Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விளம்பரங்களும் ! சிந்தனைகளும் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
விளம்பரங்களும் ! சிந்தனைகளும் ! கவிஞர் இரா .இரவி !
.விளம்பரங்களும் ! சிந்தனைகளும் ! கவிஞர் இரா .இரவி !
குளிர்பானம் விளம்பரம் !
பிரபல இந்தி நடிகர் குளிர்பானம் விளம்பரத்தில் வருகிறார் .சிறு குழந்தைகளைப் பார்க்க வைத்து குளிர்பானத்தை மடக் மடக் என்று குடிக்கிறார் .குழந்தைகள் வாயில் எச்சில் ஊறுகின்றது .நமக்கு கொடுக்க மாட்டாரா ? என ஏங்குகின்றன ..உடன் எல்லா குழந்தைகளுக்கும் குளிர்பானம் கொடுப்பது போல எடுத்து இருக்கலாம் .குழந்தைகளை பார்க்க வைத்துக் குடித்து ஏமாற்றுவது போல உள்ளது .இந்த விளம்பரத்தில் எப்படி ? நடிக்க
சம்மத்திதார் என்று தெரிய வில்லை .நடிகரின் பிம்பத்தை தகர்ப்பதாக உள்ளது .பார்த்துக் கொண்டே இருந்த குழந்தைகள் இளைஞர்களாக வளர்ந்து விடுகின்றனர் . இந்த விளம்பரம் குழந்தைகள் நேசத்திற்கு எதிராக உள்ளது .மனிதாபிமானமற்ற முறையில் உள்ளது .குளிர்பானம் உடலுக்கு தீங்கு என்று ஆய்வுகள் சொல்கின்றன .ஒரு வேளை குழந்தைகள் குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி எடுத்து இருப்பார்களோ ? என எண்ணத் தோன்றுகின்றது .
மகிழுந்து விளம்பரம் !
மகிழுந்து வேகமாகப் போகும் ,,உடனடியாக நிற்கும், ,நிறைய வசதிகள் உள்ளது. என்று சொல்லி விளம்பரம் செய்யலாம் .ஆனால் பல மாடி கட்டிடடத்தின் மொட்டை மாடியில் இருந்து பறக்க வைத்து பல மாடிகள் தாண்டி போய் நிற்பதாக மகிழுந்து விளம்பரம் வருகின்றது .இளகிய மனம் படைத்தவர்கள் பார்த்தால் அதிர்ந்து விடுவார்கள் .இந்த விளம்பரத்தைப் பார்த்து யாரவது பல மாடி கட்டிடடத்தின் மொட்டை மாடியில் இருந்து மகிழுந்து ஓட்டினால் என்னாகும் ?.ஏன் இந்த விபரீத சிந்தனை .
ஆண்களுக்கான வாசனை திரவியம் விளம்பரம் .
ஒரு இளைஞன் வாசனை திரவியம் போட்டுக் கொண்டு வெளியில் வந்தால் .முன் பின் தெரியாத பெண்கள் எல்லாம் அந்த வாசனை திரவியத்திற்காக இளைஞன் பின்னால் வந்து விடுவது போல காட்டுகின்றனர் .நடைமுறையில் இது சாத்தியமா ? பெண்களை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கலாமா ? இந்த விளம்பரத்தை நம்பி பல இளைஞர்கள் இந்த வாசனை திரவியத்தை பயன் படுத்தி வருகின்றனர் .
.
ஐஸ் கிரீம் விளம்பரம் .
ஒருவர் மனைவியுடன் லிப்டின் உள்ளே செல்வார் .மற்றவர் ஐஸ் கிரீம் தட்டுடன் வருவார் .மனைவியுடன் வந்தவர் ஐஸ் கிரீம் தட்டை வாங்கிக் கொண்டு பதிலுக்கு தன் மனைவியை அவரிடம் தந்து விடுவது போல மிக மோசமான விளம்பரம் .எதுவும் செய்வீர்கள் என்று வசனமும் ஒலிக்கும் .யாரவது கேவலம் ஐஸ் கிரீம் பெற்றுக் கொண்டு மனைவியைத் தருவார்களா ? மனைவியைத் தரும் உரிமை கணவனுக்கு உண்டா ? பெண்ணை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கலாமா ?சிந்திக்க வேண்டாமா ?
ஆண்களின் உள்ளாடை விளம்பரம் .
ஒரு ஆண் WOMAN என்று இருக்கும் பெண்கள் கழிவறையில் WO என்பதில் தொப்பியை வைத்து மறைத்து MAN என்று ஆக்கி விட்டு பெண்கள் கழிவறையில் நுழைகிறான் .நம் தமிழ் நாட்டில் தெரிந்தே ஒரு ஆண் பெண்கள் கழிவறையில் நுழைந்தால் செருப்படிதான் கிடைக்கும் .ஆனால் அவனுக்கு பெண்கள் முத்தம் தந்து உதட்டுச் சாயம் அவன் உடம்பில் இருக்கும் .இவ்வளவு கேவலமாக ஆண்களின் உள்ளாடை விளம்பரம் எடுக்கலாமா ? சிந்திக்க வேண்டாமா ?
சில நிமிடங்கள் வரும் விளம்பரங்கள் என்றாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ் பண்பாட்டை சிதைக்கும் விதமாக உள்ளது .இதுபோன்ற விளம்பரகளை தடை செய்ய வேண்டும் .இனி விளம்பரம் எடுப்பவர்கள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்து சொல்லாவிட்டாலும் பரவாயில்லை தீய கருத்து ,நச்சுக் கருத்து சொல்லாமல் இருந்தால் நன்று .
குளிர்பானம் விளம்பரம் !
பிரபல இந்தி நடிகர் குளிர்பானம் விளம்பரத்தில் வருகிறார் .சிறு குழந்தைகளைப் பார்க்க வைத்து குளிர்பானத்தை மடக் மடக் என்று குடிக்கிறார் .குழந்தைகள் வாயில் எச்சில் ஊறுகின்றது .நமக்கு கொடுக்க மாட்டாரா ? என ஏங்குகின்றன ..உடன் எல்லா குழந்தைகளுக்கும் குளிர்பானம் கொடுப்பது போல எடுத்து இருக்கலாம் .குழந்தைகளை பார்க்க வைத்துக் குடித்து ஏமாற்றுவது போல உள்ளது .இந்த விளம்பரத்தில் எப்படி ? நடிக்க
சம்மத்திதார் என்று தெரிய வில்லை .நடிகரின் பிம்பத்தை தகர்ப்பதாக உள்ளது .பார்த்துக் கொண்டே இருந்த குழந்தைகள் இளைஞர்களாக வளர்ந்து விடுகின்றனர் . இந்த விளம்பரம் குழந்தைகள் நேசத்திற்கு எதிராக உள்ளது .மனிதாபிமானமற்ற முறையில் உள்ளது .குளிர்பானம் உடலுக்கு தீங்கு என்று ஆய்வுகள் சொல்கின்றன .ஒரு வேளை குழந்தைகள் குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி எடுத்து இருப்பார்களோ ? என எண்ணத் தோன்றுகின்றது .
மகிழுந்து விளம்பரம் !
மகிழுந்து வேகமாகப் போகும் ,,உடனடியாக நிற்கும், ,நிறைய வசதிகள் உள்ளது. என்று சொல்லி விளம்பரம் செய்யலாம் .ஆனால் பல மாடி கட்டிடடத்தின் மொட்டை மாடியில் இருந்து பறக்க வைத்து பல மாடிகள் தாண்டி போய் நிற்பதாக மகிழுந்து விளம்பரம் வருகின்றது .இளகிய மனம் படைத்தவர்கள் பார்த்தால் அதிர்ந்து விடுவார்கள் .இந்த விளம்பரத்தைப் பார்த்து யாரவது பல மாடி கட்டிடடத்தின் மொட்டை மாடியில் இருந்து மகிழுந்து ஓட்டினால் என்னாகும் ?.ஏன் இந்த விபரீத சிந்தனை .
ஆண்களுக்கான வாசனை திரவியம் விளம்பரம் .
ஒரு இளைஞன் வாசனை திரவியம் போட்டுக் கொண்டு வெளியில் வந்தால் .முன் பின் தெரியாத பெண்கள் எல்லாம் அந்த வாசனை திரவியத்திற்காக இளைஞன் பின்னால் வந்து விடுவது போல காட்டுகின்றனர் .நடைமுறையில் இது சாத்தியமா ? பெண்களை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கலாமா ? இந்த விளம்பரத்தை நம்பி பல இளைஞர்கள் இந்த வாசனை திரவியத்தை பயன் படுத்தி வருகின்றனர் .
.
ஐஸ் கிரீம் விளம்பரம் .
ஒருவர் மனைவியுடன் லிப்டின் உள்ளே செல்வார் .மற்றவர் ஐஸ் கிரீம் தட்டுடன் வருவார் .மனைவியுடன் வந்தவர் ஐஸ் கிரீம் தட்டை வாங்கிக் கொண்டு பதிலுக்கு தன் மனைவியை அவரிடம் தந்து விடுவது போல மிக மோசமான விளம்பரம் .எதுவும் செய்வீர்கள் என்று வசனமும் ஒலிக்கும் .யாரவது கேவலம் ஐஸ் கிரீம் பெற்றுக் கொண்டு மனைவியைத் தருவார்களா ? மனைவியைத் தரும் உரிமை கணவனுக்கு உண்டா ? பெண்ணை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கலாமா ?சிந்திக்க வேண்டாமா ?
ஆண்களின் உள்ளாடை விளம்பரம் .
ஒரு ஆண் WOMAN என்று இருக்கும் பெண்கள் கழிவறையில் WO என்பதில் தொப்பியை வைத்து மறைத்து MAN என்று ஆக்கி விட்டு பெண்கள் கழிவறையில் நுழைகிறான் .நம் தமிழ் நாட்டில் தெரிந்தே ஒரு ஆண் பெண்கள் கழிவறையில் நுழைந்தால் செருப்படிதான் கிடைக்கும் .ஆனால் அவனுக்கு பெண்கள் முத்தம் தந்து உதட்டுச் சாயம் அவன் உடம்பில் இருக்கும் .இவ்வளவு கேவலமாக ஆண்களின் உள்ளாடை விளம்பரம் எடுக்கலாமா ? சிந்திக்க வேண்டாமா ?
சில நிமிடங்கள் வரும் விளம்பரங்கள் என்றாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ் பண்பாட்டை சிதைக்கும் விதமாக உள்ளது .இதுபோன்ற விளம்பரகளை தடை செய்ய வேண்டும் .இனி விளம்பரம் எடுப்பவர்கள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்து சொல்லாவிட்டாலும் பரவாயில்லை தீய கருத்து ,நச்சுக் கருத்து சொல்லாமல் இருந்தால் நன்று .
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|