தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Jun 22, 2013 9:38 pm

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  !

ஒழிக்காமல் வளர்த்தது 
தீவிரவாதம் 
தூக்குத்தண்டனை 

கொலை செய்தவனை 
கொலை செய்தது அரசு
தூக்குத்தண்டனை 

கணினி யுகத்தில் 
காட்டுமிராண்டித்தனம்
தூக்குத்தண்டனை 

வல்லரசின் ஆசைக்கு 
இணங்கி 
தூக்குத்தண்டனை 

இரகசியத்தை அழிக்க 
விரைவாக நிறைவேற்றம் 
தூக்குத்தண்டனை!

ஒழித்து விட்டன 
வளர்ந்த நாடுகள் 
தூக்குத்தண்டனை !

விரும்புவதில்லை 
மனிதாபிமானிகள் 
தூக்குத்தண்டனை !

மனிதாபிமானமற்ற 
மடச்செயல் 
தூக்குத்தண்டனை !

நடைமுறையுள்ள நாட்டில் 
பெருகியது வன்முறை 
தூக்குத்தண்டனை !

பகுத்தறிவைப் பயன்படுத்தினால் 
நீக்கிடலாம் 
தூக்குத்தண்டனை !

அரசியல் லாபம் 
அடைந்திட வழங்குவது 
தூக்குத்தண்டனை !

.பழிக்குப்பழி வாங்கும்
விலங்கு குணம் 
தூக்குத்தண்டனை !

நாகரீக உலகில் 
நாகரீகமற்ற செயல் 
தூக்குத்தண்டனை !

அடுத்தவருக்கு என்றால் வேடிக்கை 
தனக்கு என்றால் வேதனை 
தூக்குத்தண்டனை !

நிரபரதிக்கும் வழங்கிய 
வரலாறு உண்டு 
தூக்குத்தண்டனை !

வாருங்கள் மனிதர்களே 
தூக்கிலிடுவோம் 
தூக்குத்தண்டனை !
-- 
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty Re: தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by Muthumohamed Sat Jun 22, 2013 10:11 pm

தூக்கு தண்டனை கவிதை சூப்பர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty Re: தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Jun 23, 2013 8:14 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty Re: தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by mohaideen Sun Jun 23, 2013 11:15 am

கவிதை வரிகள் நன்றாக இருக்கிறது.

ஆனால் தூக்கு தண்டனை வேண்டாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

உண்மையில் குற்றங்கள் செய்கிறவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும்.

இதை நடுநிலைமையோடு சிந்தித்தால் விளங்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty Re: தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Jun 23, 2013 1:07 pm

தூக்குத் தண்டனையால்  குற்றம் குறையாது .தூக்குத் தண்டனை அமுலில் உள்ள நாடுகளில் குற்றம் நடக்காமலா உள்ளது .குற்றம் மனம் சார்ந்தது .மனம் செம்மையானால் எல்லாம் 
செம்மையாகும் 
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty Re: தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by mohaideen Sun Jun 23, 2013 1:23 pm

தண்டனைகள் கடுமையாக இருக்கின்ற நாடுகளிலும் குற்றங்கள் நடக்கும். ஆனால் குறைவாக இருக்கும்.

இதற்கு ஒரு சர்வே எடுத்து வைத்துள்ளேன். அதை வெளியிடுகிறேன். ப◌ார்த்துக்கொள்ளுங்கள்.

டெல்லியில் தினமும் பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன. அதுவும் சிறுமிகளை. இதை செய்கிறவர்களை மனித லிஸ்டில் சேர்க்கிறீர்கள்.

இன்றைய செய்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அல்லோகலப்பட்டுக்கொண்டிருக்கும் உத்தரகாண்டில் பெண்களை கற்பழித்து கொலை செய்திருக்கிறார்களை இவர்களை மனிதர்கள் என்று கூறுகிறீர்களா?
இன்னும் பல சொல்லிககொண்டே போகலாம்.

தன்னுடைய வீட்டில் ஒரு சம்பவம் நடக்கும்போதுதான் அதனுடைய வலி பலருக்கும் தெறிகிறது.

அடுத்த வீட்டில்தானே என நாம் இருப்பதனால் இழப்புகளும் பாதிப்புகளும் வேதனைகளும் நம்மால் உணரமுடிவதில்லை.

மன்னிப்பு என்பது சிறு தவறுகளுக்குதானே தவிர பெரிய பெரிய குற்றங்களுக்கு அல்ல.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty Re: தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Jun 23, 2013 2:38 pm

eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty Re: தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by mohaideen Sun Jun 23, 2013 3:22 pm

நீங்கள் கொடுத்த லிங்கில் உள்ள செய்தியை படித்தேன் கவிஞரே.

அநியாயாமான முறையில் தண்டனை கொடுத்ததற்காக அவர் சொல்லியிருக்கிறார்.

ஆனால் உண்மையாக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும்.

நமமுடைய வீட்டில் ஒரு குற்றம் நிகழ்ந்தால் நம்முடைய மனநிலைமை எப்படி இருக்கும் ஒருகணம் நினைத்துப்பாருங்கள் தோழரே
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty Re: தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Jun 23, 2013 4:54 pm

குற்றத்திற்கு தூக்குத் தண்டனை தீர்வாகாது .பாதிக்கப்பட்டவர் களுக்கு தூக்கில் தொங்க  இருப்பவர் நம் குடும்பத்தில் ஒருவராக .அல்லது தூக்கில் தொங்க  இருப்பவர் நாமாகவே கற்பனை செய்து பாருங்கள் .பாலியல் குற்றகளுக்கு மூல காரணம் ஊடகமே . பகுத்தறிவை பயன்படுத்தாதே குற்றகளுக்கு  காரணம்.கற்பழித்தவனை அரசு கொலை செய்வதால் 
கற்பழிக்கப்பட்டவர்களுக்கு என்ன பயன் .

இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாணநன்னயஞ் செய்து விடல் (04)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணநன் நயம் செய்து விடல்.

இதன்பொருள்இன்னா செய்தாரை ஒறுத்தல்= தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது; அவர் நாண நனனயம் செய்து விடல்= அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty Re: தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by mohaideen Sun Jun 23, 2013 5:56 pm

எல்லா குற்றகளுக்கும் மூல காரணம் ஊடகமே இதை மறுப்பதற்கில்லை.

மிருகத்திற்கும் மனிதனுக்கும் வேறுபாடு நன்மை தீமையை வேறுபடுத்தி பார்க்கும் பகுத்தறிவு என்ற ஒன்றை நமக்கு தந்திருப்பதுதான். 

பகுத்தறிவில்லாமல் ஒரு இழிவான செயலை செய்பவன் மனிதனே கிடையாது அவனை கொல்வதில் தவறே இல்லை.

என்னுடைய வீட்டில் இவ்வாறு ஒரு செயல் யாராவது செய்தால் அதனுடைய முடிவு தூக்காக இருந்தாலும் கவலைப்படப்போவதில்லை.

ஒன்றும் வேண்டாம் இப்படிப்பட்டவர்களை மக்கள் மத்தியில் வைத்து தண்டனை கொடுங்கள் என்று சொல்லிப்பாருங்கள். அவர்களுடைய முடிவு உங்களைப்போன்ற ஒருசிலருடைய கருத்துக்கு மிகவும் மாறுபட்டதாகத்தான் இருக்கும்.

உங்களுடைய மனைவியிடத்தில் நீங்கள் கேட்டுப்பாருங்கள் இப்படிப்பட்டவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம என்று?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தூக்குத்தண்டனை !         கவிஞர் இரா .இரவி  ! Empty Re: தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum