Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாதிவெறி சாகடிக்கும் தீ ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
சாதிவெறி சாகடிக்கும் தீ ! கவிஞர் இரா .இரவி !
சாதிவெறி சாகடிக்கும் தீ ! கவிஞர் இரா .இரவி !
மோதி வீழ்வது மிருககுணம்
கூடி வாழ்வது மனிதகுணம்
கூடிவாழ் மனிதனாக !
சதியில் பிறந்தது சாதி
சாதியை மறந்து சாதி
சாதி வெறிக்கு வை தீ !
குழந்தைக்குத் தெரியாது
குழந்தையிடம் கூறாதே
குழந்தைக்கு வேண்டாம் சாதி !
ஆதியில் இல்லை
பாதியில் வந்த தொல்லை
சாதி !
கணினி யுகத்தில்
காட்டுமிராண்டித்தனம்
தீண்டாமை !
வேண்டும் சமூக நீதிக்கு
வேண்டாம் சமூக அநீதிக்கு
சாதி !
மூளையற்ற மூடத்தனம்
சமூக அவமானம்
சாதிக்கலவரம் !
சிந்தித்துப் பார்த்து
செயலினை மாற்று
மாறு மனிதனாக !
விவேகம் உணர்ந்து
வீண் சண்டை நிறுத்து
வேண்டாம் வெட்டுக் குத்து !
சாதிக்காக கொல்வது
மதத்திற்காக கொல்வது
கொல்வது மடமை !
மனிதனுக்கு அழகு
வன்முறை அல்ல
மனிதநேயம் !
மூளைச் சலவைக்குப் பலி
முட்டாளாகி உயிர்கள் பலி
பயன்படுத்து பகுத்தறிவை !
அயல் நாடுகளில் இல்லை
நம் நாட்டில் தொல்லை
சாதி !
உள்ளத்தால் உயர்ந்தவனே உயர்ந்தவ[b]ன்
சாதியால் [/b]உயர்ந்தவ[b]ன்[/b] இல்லை
உயர் உள்ளத்தால் !
கோடிப் பணம் கொடுத்தாலும்
கொன்ற உயிர் திரும்பாது
திருந்து !
சாவதில்லை தலைவர்கள்
சாகிறார்கள் தொண்டர்கள்
சாதிச்சங்கத்தில் !
வளர்த்த ஆடுகள்
முட்டின மார்பில்
சாதிச்சங்கங்கள் !
கற்பிக்கப்பட்ட கற்பனை
போதிக்கப்பட்ட போதனை
சாதி !
வேண்டும் மனிதநேயம்
வேண்டாம் சாதி[b]வெறி
சாதி[/b][b]வெறி[/b] சாகடிக்கும் தீ !
--
மோதி வீழ்வது மிருககுணம்
கூடி வாழ்வது மனிதகுணம்
கூடிவாழ் மனிதனாக !
சதியில் பிறந்தது சாதி
சாதியை மறந்து சாதி
சாதி வெறிக்கு வை தீ !
குழந்தைக்குத் தெரியாது
குழந்தையிடம் கூறாதே
குழந்தைக்கு வேண்டாம் சாதி !
ஆதியில் இல்லை
பாதியில் வந்த தொல்லை
சாதி !
கணினி யுகத்தில்
காட்டுமிராண்டித்தனம்
தீண்டாமை !
வேண்டும் சமூக நீதிக்கு
வேண்டாம் சமூக அநீதிக்கு
சாதி !
மூளையற்ற மூடத்தனம்
சமூக அவமானம்
சாதிக்கலவரம் !
சிந்தித்துப் பார்த்து
செயலினை மாற்று
மாறு மனிதனாக !
விவேகம் உணர்ந்து
வீண் சண்டை நிறுத்து
வேண்டாம் வெட்டுக் குத்து !
சாதிக்காக கொல்வது
மதத்திற்காக கொல்வது
கொல்வது மடமை !
மனிதனுக்கு அழகு
வன்முறை அல்ல
மனிதநேயம் !
மூளைச் சலவைக்குப் பலி
முட்டாளாகி உயிர்கள் பலி
பயன்படுத்து பகுத்தறிவை !
அயல் நாடுகளில் இல்லை
நம் நாட்டில் தொல்லை
சாதி !
உள்ளத்தால் உயர்ந்தவனே உயர்ந்தவ[b]ன்
சாதியால் [/b]உயர்ந்தவ[b]ன்[/b] இல்லை
உயர் உள்ளத்தால் !
கோடிப் பணம் கொடுத்தாலும்
கொன்ற உயிர் திரும்பாது
திருந்து !
சாவதில்லை தலைவர்கள்
சாகிறார்கள் தொண்டர்கள்
சாதிச்சங்கத்தில் !
வளர்த்த ஆடுகள்
முட்டின மார்பில்
சாதிச்சங்கங்கள் !
கற்பிக்கப்பட்ட கற்பனை
போதிக்கப்பட்ட போதனை
சாதி !
வேண்டும் மனிதநேயம்
வேண்டாம் சாதி[b]வெறி
சாதி[/b][b]வெறி[/b] சாகடிக்கும் தீ !
--
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Re: சாதிவெறி சாகடிக்கும் தீ ! கவிஞர் இரா .இரவி !
வேண்டும் மனிதநேயம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சாதிவெறி சாகடிக்கும் தீ ! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|