனக்கான
இடம், என்னைச் சுற்றி எப்பொழுதும்
என் குடும்பத்தினர் பேசும்
பொழுது அவர்கள் என்னுடைய
பேச்சைக் கவனமாகக் கேட்க
வேண்டும்.
அவர்களின் கவனம் என்னைச்
சுற்றியே இருக்க வேண்டும்.
தொலைக்காட்சி ஓடாத பொழுதும்
பெரும் சிறப்புக் கவனத்தை போல்
நானும் பெற வேண்டும்.
அப்பா வேலை முடித்து வந்ததும்
என்னுடன் விளையாட வேண்டும்.
அவர் களைப்பாக இருந்தால் கூட
அப்புறம் அம்மா கவலையாக
இருந்தாலும்
என்னை விரும்பவேண்டும்.
என்னை விலக்கக் கூடாது. என்
சகோதர சகோதரிகள் என்னுடன்
விளையாட வேண்டும்.
சண்டையிடவேண்டும்.
என் குடும்பத்தினர் அனைவரும்
என்னுடன் சில
மணிகளாவது செலவிடவேண்டும்.
கடைசியாக ஒன்று நான் என்
குடும்ப்பத்தினர் அனைவரையும்
எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்.
என் இறைவா நான் உன்னிடம் அதிகம்
கேட்கவில்லை, நான்
தொலைக்காட்சி பெட்டியைப் போல்
வாழ வேண்டும் அவ்வளவுதான்."
இதை படித்துவிட்டு கணவர்
சொன்னார்,
"அந்தக் குழந்தை பாவம் என்ன? இந்தக்
குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும்
பெற்றோர் என்ன ஜென்மமோ?
"ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,
"இந்தக் கட்டுரையை எழுதியது நம்
மகன்".
நன்றி : முகநூல்
தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.
ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட் கலங்குகிறார், அதைக் கண்ட அவர்
... கணவர்,
"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.
என் மாணவன் எழுதிய இந்தக்கட்டுரையை படித்துப் பாருங்கள்
என்று கொடுத்தார்.
அதில்,"கடவுளே, என்னை என் வீட்டில்
இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப்
போல் ஆக்கிவிடு. நான் அதன்
இடத்தைப் பிடிக்க வேண்டும். அதைப்
போல வாழ வேண்டும். எனக்கான
இடம், என்னைச் சுற்றி எப்பொழுதும்
என் குடும்பத்தினர் பேசும்
பொழுது அவர்கள் என்னுடைய
பேச்சைக் கவனமாகக் கேட்க
வேண்டும்.
அவர்களின் கவனம் என்னைச்
சுற்றியே இருக்க வேண்டும்.
தொலைக்காட்சி ஓடாத பொழுதும்
பெரும் சிறப்புக் கவனத்தை போல்
நானும் பெற வேண்டும்.
அப்பா வேலை முடித்து வந்ததும்
என்னுடன் விளையாட வேண்டும்.
அவர் களைப்பாக இருந்தால் கூட
அப்புறம் அம்மா கவலையாக
இருந்தாலும்
என்னை விரும்பவேண்டும்.
என்னை விலக்கக் கூடாது. என்
சகோதர சகோதரிகள் என்னுடன்
விளையாட வேண்டும்.
சண்டையிடவேண்டும்.
என் குடும்பத்தினர் அனைவரும்
என்னுடன் சில
மணிகளாவது செலவிடவேண்டும்.
கடைசியாக ஒன்று நான் என்
குடும்ப்பத்தினர் அனைவரையும்
எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்.
என் இறைவா நான் உன்னிடம் அதிகம்
கேட்கவில்லை, நான்
தொலைக்காட்சி பெட்டியைப் போல்
வாழ வேண்டும் அவ்வளவுதான்."
இதை படித்துவிட்டு கணவர்
சொன்னார்,
"அந்தக் குழந்தை பாவம் என்ன? இந்தக்
குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும்
பெற்றோர் என்ன ஜென்மமோ?
"ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,
"இந்தக் கட்டுரையை எழுதியது நம்
மகன்".
நன்றி : முகநூல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தொலைக்காட்சி பெட்டியைப் போல்
இதுதான் இன்றைய உண்மையான நிலை!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தொலைக்காட்சி பெட்டியைப் போல்
குழந்தையை விட தொலைக்காட்சி உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்ன கொடுமை இது
Similar topics
» ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி...
» தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரானார் ஜூலி
» நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் நுரையீரல் கடுமையாக பாதிப்படைகிறது: ஆய்வில் தகவல்
» தொலைக்காட்சி ஸ்கிரீனுடன் லாப்டாப்பை இணைப்பது எப்படி
» சுவரில் ஸ்டிக்கர் போன்று ஒட்டிக்கொள்ளும் தொலைக்காட்சி
» தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரானார் ஜூலி
» நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் நுரையீரல் கடுமையாக பாதிப்படைகிறது: ஆய்வில் தகவல்
» தொலைக்காட்சி ஸ்கிரீனுடன் லாப்டாப்பை இணைப்பது எப்படி
» சுவரில் ஸ்டிக்கர் போன்று ஒட்டிக்கொள்ளும் தொலைக்காட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|