Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?
Page 1 of 1 • Share
எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?
எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?
வாழ்க்கை வாழ்வதற்கே!
எனக்கு எதுவுமே சக்சஸ் ஆக மாட்டேங்குது. எல்லாத்துலயுமே தோல்வி தான். தோல்வியைத் தவிர வேற எதையுமே நான் பார்த்ததில்லை. ரொம்பவே சலிச்சுப் போயிட்டேன். என்னோட தோல்வியைப் பார்த்து மத்தவங்க சிரிக்கும் போது அவமானமா இருக்கு… என்ன வாழ்க்கையோ இது… என்று தோல்வியால் துவண்டு போனவரா நீங்கள்?
உங்கள் தோல்வி வெற்றியாக மாற வேண்டுமா? முதலில் நீங்கள் உங்கள் மனதில் பதிந்திருக்கும், “எனக்கு எப்பவுமே தோல்வி தான்’ என்ற எண்ணத்தை அழியுங்கள்.
இந்த தொடர் தோல்வி, என்னை கீழ் நோக்கி தள்ளுவதற்காக அல்ல, மாறாக, நான் மேலும் மேலும் சிறப்படைவதற்காகவே வருகிறது என்று நம்புங்கள்; உண்மையும் அதுதான். வெற்றியின் முதல்படி தோல்வி தானே?
சம்மட்டி கண்ணாடியை சிதறடிக்கிறது; ஆனால், அதே சம்மட்டி தான் இரும்பைக் காய்ச்சி அடித்து உறுதியாக்குகிறது. நமக்கு ஏற்படும் சோதனைகள், சம்மட்டி இரும்பை உறுதிப்படுத்துவது போல் நம்மை உருவாக்குவதற்காக வருகிறதே தவிர, நம்மை உடைப்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு வரும் பிரச்னைகள் நாம் மேற் கொள்ளும் பணிகளை வேண்டுமானால் தகர்க்கலாம். ஆனால், நம் மனதை பண் படுத்துகிறது. மனிதனின் வெளிப்புறத்தைத் தாக்கும் அடி, மனிதனின் உட்புறத்திற்கு பலமாக அமையும்.
மென்மையானவற்றாலும், தற்செயலாக நிகழ்பவற்றாலும் சந்தோஷமடையும் மனிதர்கள் ஒரு போதும் வலிமையாக ஆவதில்லை. போராட்டமும், சிக்கலும் தான் மனதினுள் வலிமை என்னும் உரத்தை ஏற்படுத்துகிறது.
இதை நீங்கள் உணர்ந்து செயல்படத் துவங்கும் போது, யாராலும் உங்களைத் தோற்கடிக்க முடியாது; இந்த நிலையை நீங்கள் அடைந்தால் <உங்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடும். நம்பிக்கை, தானே தேடி வரும்.
பிறகென்ன? எதனாலும், யாராலும் உங்களை அசைக்க முடியாது. நீ யாரென்று உன்னை உணர்கிறாயோ, அந்த எண்ணத்தைப் போல நீ உருமாறுகிறாய்!
நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி இது – எனக்கு நானே என்ன செய்து கொள்கிறேன்? என்னுள் உறங்கிக் கிடக்கும் முழு ஆற்றலுக்கு சமமாக என்னை நான் ஆக்கிக் கொள்கிறேனா? அல்லது என்னால் செய்யக் கூடியது இவ்வளவு தான் என்று சிறிய வரைமுறைக்குள் உழல்கிறேனா? இந்த கேள்வியை நீங்கள் உங்களுக்குள் கேட்டு விடை காணுங்கள்.
வாழ்க்கை என்பது மேடு, பள்ளங்கள் நிறைந்தது. தோல்வி என்கிற ஒன்று இருந்தால் தான் வெற்றி ருசிக்கும்.
“உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் இதயம் தானே நிலையான சுகம் காணும்’
என்ற பாடல் வரியை கேட்டதில்லையா! ஆம், அவமானம் ஒரு மூலதனம்; அது புரிந்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கை வாழ்வற்கே…
http://senthilvayal.wordpress.com
வாழ்க்கை வாழ்வதற்கே!
எனக்கு எதுவுமே சக்சஸ் ஆக மாட்டேங்குது. எல்லாத்துலயுமே தோல்வி தான். தோல்வியைத் தவிர வேற எதையுமே நான் பார்த்ததில்லை. ரொம்பவே சலிச்சுப் போயிட்டேன். என்னோட தோல்வியைப் பார்த்து மத்தவங்க சிரிக்கும் போது அவமானமா இருக்கு… என்ன வாழ்க்கையோ இது… என்று தோல்வியால் துவண்டு போனவரா நீங்கள்?
உங்கள் தோல்வி வெற்றியாக மாற வேண்டுமா? முதலில் நீங்கள் உங்கள் மனதில் பதிந்திருக்கும், “எனக்கு எப்பவுமே தோல்வி தான்’ என்ற எண்ணத்தை அழியுங்கள்.
இந்த தொடர் தோல்வி, என்னை கீழ் நோக்கி தள்ளுவதற்காக அல்ல, மாறாக, நான் மேலும் மேலும் சிறப்படைவதற்காகவே வருகிறது என்று நம்புங்கள்; உண்மையும் அதுதான். வெற்றியின் முதல்படி தோல்வி தானே?
சம்மட்டி கண்ணாடியை சிதறடிக்கிறது; ஆனால், அதே சம்மட்டி தான் இரும்பைக் காய்ச்சி அடித்து உறுதியாக்குகிறது. நமக்கு ஏற்படும் சோதனைகள், சம்மட்டி இரும்பை உறுதிப்படுத்துவது போல் நம்மை உருவாக்குவதற்காக வருகிறதே தவிர, நம்மை உடைப்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு வரும் பிரச்னைகள் நாம் மேற் கொள்ளும் பணிகளை வேண்டுமானால் தகர்க்கலாம். ஆனால், நம் மனதை பண் படுத்துகிறது. மனிதனின் வெளிப்புறத்தைத் தாக்கும் அடி, மனிதனின் உட்புறத்திற்கு பலமாக அமையும்.
மென்மையானவற்றாலும், தற்செயலாக நிகழ்பவற்றாலும் சந்தோஷமடையும் மனிதர்கள் ஒரு போதும் வலிமையாக ஆவதில்லை. போராட்டமும், சிக்கலும் தான் மனதினுள் வலிமை என்னும் உரத்தை ஏற்படுத்துகிறது.
இதை நீங்கள் உணர்ந்து செயல்படத் துவங்கும் போது, யாராலும் உங்களைத் தோற்கடிக்க முடியாது; இந்த நிலையை நீங்கள் அடைந்தால் <உங்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடும். நம்பிக்கை, தானே தேடி வரும்.
பிறகென்ன? எதனாலும், யாராலும் உங்களை அசைக்க முடியாது. நீ யாரென்று உன்னை உணர்கிறாயோ, அந்த எண்ணத்தைப் போல நீ உருமாறுகிறாய்!
நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி இது – எனக்கு நானே என்ன செய்து கொள்கிறேன்? என்னுள் உறங்கிக் கிடக்கும் முழு ஆற்றலுக்கு சமமாக என்னை நான் ஆக்கிக் கொள்கிறேனா? அல்லது என்னால் செய்யக் கூடியது இவ்வளவு தான் என்று சிறிய வரைமுறைக்குள் உழல்கிறேனா? இந்த கேள்வியை நீங்கள் உங்களுக்குள் கேட்டு விடை காணுங்கள்.
வாழ்க்கை என்பது மேடு, பள்ளங்கள் நிறைந்தது. தோல்வி என்கிற ஒன்று இருந்தால் தான் வெற்றி ருசிக்கும்.
“உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் இதயம் தானே நிலையான சுகம் காணும்’
என்ற பாடல் வரியை கேட்டதில்லையா! ஆம், அவமானம் ஒரு மூலதனம்; அது புரிந்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கை வாழ்வற்கே…
http://senthilvayal.wordpress.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?
அருமையான பகிர்வு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?
புத்துணர்ச்சியை தரும் பதிவு
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
Similar topics
» எல்லாமே எனக்கு காதல்
» எல்லாமே ஏக்கம் தான் ...?
» இனி எல்லாமே ‘நானோ’ தான்…!
» அந்த ஒருவர்............ ...நீங்கள் தான்!
» மொத்தம் எத்தனை கா கா ?
» எல்லாமே ஏக்கம் தான் ...?
» இனி எல்லாமே ‘நானோ’ தான்…!
» அந்த ஒருவர்............ ...நீங்கள் தான்!
» மொத்தம் எத்தனை கா கா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|