Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தெய்வத்தான் ஆகாதெனினும்... - ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
தெய்வத்தான் ஆகாதெனினும்... - ருத்ரா
"தெய்வத்தான் ஆகாதெனினும்..."
==============================================ருத்ரா.
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்."
எத்தனை பேர்?
எத்தனை நூல்
எத்தனை சொற்பொழிவுகள்?
பாத்திரம் விளக்கிக்கொண்டே இருக்கிறோமே
இது தேவையா? திருக்குறளுக்கு
சிலர் முகம் திருப்பிக்கொள்ளலாம்.
தேவை தான்.
விளக்கிக்கொண்டேயிருக்கவேண்டும்
பாத்திரத்தை.
பாத்திரம் என்றது
திருக்குறளை அல்ல.
நம்மை.
ஆம்.நம்மை நாமே தான்.
திருக்குறளை வைத்து
விளக்கிக்கொண்டே தான் இருக்கவேண்டும்.
ராமாயணம் என்றால்
அந்தக்காலத்து நரசிம்ம பாரதி
என்.டி.ராமராவ்
இப்போ
தனுஷ் ஆர்யா வரைக்கும்
வில் வளைத்து
சீதையோடு
கண்ணோடு கண்ணோக்கி
பத்து தலை அரக்கனோடு
வதம் செய்வது வரை
காட்டிக்கொண்டே இருக்கலாம்
பாராயணங்கள்
தொடந்து கொண்டே இருக்கலாம்.
உரை மேல் உரைகள் இருக்கலாம்.
கால ஓட்டத்தின் காட்சி சக்கரங்களில்
ஓடும் வேகத்தில்
நசுங்கிய
வரலாற்று சதைக்கூளங்களில்
பிதுங்கியவை எத்தனை எத்தனையோ?
அவை எழுதும் உரைகளில்
குறள் எழுப்பிய குரல்களுக்கு
பிசிறு தட்டியதே இல்லை.
தெய்வத்தான் ஆகாது...என்றானே
வள்ளுவன் என்ன நாத்திகனா?
ஆம்.
அவன் வாழ்ந்த காலத்தில்
தெய்வங்கள்
கதைகளாவும்
ருசிகரச்சம்பவங்களின்
தொகுப்புகளாகவும்
குறுகிப்போனார்கள்.
அரசர்ககளின்
செல்லப்பூனைக்குட்டிகளாகவும்
ஆகிப்போனார்கள்.
பதினெண்கீழ் கணக்கு இலக்கியங்கள் தான்
அப்போது மருந்து புகட்ட வந்தன.
வாழ வேன்டிய
மானுட அறத்துக்கு
கண் காது மூக்கு ஒட்டி
கதைகள் சொன்ன போதும்
அறத்தின் கூர்மை மழுங்கியதே மிச்சம்.
அதற்கும் ஒரு
அரம் செய்ய வேண்டிய அவசியமே
அப்போதைய தேவை.
அதனால்
இந்த நீதி நூல்கள் கூட
அங்கங்கே
அழகிய உவமைகள் பூத்து
அறம் காட்டின.
கடவுளை நம்பி கல்லாய் கிட
என்று
அந்த கல் கூட போதிக்கவில்லை.
கல்லைப் பிளந்து வா என்றுதான்
அந்த கல்லும் சொன்னது.
ஒரு அணுவும் அசையாது என்று
உன்னை அசையாது படுத்திரு என்றா
அது சொன்னது.?
அணுவைத்துளைத்து ஏழ்கடலைக் காண்
என்று தான் அதுவும் சொன்னது.
இருப்பினும்
இன்னும்
கூடங்குளங்கள்
கூடி வரவில்லை.
அரசியலே மதம் ஆகிப்போனது
நம் நாட்டில் மட்டும் தான்.
விஞ்ஞானம்
வியர்க்க வியர்க்க
சிந்திப்பதே முயற்சி.
நம் கைகளையும்
கால்களையும் இயக்கும் கயிறு
அதில் தான்
கட்டப்பட்டு இருக்கிறது.
அந்த மெய்வருத்தம்
எத்தனை
கழுமரங்களால்
தூக்கு மரங்களால்
சிரச்சேதங்களால்
மிரட்டப்பட்டிருக்கும்.
மனிதன்
அதைக்கடந்த பின்
அடைந்த கூலியின்
பரிமாணாம்
புரிகிறதா?
ஆம்.அது
பரிமாணம் இல்லை.
பரிணாமம்.
உள்ளங்கையில்
சுக்கிரமேடும் சூரியமேடும்
பார்த்துக்கொண்டிருந்தவர்களே
கையை உதறி வீட்டு
கணினியுகம் வந்த பின்
அந்த
சுக்கிரனை நோக்கியே
சுற்றுலா போகலாம்
என்று டிக்கட் புக் பண்ண
தயார் ஆகி விட்டீர்களே.
இது எவ்வளவு பெரிய கூலி.
திருக்குறளை நாம் நினைக்கவில்லை.
திருக்குறள் தான்
நம்மை நடத்திக்கொண்டு இருக்கிறது.
=============================================ருத்ரா
==============================================ருத்ரா.
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்."
எத்தனை பேர்?
எத்தனை நூல்
எத்தனை சொற்பொழிவுகள்?
பாத்திரம் விளக்கிக்கொண்டே இருக்கிறோமே
இது தேவையா? திருக்குறளுக்கு
சிலர் முகம் திருப்பிக்கொள்ளலாம்.
தேவை தான்.
விளக்கிக்கொண்டேயிருக்கவேண்டும்
பாத்திரத்தை.
பாத்திரம் என்றது
திருக்குறளை அல்ல.
நம்மை.
ஆம்.நம்மை நாமே தான்.
திருக்குறளை வைத்து
விளக்கிக்கொண்டே தான் இருக்கவேண்டும்.
ராமாயணம் என்றால்
அந்தக்காலத்து நரசிம்ம பாரதி
என்.டி.ராமராவ்
இப்போ
தனுஷ் ஆர்யா வரைக்கும்
வில் வளைத்து
சீதையோடு
கண்ணோடு கண்ணோக்கி
பத்து தலை அரக்கனோடு
வதம் செய்வது வரை
காட்டிக்கொண்டே இருக்கலாம்
பாராயணங்கள்
தொடந்து கொண்டே இருக்கலாம்.
உரை மேல் உரைகள் இருக்கலாம்.
கால ஓட்டத்தின் காட்சி சக்கரங்களில்
ஓடும் வேகத்தில்
நசுங்கிய
வரலாற்று சதைக்கூளங்களில்
பிதுங்கியவை எத்தனை எத்தனையோ?
அவை எழுதும் உரைகளில்
குறள் எழுப்பிய குரல்களுக்கு
பிசிறு தட்டியதே இல்லை.
தெய்வத்தான் ஆகாது...என்றானே
வள்ளுவன் என்ன நாத்திகனா?
ஆம்.
அவன் வாழ்ந்த காலத்தில்
தெய்வங்கள்
கதைகளாவும்
ருசிகரச்சம்பவங்களின்
தொகுப்புகளாகவும்
குறுகிப்போனார்கள்.
அரசர்ககளின்
செல்லப்பூனைக்குட்டிகளாகவும்
ஆகிப்போனார்கள்.
பதினெண்கீழ் கணக்கு இலக்கியங்கள் தான்
அப்போது மருந்து புகட்ட வந்தன.
வாழ வேன்டிய
மானுட அறத்துக்கு
கண் காது மூக்கு ஒட்டி
கதைகள் சொன்ன போதும்
அறத்தின் கூர்மை மழுங்கியதே மிச்சம்.
அதற்கும் ஒரு
அரம் செய்ய வேண்டிய அவசியமே
அப்போதைய தேவை.
அதனால்
இந்த நீதி நூல்கள் கூட
அங்கங்கே
அழகிய உவமைகள் பூத்து
அறம் காட்டின.
கடவுளை நம்பி கல்லாய் கிட
என்று
அந்த கல் கூட போதிக்கவில்லை.
கல்லைப் பிளந்து வா என்றுதான்
அந்த கல்லும் சொன்னது.
ஒரு அணுவும் அசையாது என்று
உன்னை அசையாது படுத்திரு என்றா
அது சொன்னது.?
அணுவைத்துளைத்து ஏழ்கடலைக் காண்
என்று தான் அதுவும் சொன்னது.
இருப்பினும்
இன்னும்
கூடங்குளங்கள்
கூடி வரவில்லை.
அரசியலே மதம் ஆகிப்போனது
நம் நாட்டில் மட்டும் தான்.
விஞ்ஞானம்
வியர்க்க வியர்க்க
சிந்திப்பதே முயற்சி.
நம் கைகளையும்
கால்களையும் இயக்கும் கயிறு
அதில் தான்
கட்டப்பட்டு இருக்கிறது.
அந்த மெய்வருத்தம்
எத்தனை
கழுமரங்களால்
தூக்கு மரங்களால்
சிரச்சேதங்களால்
மிரட்டப்பட்டிருக்கும்.
மனிதன்
அதைக்கடந்த பின்
அடைந்த கூலியின்
பரிமாணாம்
புரிகிறதா?
ஆம்.அது
பரிமாணம் இல்லை.
பரிணாமம்.
உள்ளங்கையில்
சுக்கிரமேடும் சூரியமேடும்
பார்த்துக்கொண்டிருந்தவர்களே
கையை உதறி வீட்டு
கணினியுகம் வந்த பின்
அந்த
சுக்கிரனை நோக்கியே
சுற்றுலா போகலாம்
என்று டிக்கட் புக் பண்ண
தயார் ஆகி விட்டீர்களே.
இது எவ்வளவு பெரிய கூலி.
திருக்குறளை நாம் நினைக்கவில்லை.
திருக்குறள் தான்
நம்மை நடத்திக்கொண்டு இருக்கிறது.
=============================================ருத்ரா
Re: தெய்வத்தான் ஆகாதெனினும்... - ருத்ரா
அருமை அருமைகவியருவி ம. ரமேஷ் wrote:"தெய்வத்தான் ஆகாதெனினும்..."
==============================================ருத்ரா.
பாத்திரம் விளக்கிக்கொண்டே இருக்கிறோமே
இது தேவையா? திருக்குறளுக்கு
சிலர் முகம் திருப்பிக்கொள்ளலாம்.
தேவை தான்.
விளக்கிக்கொண்டேயிருக்கவேண்டும்
பாத்திரத்தை.
பாத்திரம் என்றது
திருக்குறளை அல்ல.
நம்மை.
ஆம்.நம்மை நாமே தான்.
திருக்குறளை வைத்து
விளக்கிக்கொண்டே தான் இருக்கவேண்டும்.
=============================================ருத்ரா
Similar topics
» அனக்கொண்டா - ருத்ரா
» பெண்ணே ! - ருத்ரா
» "ஊமைப்படம்" - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
» மொட்டைவெளி -ருத்ரா
» பெண்ணே ! - ருத்ரா
» "ஊமைப்படம்" - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
» மொட்டைவெளி -ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|