Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் !!! இந்தியா வளர்கிறது தானே!
Page 1 of 1 • Share
சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் !!! இந்தியா வளர்கிறது தானே!
சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் !!!
இந்தியா வளர்கிறது தானே!
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இதுவரை இல்லாத அளவு பாதாளத்திற்கு செல்கிறது. பொருளாதார வளர்ச்சி பற்றிய போலியான புள்ளி விபரங்களின் மாயை சரிந்துவிட்டது. பெட்ரோல் முதல் காய்கறிகள் வரையில் கடுமையான விலையேற்றம் தினமும் கூடிக்கொண்டே போகிறது.
பொருளாதாரத்தை சீர்படுத்த திட்டங்கள் அறிவிப்பதாக ஊடகங்களை சந்தித்தார் பா.சிதம்பரம். சிதம்பரம் அறிவித்த திட்டம் இது, "கவலைப்படாதீர்கள். எல்லாம் சரியாகும். தொடர்ந்து செலவிடுங்கள். அரசு மற்றும் பொது செலவுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும்." இந்தியாவின் "சிறந்த" பொருளாதார சிங்கம் சொல்வது எதாவது புரிகிறதா?
பங்கு வர்த்தகம், ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் முதலீடுகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்ட எவற்றையும் கட்டுப்படுத்தாமலும், சீரமைக்காமலும் மக்களை நோக்கி பாடம் நடத்துகிறார்கள். இந்த நிலை நீடித்தால் சாக்கு நிறைய ரூபாயை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று கைபிடியளவு பொருள் வாங்குகிற நிலமை உருவாகும்.
கடந்த 23 ஆண்டுகளாக காங்கிரஸ், பா.ஜ.க சேர்ந்து எல்லாவற்றையும் அமெரிக்கமயமாக்கிவிட்டார்கள். மன்மோகனின் பொருளாதார திட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.கவும் உள்ளது. ஏன் இன்னும் தாமதம் பாராளுமன்றத்தையும், நீதிமன்றத்தையும், இந்திய ரூபாயையும் கூட அமெரிக்கமயமாக்கிவிடலாம். அதோடு அவர்களின் லட்சியம் நிறைவேறும்.
இந்தியா வளர்கிறது தானே!
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இதுவரை இல்லாத அளவு பாதாளத்திற்கு செல்கிறது. பொருளாதார வளர்ச்சி பற்றிய போலியான புள்ளி விபரங்களின் மாயை சரிந்துவிட்டது. பெட்ரோல் முதல் காய்கறிகள் வரையில் கடுமையான விலையேற்றம் தினமும் கூடிக்கொண்டே போகிறது.
பொருளாதாரத்தை சீர்படுத்த திட்டங்கள் அறிவிப்பதாக ஊடகங்களை சந்தித்தார் பா.சிதம்பரம். சிதம்பரம் அறிவித்த திட்டம் இது, "கவலைப்படாதீர்கள். எல்லாம் சரியாகும். தொடர்ந்து செலவிடுங்கள். அரசு மற்றும் பொது செலவுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும்." இந்தியாவின் "சிறந்த" பொருளாதார சிங்கம் சொல்வது எதாவது புரிகிறதா?
பங்கு வர்த்தகம், ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் முதலீடுகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்ட எவற்றையும் கட்டுப்படுத்தாமலும், சீரமைக்காமலும் மக்களை நோக்கி பாடம் நடத்துகிறார்கள். இந்த நிலை நீடித்தால் சாக்கு நிறைய ரூபாயை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று கைபிடியளவு பொருள் வாங்குகிற நிலமை உருவாகும்.
கடந்த 23 ஆண்டுகளாக காங்கிரஸ், பா.ஜ.க சேர்ந்து எல்லாவற்றையும் அமெரிக்கமயமாக்கிவிட்டார்கள். மன்மோகனின் பொருளாதார திட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.கவும் உள்ளது. ஏன் இன்னும் தாமதம் பாராளுமன்றத்தையும், நீதிமன்றத்தையும், இந்திய ரூபாயையும் கூட அமெரிக்கமயமாக்கிவிடலாம். அதோடு அவர்களின் லட்சியம் நிறைவேறும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் !!! இந்தியா வளர்கிறது தானே!
மிகவும் உண்மையான நிலவரத்தை தந்து இருக்கீங்க செந்தில்.
நாளுக்கு நாள் வீல்ச்சியில் செல்கிறதே
நாளுக்கு நாள் வீல்ச்சியில் செல்கிறதே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் !!! இந்தியா வளர்கிறது தானே!
சோகமான உண்மை தான் நாம் என்ன செய்ய முடியும்
Similar topics
» சிந்திக்க வேண்டிய விஷயம்...!
» சிந்திக்க வேண்டிய விஷயம்...!
» சிந்திக்க வேண்டிய விஷயம்...!
» செஸ்ஸிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
» நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு..!
» சிந்திக்க வேண்டிய விஷயம்...!
» சிந்திக்க வேண்டிய விஷயம்...!
» செஸ்ஸிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
» நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|