Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்.
Page 1 of 1 • Share
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்.
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்.
மனிதனுக்குள் ஆதி முதல் இன்று வரை தேடல் என்பது அணுவிக்குள் புகுந்த கருப்பொருளாகவே உள்ளது.
மனித வாழ்க்கையே தேடல்கள் நிறைந்தது. பிறந்தது முதலே தேடல்கள் தொடங்குகின்றன, உணவுக்காக, உறவுக்காக என பலப்பல தேடல்கள்.
பக்தன் கடவுளை தேடுகிறான்,
பாமரன் உணவினை தேடுகின்றான்,
வியாபாரி பணத்தை தேடுகின்றான்,
இருப்பவன் இல்லாததை தேடுகின்றான்,
இல்லாதவன் இருப்பதை தேடுகிறான்,
ஆன்மிக வாதி உண்மைப் பொருளைத் தேடுகிறான்.
சிலர் பணத்தினைத் தேடுகிறார்கள்.
பலர் காதலினைத் தேடுகிறார்கள்.
கொஞ்சம் சிலர் நான் ஏன் பிறந்தேன், இந்த வாழ்வின் நோக்கம் என்ன?.. நான் எதை சாதிக்க வந்தேன் என்று தேடுகிறார்கள்.
யாரோ எதையோ ஒவ்வொரு நிமிடமும் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்
சில சமயங்களில் சிலத் தேடல்களுக்கு பதில் கிடைத்தாலும், ஒரு தேடல் மற்றோரு தேடலை உண்டாக்குகிறது… முடிவில்லாத தேடலில் முழ்கிப் போனவானகவே மனிதனின் வாழ்க்கை உள்ளது.
நாம் அடிக்கடி தேடலில் மூழ்கித்தான் போகிறேம். விடை தெரிவதற்கு முன்பே மீண்டும் இந்த உலகத்தின் இயந்திரச் சுழலில் ஈர்க்கப்பட்டு. வாழ்ந்து கொண்டிருக்கும்போது.. மீண்டும் அதே தேடல் மற்றொரு வடிவில்.. மற்றொரு சமயத்தில்.. என்று முடியுமோ? தெரியவில்லை.
‘ தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே”..
தேடலின் பாதையில் கற்றுக்கொண்ட ஒன்று ‘தேடலுக்கு முடிவில்லை. தேடலை அனுபவித்தலே வாழ்க்கை’
சரி வாழ்கையை அனுபவிக்க் புதிய தேடல் தொடங்குவோம் வாருங்கள் நண்பர்களே.
http://blog.zquad.in
மனிதனுக்குள் ஆதி முதல் இன்று வரை தேடல் என்பது அணுவிக்குள் புகுந்த கருப்பொருளாகவே உள்ளது.
மனித வாழ்க்கையே தேடல்கள் நிறைந்தது. பிறந்தது முதலே தேடல்கள் தொடங்குகின்றன, உணவுக்காக, உறவுக்காக என பலப்பல தேடல்கள்.
பக்தன் கடவுளை தேடுகிறான்,
பாமரன் உணவினை தேடுகின்றான்,
வியாபாரி பணத்தை தேடுகின்றான்,
இருப்பவன் இல்லாததை தேடுகின்றான்,
இல்லாதவன் இருப்பதை தேடுகிறான்,
ஆன்மிக வாதி உண்மைப் பொருளைத் தேடுகிறான்.
சிலர் பணத்தினைத் தேடுகிறார்கள்.
பலர் காதலினைத் தேடுகிறார்கள்.
கொஞ்சம் சிலர் நான் ஏன் பிறந்தேன், இந்த வாழ்வின் நோக்கம் என்ன?.. நான் எதை சாதிக்க வந்தேன் என்று தேடுகிறார்கள்.
யாரோ எதையோ ஒவ்வொரு நிமிடமும் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்
சில சமயங்களில் சிலத் தேடல்களுக்கு பதில் கிடைத்தாலும், ஒரு தேடல் மற்றோரு தேடலை உண்டாக்குகிறது… முடிவில்லாத தேடலில் முழ்கிப் போனவானகவே மனிதனின் வாழ்க்கை உள்ளது.
நாம் அடிக்கடி தேடலில் மூழ்கித்தான் போகிறேம். விடை தெரிவதற்கு முன்பே மீண்டும் இந்த உலகத்தின் இயந்திரச் சுழலில் ஈர்க்கப்பட்டு. வாழ்ந்து கொண்டிருக்கும்போது.. மீண்டும் அதே தேடல் மற்றொரு வடிவில்.. மற்றொரு சமயத்தில்.. என்று முடியுமோ? தெரியவில்லை.
‘ தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே”..
தேடலின் பாதையில் கற்றுக்கொண்ட ஒன்று ‘தேடலுக்கு முடிவில்லை. தேடலை அனுபவித்தலே வாழ்க்கை’
சரி வாழ்கையை அனுபவிக்க் புதிய தேடல் தொடங்குவோம் வாருங்கள் நண்பர்களே.
http://blog.zquad.in
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்.
அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» தினமும் கொஞ்சம் கொழுப்பு உள்ள உணவு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது :-
» ஆன்மீக தேடல்
» அண்டங்காக்கையின் ஆச்சரியத் தேடல்
» மனநிறைவு - ஒரு தேடல்
» மனநிறைவு - ஒரு தேடல்
» ஆன்மீக தேடல்
» அண்டங்காக்கையின் ஆச்சரியத் தேடல்
» மனநிறைவு - ஒரு தேடல்
» மனநிறைவு - ஒரு தேடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|