Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவின் மத்திய பகுதிகளில் ரத்த வெள்ளம்,நக்ஸல் அமைப்பு - நதிமுகம் தேடி -இறுதி
Page 1 of 1 • Share
இந்தியாவின் மத்திய பகுதிகளில் ரத்த வெள்ளம்,நக்ஸல் அமைப்பு - நதிமுகம் தேடி -இறுதி
நக்சலைட் என்றால் ஏதோ தீவிரவாதி என பொருள் கொண்டு உள்ளோம். உண்மையில் வரலாறு என்ன தெரியுமா ? நக்ஸல்பாரி என்ற கிராமத்தில் இருந்து தோன்றியதால் தான். மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு சிறிய கிராமம்தான் நக்ஸல்பாரி ,1960 களில் இந்தியாவே கடும் பஞ்சத்தில் துடிதுடித்து கொண்டு இருந்த பொழுதுகளில், அங்கு வாழ்ந்த பள்ளிக்கூட ஆசிரியர் ஆன சாரு மஜூம்தார் எனும் ஆசிரியர், சீனாவின் புரட்சியாளன் மாவோ வின் சிந்தநாவாத கருத்துக்களை வாசித்து, உணர்வு எழுச்சி கொண்டு தனது 50 ஏக்கர் நிலம் முழுவதையும் ஏழைகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டு மாவோவின் குரலாக அவரது குரல் இந்தியாவில் ஒலித்தது.
அவரை சில சூதட்ட அரசியல் சூத்திர தாரிகள் “அவர் அமெரிக்க கைகூலி" எனவும் சொன்னார்கள்.
ஆனால் அவர்தான் ஆயுதம் தாங்கிய கம்யூனிஸ்டுகளின் தோற்றுவாய்.
" தேர்தல் பாதை திருடர் பாதை எனவும், மக்கள் பாதை புரட்சிபாதை" என கூறிய அவரே இந்த இயக்க வரலாற்றின்
துவக்கம்.
பின்னர் தமிழகம், கேரளம் , ஆந்திரம் போன்ற பகுதியில் தான் வலுப்பெற்று தற்போது
"தண்டகாரண்யா" எனப்படும் சட்டீஸ்கர் மாநில காட்டுப்பகுதியில் நிலைபெற்று உள்ளது.
கம்யூனிசம் அவர்கள் வார்த்தைகளாக இல்லாமல், ஆயுதங்களில் பேசுவதாக தன்னை பற்றி இந்த அமைப்புகள் சொல்லிக்கொள்கின்றனர்.
நன்றி.
தங்கள் வாசிப்புக்கு...................................
அவரை சில சூதட்ட அரசியல் சூத்திர தாரிகள் “அவர் அமெரிக்க கைகூலி" எனவும் சொன்னார்கள்.
ஆனால் அவர்தான் ஆயுதம் தாங்கிய கம்யூனிஸ்டுகளின் தோற்றுவாய்.
" தேர்தல் பாதை திருடர் பாதை எனவும், மக்கள் பாதை புரட்சிபாதை" என கூறிய அவரே இந்த இயக்க வரலாற்றின்
துவக்கம்.
பின்னர் தமிழகம், கேரளம் , ஆந்திரம் போன்ற பகுதியில் தான் வலுப்பெற்று தற்போது
"தண்டகாரண்யா" எனப்படும் சட்டீஸ்கர் மாநில காட்டுப்பகுதியில் நிலைபெற்று உள்ளது.
கம்யூனிசம் அவர்கள் வார்த்தைகளாக இல்லாமல், ஆயுதங்களில் பேசுவதாக தன்னை பற்றி இந்த அமைப்புகள் சொல்லிக்கொள்கின்றனர்.
நன்றி.
தங்கள் வாசிப்புக்கு...................................
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: இந்தியாவின் மத்திய பகுதிகளில் ரத்த வெள்ளம்,நக்ஸல் அமைப்பு - நதிமுகம் தேடி -இறுதி
தெரியாத தகவல் தெரிந்து கொண்டேன் நன்றி.
Re: இந்தியாவின் மத்திய பகுதிகளில் ரத்த வெள்ளம்,நக்ஸல் அமைப்பு - நதிமுகம் தேடி -இறுதி
உங்கள் பகிர்வு மூலம் பல்வேறு விடயங்க்களை அறிந்துகொண்டேன்
மிகுந்த நன்றி பித்தன்
மிகுந்த நன்றி பித்தன்
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» இந்தியாவின் மத்திய பகுதிகளில் ரத்த வெள்ளம்,நக்ஸல் அமைப்பு - நதிமுகம் தேடி
» இந்தியாவின் மத்திய பகுதிகளில் ரத்த வெள்ளம்,நக்ஸல் அமைப்பு - நதிமுகம் தேடி -1
» ரத்த சோகை இருந்தால் ரத்த தானம் செய்யலாமா?
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» இசை என்னும் இன்ப வெள்ளம்!
» இந்தியாவின் மத்திய பகுதிகளில் ரத்த வெள்ளம்,நக்ஸல் அமைப்பு - நதிமுகம் தேடி -1
» ரத்த சோகை இருந்தால் ரத்த தானம் செய்யலாமா?
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» இசை என்னும் இன்ப வெள்ளம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|