தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கனவில் உண்ணும் கவளங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

கனவில் உண்ணும் கவளங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty கனவில் உண்ணும் கவளங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Jun 22, 2013 9:28 pm

கனவில் உண்ணும் கவளங்கள் ! 

நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

முக்கடல் .72.எம்.ஜி .ஆர் .சாலை ,நங்கநல்லூர் ,சென்னை .61 பேசி 9444365642
.நூலின் அட்டைப்படம் ,நூலின் தலைப்பு வித்தியாசமாக உள்ளது .எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அணிந்துரையும் ,கவிஞர் பழநி பாரதி வாழ்த்துரையும் நூலிற்கு அழகு சேர்த்துள்ளது .

நூலில் உள்ள புதுக்கவிதைகள் படிக்கும் அனைவருக்கும் புரியும்படி உள்ளது .பாராட்டுக்கள் .எழுதிய கவிஞரே வந்து விளக்கம் சொன்னாலும் புரியாத இருண்மைக் கவிதைகள் இந்த நூலில்  இல்லை ..மகிழ்ச்சி
சமுதாயத்தை உற்று நோக்கி உள்ளார் .சந்தித்த மனிதர்களால் வந்த பாதிப்பை உணர்ந்து நொந்து கவிதை எழுதி உள்ளார் .மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டி உள்ளது .

வேந்தும் வேகாத
பச்சிலைப் பசுமரமாய்
வெந்து கொண்டிருக்கிறேனே !
இன்றைய
சுயநலமும்
பொறாமையும் கொண்ட
மனிதர்களின் வேகாத நினைவுகளால் !

காதல் பற்றி ஒரு கவிதை !
கவிதை அல்ல !
அங்கு
இதய நாண்களை மீட்டும் போது
ஒலிப்பது ராகம் அல்ல சோகம் ...சோகம் ...

கேட்பார் பேச்சுக் கேட்டு கேட்டுப் போகாமல் , அடுத்தவர் சொல்கிறார் என்பதற்காக விருப்பமின்றி எதையும் முடிவு எடுக்காதே ! என்ற கருத்தை உணர்த்தும் கவிதை .

நம் வாழ்க்கை நம் கையில் !
உன் வாழ்க்கையை நீயே தீர்மானி
பிறர் சொல்வதைக் கேட்டுக் கொள் !
ஆனால்
உன் பாதையை நீ தேடு ! நீயே தேர்ந்தெடு !
கவனமாகக் தேர்ந்தெடு !

தமிழைப் பாடாத கவிஞர் . கவிஞரே இல்லை நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன் தமிழைப்பாடி உள்ளார்
தமிழ் மொழியின் பெருமையை இன்று உலகம் அறிந்து வருகின்றது .உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தமிழ்ச் சொற்கள் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன   பலமொழிப்புலவர்  .மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆராந்து சொன்ன உண்மை " உலகின் முதல் மொழி தமிழ் ." உலகம் உணர்ந்து விட்டது .

தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி !
உலகத்தாயின் முதல் பெண்ணினாய் !
என்றும் வாடாத அறிவு மலரினாய் !
பழமொழிக் குழந்தையினை
ஈன்றெடுத்த தாயினாய் !
மனைவி எவ்வளவு சுவையாக சமைத்தாலும் கணவனுக்கு தன்  அம்மாவின் சமையலையே புகழ்வது வழக்கம் .இயல்பு .

அந்த அம்மா பாசம் உணர்த்தும் கவிதை ஒன்று .

அம்மா சமைக்கும்
உளுந்தச் சோற்றுக்கும் 
கூட்டாச் .சோற்றுக்கும்  முன்
தோற்றுப் போகிறது
நட்சத்திர ஹோட்டல்
பிரியாணி !

மனிதர்கள் பலர்க்கு ஆடை சுத்தமாக உள்ளது .ஆனால் மனசு அழுக்காக உள்ளது .அதனால் சமுதாயம் சீர்க் கேட்டுப் போகின்றது .

வாழ்க்கை எனும்
நந்தவனத்தில்
தன்னலமும்
பொறாமையும் கொண்டவர்களின்
மூச்சுக் காற்று
அதிகமாய்ப் பரவியதால்
இன்று
பசுமை இழந்து
தவிக்கிறது மனது !

பல்வேறு  பொருள்களில் சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .தொடர்ந்து எழுதுங்கள் .பாராட்டுக்கள் .

--
.
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
»  'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum