Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகம் நெற்றியில் வலியா?
Page 1 of 1 • Share
முகம் நெற்றியில் வலியா?
‘‘முகம் மற்றும் நெற்றிப்பகுதியில் ஏற்படுகிற இந்த வலியினால் நடுத்தர வயதினரும் முதியோரும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வலிக்கு ‘ட்ரைஜெமினல் நியூரால்ஜியா’ என்று பெயர். ஒரு பக்கமாக வலி ஏற்படும். பொதுவாக வலது பக்கத்தில் வலியை உணர்வார்கள். தாடை, கன்னங்களிலும் வலி இருக்கும். எரிச்சல் அல்லது மின்சாரம் தாக்கியது போல வலிக்கும்.
அது சில நொடிகளோ அல்லது சில நிமிடங்களோ நீடிக்கும். ஆனால், விட்டு விட்டு வரும். முகத்தைத் தொட்டாலோ, காற்று பட்டாலோ, வாயை அசைத்தாலோகூட வலி அதிகமாகும். இந்த வலிக்கான சரியான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த வலிக்கு மாத்திரைகள் மட்டும்தான் தீர்வாக இருந்தது.
நாள்பட நாள்பட நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும். அதன் பக்க விளைவுகளையும் தவிர்க்க முடியாது. நோயாளிகளும் சரியான வலி நிவாரணம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நோயாளிகளின் தொடு உணர்ச்சியும் பாதிக்கப்பட்டது. இன்றைய நவீன மருத்துவத்தில் ரேடியோ அலை வரிசை சிகிச்சை முறையில், வலி ஏற்படும் நரம்புகளில் செலுத்தி, வலியை நீக்க முடியும்.
நோயாளிகளுக்கு தொடு உணர்ச்சி பாதிக்கப்படாமல் வலி மட்டும் நீங்கும். இந்த நவீன மருத்துவ முறையில், குறைந்த பட்சம் 9 முதல் 18 மாதங்கள் வரை நிவாரணம் நீடிக்கும். தவிர நரம்பு முடிச்சுகளில் இந்த ரேடியோ அலைவரிசையைச் செலுத்தி, கன்னங்கள், தாடைகள், நெற்றி முழுவதும் 6 முதல் 18 மாதங்கள் வரை வலி இல்லாமல் இருக்கச் செய்யலாம். இந்த லேட்டஸ்ட் வலி நிவாரண முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயாளிகள், மாத்திரைகளின் அளவைக் குறைக்கவோ, முற்றிலும் நிறுத்தவோகூட வாய்ப்புகள் அதிகம்...’’
நன்றி:http://www.dinakaran.com/
அது சில நொடிகளோ அல்லது சில நிமிடங்களோ நீடிக்கும். ஆனால், விட்டு விட்டு வரும். முகத்தைத் தொட்டாலோ, காற்று பட்டாலோ, வாயை அசைத்தாலோகூட வலி அதிகமாகும். இந்த வலிக்கான சரியான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த வலிக்கு மாத்திரைகள் மட்டும்தான் தீர்வாக இருந்தது.
நாள்பட நாள்பட நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும். அதன் பக்க விளைவுகளையும் தவிர்க்க முடியாது. நோயாளிகளும் சரியான வலி நிவாரணம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நோயாளிகளின் தொடு உணர்ச்சியும் பாதிக்கப்பட்டது. இன்றைய நவீன மருத்துவத்தில் ரேடியோ அலை வரிசை சிகிச்சை முறையில், வலி ஏற்படும் நரம்புகளில் செலுத்தி, வலியை நீக்க முடியும்.
நோயாளிகளுக்கு தொடு உணர்ச்சி பாதிக்கப்படாமல் வலி மட்டும் நீங்கும். இந்த நவீன மருத்துவ முறையில், குறைந்த பட்சம் 9 முதல் 18 மாதங்கள் வரை நிவாரணம் நீடிக்கும். தவிர நரம்பு முடிச்சுகளில் இந்த ரேடியோ அலைவரிசையைச் செலுத்தி, கன்னங்கள், தாடைகள், நெற்றி முழுவதும் 6 முதல் 18 மாதங்கள் வரை வலி இல்லாமல் இருக்கச் செய்யலாம். இந்த லேட்டஸ்ட் வலி நிவாரண முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயாளிகள், மாத்திரைகளின் அளவைக் குறைக்கவோ, முற்றிலும் நிறுத்தவோகூட வாய்ப்புகள் அதிகம்...’’
நன்றி:http://www.dinakaran.com/
Similar topics
» நெற்றியில் திலகம்
» நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்?
» கழுத்து வலியா? அஜாக்கிரதை வேண்டாம்!
» நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்
» வயிற்று வலியா ? கவலை வேண்டாம்
» நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்?
» கழுத்து வலியா? அஜாக்கிரதை வேண்டாம்!
» நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்
» வயிற்று வலியா ? கவலை வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|