Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தூக்கத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றீர்களா? கட்டாயம் இவற்றைப் படியுங்கள்!
Page 1 of 1 • Share
தூக்கத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றீர்களா? கட்டாயம் இவற்றைப் படியுங்கள்!
தூக்கம் உடலின் செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமான ஒன்று. அதனால் ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் என்பது அவசியமான ஒன்று. எதுவுமே அளவாக இருந்தால் தான் நமக்கு நன்மை. அதே போல் தான் தூக்கமும். தூக்கமின்மையும் சரி, அதிகமான தூக்கமும் சரி, இரண்டுமே நமக்கு பெரிய பிரச்சனை தான். தொடர்ச்சியாக பல இரவுகள் போதிய தூக்கம் இல்லாமல் தவிக்கும் பலரை போலவே, அதிகமாக தூக்கம் வரும் பிரச்சனை உள்ளவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்களா? அப்படியானால் அதிகமாக தூக்கம் வருவதற்கான காரணங்களையும் அதனை குணப்படுத்தும் வழிகளையும் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். இன்சோம்னியா எனப்படும் போதிய தூக்கமின்மை, இது ஒரு பொதுவான பிரச்சனையே. |
இது உங்கள் ஆக்கத்திறன், மனது, உடல்நிலை மற்றும் வேலை பார்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும். இதுவே கரனிக் இன்சோம்னியா என்றால் பல உடல்நல கோளாறுகள் கூட வரும். வாழ்வு முறை மற்றும் தினசரி பழக்க வழக்கத்தில் எளிய மாற்றங்களை கொண்டு வந்தால் தூக்கமில்லாமைக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கலாம். வேலை நேரம் இரவு நேரங்களில் வேலையில் ஈடுபட்டிருப்பதால் பகலில் தூங்குகிறீர்களா? அப்படியானால் இயல்பான தூக்க சுழற்சியில் மற்றம் ஏற்பட்டும் . தூக்க சுழற்சி மாறியிருப்பதால், உடம்புக்கு கிடைக்க வேண்டிய சீரான, தேவையான அளவு தூக்கம் கிடைப்பதில்லை. இதனால் போதிய தூக்கம் கிடைக்காமல் முழித்திருக்கும் நேரத்தில் கூட தலை குடைச்சல் ஏற்படும். உடற்பயிற்சி நம் உடல் போதிய அளவு உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை என்றால் மெட்டபாலிசத்தின் செயல்பாடு குறைந்து விடும். இதனால் சோம்பல் ஏற்பட்டு எப்போதும் தூக்க கலக்கத்தோடு இருப்பீர்கள். அதிகமான எடை அதிக எடை அல்லது கொழுத்த உடலை கொண்டவர்களுக்கு ஹைபர்சோம்னியா என்ற தூக்கமிகைப்பு இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிக எடை இருந்தால் உடலில் உள்ள மெட்டபாலிச வீதம் குறைத்து விடும். இதனால் ஆக்கத்திறனும் குறைந்து விடும். இதன் விளைவு அதிகப்படியான பகல்நேர தூக்கம் ஏற்படும். செல்லப்பிராணிகள் பல பேர் படுக்கையில் செல்லப்பிராணிகளை படுக்க வைத்துக் கொள்வார்கள். ஆனால் பிராணிகள் நம்முடன் படுக்கையில் படுக்கும் போது நமக்கு தூக்கம் வருவது கடினமாக இருக்கும் என்று சான்றுகள் கூறுகின்றன. அதேபோல் மயோ கிளினிக் ஸ்லீப் டிஸ்ஆர்டர் மையம் நடத்திய சர்வேயின் படி, மிருகங்கள் தூக்கத்தை கெடுக்கின்றன என்று மிருகங்களுடன் படுக்கும் 53% மக்கள் தெரிவுத்துள்ளனர். மதுபானங்கள் மதுபானம் பருகுவது தூக்கம் இழப்புக்கு காரணம் என்று சொல்வது நம்மை வியப்புக்குள் ஆழ்த்தலாம். மது நம் தூக்கத்தை வெகுவாக பாதிக்கும். முதலில் போதையை தந்தாலும், சில மணி நேரங்கள் பிறகு இரத்தத்தில் உள்ள அல்கஹால் அளவு குறைந்தவுடன், தூக்கம் களைந்து விடும்.ஒரு கோப்பை வைன் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்றால், படுப்பதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் குடிப்பதை நிறுத்துங்கள். ஜி.இ.ஆர்.டி ஜி.இ.ஆர்.டி(gastro esophageal reflux disorder) உள்ளவர்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். அவர்கள் படுக்கையில் படுக்கும் போது, உடம்பில் உள்ள அமிலம் ஈசோஃபேகஸ் நுழையும். இதனால் இதயத்தில் எரிச்சல் ஏற்பட்டு வலியும் எடுக்கும். சில பேர் தலையனைகளுக்கு நடுவில் படுத்து உறங்க முயற்சிப்பர். மருந்துகள் உங்கள் தூக்கம் கெடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உங்கள் மருந்துப் பெட்டியிலேயே உள்ளது. ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் சந்தேகப்படுவதில்லை. ஆஸ்துமாவிற்காக பயன்படுத்தும் ஊக்க மருந்து மற்றும் அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய்களுக்காக பயன்படுத்தும் பீட்டா-ப்ளாக்கர்ஸ்(beta-blockers) போன்ற மருந்துகள் இரவில் விழித்திருக்கச் செய்யும். வலி உடம்பில் எந்த ஒரு வலி இருந்தாலும் அது தூக்கத்தை கெடுக்கும். தலைவலி, முதுகு வலி, கீல்வாதம், தசை வலி மற்றும் மாதவிடாயினால் ஏற்படும் வலி போன்றவைகள் எல்லாம் இதற்கு உதாரணங்களாகும். வலி அதிகமாக இருந்தால் தான் தூக்கம் கெடும் என்பதில்லை. தூக்க பிரச்சனை உங்கள் வாழ்க்கை துணைக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருந்தாலோ அல்லது உங்களை மிதிக்கும் பழக்கம் இருந்தாலோ, உங்கள் இருவரின் தூக்கமும் கெட்டுப்போகும். படுக்கையறையின் அமைப்பு உங்கள் படுக்கையறை அதிக வெப்பமாக அல்லது அதிக குளிராக இருக்கிறதா? அல்லது சுவற்றுக்கு அடிக்கப்பட்ட வர்ணம், வெளிச்சம் வராமல் தடுக்கிறதா? இதனை போன்ற பல அமைப்பின் காரணமாக உங்கள் தூக்கம் கெடும். பதற்றம் மற்றும் மன அழுத்தம் பல பேருக்குபதற்றம் மற்றும் மன அழுத்தத்தால் தூங்குவதில் பிரச்சனை ஏற்படும். தூக்கம் கெட்டுப் போவதால் இந்த பதற்றமும் அழுத்தமும் அதிகமாகும். இந்த இரண்டு காரணங்களால் தூக்கம் கெடுகிறது என்றால் இந்த மன ரீதியான பிரச்னைக்கு முதலில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். நன்றி செய்தி |
Similar topics
» நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள்
» நடுவுல கொஞ்சம் தூக்கத்தை காணோம்
» “மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை"
» நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள்!!!
» தூக்கத்தை வரவழைக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளினால் ஏற்படும் விளைவுகளை அறிவீர்களா?
» நடுவுல கொஞ்சம் தூக்கத்தை காணோம்
» “மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை"
» நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள்!!!
» தூக்கத்தை வரவழைக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளினால் ஏற்படும் விளைவுகளை அறிவீர்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|