Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 • Share
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
குறையொன்றுமில்லை ...
நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . செல் 8428729494.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வாசகன் பதிப்பகம் 11/96 சங்கிலி ஆசாரி நகர் ,சன்னியாசிகுண்டு ,சேலம் .636015.
விலை ரூபாய் 60.
நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் தொடர் வண்டி விபத்தில் ஒரு காலை இழந்த போதும் தன்னபிக்கையை மட்டும் என்றும் இழக்காதவர் .மாற்றுத்திறனாளி என்பதையே மறந்து ஓய்வின்றி உழைக்கும் உழைப்பாளி .பல்வேறு விருதுகளும், பரிசுகளும் பெற்ற கவிஞர் ,எழுத்தாளர் .இந்த நூலிருக்கு கவிதைஉறவு இதழின் விருது கிடைத்துள்ளது .பாராட்டுக்கள் .
குறையொன்றுமில்லை நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் நம்பிக்கை வாசல் மாத இதழின் ஆசிரியர் தன் இதழில் எழுதிய கட்டுரைகளையும் , பிற இதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .தன்னம்பிக்கை விதைக்கும் 23 கட்டுரைகள் உள்ளன .
நல்ல கனவு காணுவோம் ,திட்டமிடுவோம் ,பயிற்சி ,முயற்சி ,உழைப்போம் ,வெற்றி பெறுவோம் .சாதனை நிகழ்த்துவோம் என்று சொல்லித்தரும் நூல் இது .
வாழ்க்கையில் விரக்தி ,சோகம் உள்ளவர்கள் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும் .உங்களுக்குள் மாற்றம் விளைவிக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம் .
.கட்டுரைகளுக்கு மிகப் பொருத்தமாக புகைப்படங்கள் ,வடிவமைப்பு ,அச்சு ,அட்டைப்படம் என யாவும் மிக நன்று .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் .அவர்களே சொந்தமாக வாசகன் பதிப்பகம் தொடங்கி தனது நூல்களையும் பிறர் நூல்களையும் தரமாகப் பதிப்பித்து வருகிறார் .பாராட்டுக்கள் .
முல்லா அவர்கள் "எந்த கஷ்டமும் படாமல் லட்சாதிபதி ஆக வழி சொல்கிறேன் என்றதும் ,பெரும் கூட்டம் கூடி விடுகிறது .அவர்களிடம் முல்லா அவர்கள் சொன்னார் ."நாட்டில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்டேன் .என்றார் .
இதுபோன்ற சின்னச் சின்ன நிகழ்வுகள் ,கதைகள் பொன்மொழிகள் ,தன்னம்பிக்கை விதைகள் நூலில் ஏராளம் .
கல்வியின் மேன்மையை ,சிறப்பை பல கட்டுரைகளில் வடித்துள்ளார் .தடைகள் எல்லாம் தடைகளல்ல கட்டுரையில் தெனாலி ராமன் கதை உள்ளது .
" ஒரு சிக்கலை தடைக்கல்லாகப் பார்ப்பதும் படிக்கல்லாகப் பார்ப்பதும் நம்முடைய
பார்வையின் கோணத்தில்தான் அமைந்துள்ளது .நேர்மறைப் பார்வை கொண்டவர்களுக்கு ஒரு சிக்கல் படிக்கல்லாகத தோற்றமளிக்கிறது .எதிர்மறைப் பார்வை கொண்டவர்களுக்கு ஒரு சிக்கல் தடைக்கல்லாகத் தோற்றம் தருகிறது ."
இதுபோன்ற பல பயனுள்ள கருத்துக்கள் நூலில் உள்ளன .இதை படிததும் என் நினைவிற்கு வந்தது ,
ரோஜாச்செடியைக் காட்டியபோது நேர்மறைப் பார்வை கொண்டவ்ன் ரோஜா உள்ளது .என்றான் . எதிர்மறைப் பார்வை கொண்டவன் முட்கள் உள்ளன என்றான்.
தண்ணீர் உள்ள ஜாடியைக் காண்பித்தபோது நேர்மறைப் பார்வை கொண்டவ்ன் ஜாடியில் தண்ணீர் உள்ளது என்றான் .எதிர்மறைப் பார்வை கொண்டவன் பாதி ஜாடியில் தண்ணீர் இல்லை என்றான் .
இந்த நூல் படிக்கும்வாசகனுக்குநேர்மறைசிந்தனையைக் கற்பிக்கும்விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .
உடற்குறைகள் தடையல்ல கட்டுரையில் கலைமாமணி எஸ் .ஆர் .கிருஷ்ண மூ ர்த்தி ,ஜப்பான் ஹிரடோடோ ஓட்டோக் , நிக்வஜிசிக் ஆகியோரின் புகைப்படங்களுடன் ,மாற்றுத் திறனாளிகளின் சாதனைகளை விளக்கி உள்ளார் .நிக்வஜிசிக் அவர்களின் திறமையை யூ டி யுபில் பார்த்து வியந்து இருக்கிறேன் .மேலே உள்ள மூன்று பேருக்கும் கைகள் இல்லை இடுப்புக்குக் கீழ் எதுவும் இல்லை .அவர்கள் சாதிக்கும்போது .கை கால் நன்றாக உள்ள நாம் ஏன் சாதிக்கக் கூடாது ? என்ற உந்து சக்தி விதைக்கும் விதமாக நூல் உள்ளது .
"கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல. கவிதையாக வாழ்பவனே கவிஞன்." என்ற மகாகவி பாரதியின் கூற்றுப்படி நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் எழுதுவதோடு நின்று விடாமல் எழுதியபடி வாழ்ந்து வருபவர் .குடத்து விளக்காக இருந்த பல
மாற்றுத்திறனாளிகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவர் .இந்த நூலில் நூல் ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .பாராட்டுக்கள் .இந்த நூலிற்கு இன்னும் பல விருதுகள் வரும் .வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . செல் 8428729494.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வாசகன் பதிப்பகம் 11/96 சங்கிலி ஆசாரி நகர் ,சன்னியாசிகுண்டு ,சேலம் .636015.
விலை ரூபாய் 60.
நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் தொடர் வண்டி விபத்தில் ஒரு காலை இழந்த போதும் தன்னபிக்கையை மட்டும் என்றும் இழக்காதவர் .மாற்றுத்திறனாளி என்பதையே மறந்து ஓய்வின்றி உழைக்கும் உழைப்பாளி .பல்வேறு விருதுகளும், பரிசுகளும் பெற்ற கவிஞர் ,எழுத்தாளர் .இந்த நூலிருக்கு கவிதைஉறவு இதழின் விருது கிடைத்துள்ளது .பாராட்டுக்கள் .
குறையொன்றுமில்லை நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் நம்பிக்கை வாசல் மாத இதழின் ஆசிரியர் தன் இதழில் எழுதிய கட்டுரைகளையும் , பிற இதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .தன்னம்பிக்கை விதைக்கும் 23 கட்டுரைகள் உள்ளன .
நல்ல கனவு காணுவோம் ,திட்டமிடுவோம் ,பயிற்சி ,முயற்சி ,உழைப்போம் ,வெற்றி பெறுவோம் .சாதனை நிகழ்த்துவோம் என்று சொல்லித்தரும் நூல் இது .
வாழ்க்கையில் விரக்தி ,சோகம் உள்ளவர்கள் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும் .உங்களுக்குள் மாற்றம் விளைவிக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம் .
.கட்டுரைகளுக்கு மிகப் பொருத்தமாக புகைப்படங்கள் ,வடிவமைப்பு ,அச்சு ,அட்டைப்படம் என யாவும் மிக நன்று .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் .அவர்களே சொந்தமாக வாசகன் பதிப்பகம் தொடங்கி தனது நூல்களையும் பிறர் நூல்களையும் தரமாகப் பதிப்பித்து வருகிறார் .பாராட்டுக்கள் .
முல்லா அவர்கள் "எந்த கஷ்டமும் படாமல் லட்சாதிபதி ஆக வழி சொல்கிறேன் என்றதும் ,பெரும் கூட்டம் கூடி விடுகிறது .அவர்களிடம் முல்லா அவர்கள் சொன்னார் ."நாட்டில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்டேன் .என்றார் .
இதுபோன்ற சின்னச் சின்ன நிகழ்வுகள் ,கதைகள் பொன்மொழிகள் ,தன்னம்பிக்கை விதைகள் நூலில் ஏராளம் .
கல்வியின் மேன்மையை ,சிறப்பை பல கட்டுரைகளில் வடித்துள்ளார் .தடைகள் எல்லாம் தடைகளல்ல கட்டுரையில் தெனாலி ராமன் கதை உள்ளது .
" ஒரு சிக்கலை தடைக்கல்லாகப் பார்ப்பதும் படிக்கல்லாகப் பார்ப்பதும் நம்முடைய
பார்வையின் கோணத்தில்தான் அமைந்துள்ளது .நேர்மறைப் பார்வை கொண்டவர்களுக்கு ஒரு சிக்கல் படிக்கல்லாகத தோற்றமளிக்கிறது .எதிர்மறைப் பார்வை கொண்டவர்களுக்கு ஒரு சிக்கல் தடைக்கல்லாகத் தோற்றம் தருகிறது ."
இதுபோன்ற பல பயனுள்ள கருத்துக்கள் நூலில் உள்ளன .இதை படிததும் என் நினைவிற்கு வந்தது ,
ரோஜாச்செடியைக் காட்டியபோது நேர்மறைப் பார்வை கொண்டவ்ன் ரோஜா உள்ளது .என்றான் . எதிர்மறைப் பார்வை கொண்டவன் முட்கள் உள்ளன என்றான்.
தண்ணீர் உள்ள ஜாடியைக் காண்பித்தபோது நேர்மறைப் பார்வை கொண்டவ்ன் ஜாடியில் தண்ணீர் உள்ளது என்றான் .எதிர்மறைப் பார்வை கொண்டவன் பாதி ஜாடியில் தண்ணீர் இல்லை என்றான் .
இந்த நூல் படிக்கும்வாசகனுக்குநேர்மறைசிந்தனையைக் கற்பிக்கும்விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .
உடற்குறைகள் தடையல்ல கட்டுரையில் கலைமாமணி எஸ் .ஆர் .கிருஷ்ண மூ ர்த்தி ,ஜப்பான் ஹிரடோடோ ஓட்டோக் , நிக்வஜிசிக் ஆகியோரின் புகைப்படங்களுடன் ,மாற்றுத் திறனாளிகளின் சாதனைகளை விளக்கி உள்ளார் .நிக்வஜிசிக் அவர்களின் திறமையை யூ டி யுபில் பார்த்து வியந்து இருக்கிறேன் .மேலே உள்ள மூன்று பேருக்கும் கைகள் இல்லை இடுப்புக்குக் கீழ் எதுவும் இல்லை .அவர்கள் சாதிக்கும்போது .கை கால் நன்றாக உள்ள நாம் ஏன் சாதிக்கக் கூடாது ? என்ற உந்து சக்தி விதைக்கும் விதமாக நூல் உள்ளது .
"கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல. கவிதையாக வாழ்பவனே கவிஞன்." என்ற மகாகவி பாரதியின் கூற்றுப்படி நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் எழுதுவதோடு நின்று விடாமல் எழுதியபடி வாழ்ந்து வருபவர் .குடத்து விளக்காக இருந்த பல
மாற்றுத்திறனாளிகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவர் .இந்த நூலில் நூல் ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .பாராட்டுக்கள் .இந்த நூலிற்கு இன்னும் பல விருதுகள் வரும் .வாழ்த்துக்கள் .
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|