Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அப்பாக்கள் தினம் - ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
அப்பாக்கள் தினம் - ருத்ரா
அப்பாக்கள் தினம்"
========================================ருத்ரா
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
இது
யாருக்கு யார் சொன்னது?
தெரியவில்லை.
மறந்து போனது.
ஒண்ணாங்கிளாஸில்
படித்தது.
"ஃபாதர்ஸ் டே"
பளிச்சென்று கண்ணைப்பறிக்கிறது
கடைகளில் கண்ணாடிக்குள்
அடுக்கப்பட்டிருக்கும்
வர்ண வர்ண அட்டைகள்.
ஊடுருவித்தேடினேன்.
என் முக பிம்பங்களின்
வழியாக
என் அப்பாவுக்கு தேடினேன்.
அன்று
என் முதுகில் அவர்
"பளார்" என்று போட்டதை
நான் என்ன
"புறமுதுகு"காட்டிய கோழையா?
என்று இன்று
புறநானூற்று வீர மீசை முறுக்கவில்லை.
அவசரப்பட்டு
நான் எழுதத்துடித்திருக்கும்
"அக நானூறு"க்கு
பிழை திருத்தம் போட்டிருப்பார்
அவ்வளவு தான்.
பிறகு
அவரே தோழனாக மாறிய
விந்தைத்தருணங்கள்
எத்தனை?எத்தனை?
அம்மா என்றால்
அவளுக்குள்
நான் இருந்த இடம் தெரியும்.
அந்த வலி தரியும்.
அதனால் அவள் விரல்கள்
எனக்கு அன்னத்தூவிகள்.
அப்பா என்றால்
என்னைத்
தடம் பதித்தது
மட்டும் தானே தெரியும்.
ஆனல்
தான் கூழாங்கல் உயரம் இருந்தாலும்
தன் நிழல்
ஒரு பேரொளியின்
இமயம் ஆக இருக்கவேண்டும்
என்ற தவிப்பே
அவர் விரல்களை
அப்படி
"உருட்டுக்கட்டைகள்"
ஆக்கி இருக்கலாம்.
அந்த முரட்டு அன்பில்
என்னை
"அவையத்து முந்தி இருப்ப"எனும்
செயலுக்கு
அவர் இழுத்த செக்குகள் எத்தனை?
நுரை தள்ள நுரை தள்ள
இந்த வாழ்க்கைப்பாறாங்கல்லில்
நைந்து பிழிந்த காட்சிகள்
எத்தனை?
அப்பர் இல்லை நான்.
இருந்தாலும்
"அப்பா நான் வேண்டுதல் கேட்டேன்"
உங்களிடம் ஒன்றை!
என்னை
அடிக்கு முன்
அல்லது
அடிக்கும்போது
உங்கள் கை எவ்வளவு
வலித்திருக்கும்
என்று
இன்று தான் புரிந்து கொண்டேன்.
வலிக்கும் மனத்தைத்தான்
உருட்டித் திரட்டினீர்கள்
உருட்டுக்கட்டைகளாக என்று
இன்று தான் புரிந்து கொண்டேன்.
இன்னொன்றும் கேட்கிறேன்
அந்த பிரம்புகளை
என்னிடம் தந்து விடுங்கள்.
என் பிள்ளைகளுக்கு
அதிலிருந்து தான்
பூச்செண்டுகள்
நான் தயார் செய்ய வேண்டும்.
==============================================ருத்ரா
========================================ருத்ரா
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
இது
யாருக்கு யார் சொன்னது?
தெரியவில்லை.
மறந்து போனது.
ஒண்ணாங்கிளாஸில்
படித்தது.
"ஃபாதர்ஸ் டே"
பளிச்சென்று கண்ணைப்பறிக்கிறது
கடைகளில் கண்ணாடிக்குள்
அடுக்கப்பட்டிருக்கும்
வர்ண வர்ண அட்டைகள்.
ஊடுருவித்தேடினேன்.
என் முக பிம்பங்களின்
வழியாக
என் அப்பாவுக்கு தேடினேன்.
அன்று
என் முதுகில் அவர்
"பளார்" என்று போட்டதை
நான் என்ன
"புறமுதுகு"காட்டிய கோழையா?
என்று இன்று
புறநானூற்று வீர மீசை முறுக்கவில்லை.
அவசரப்பட்டு
நான் எழுதத்துடித்திருக்கும்
"அக நானூறு"க்கு
பிழை திருத்தம் போட்டிருப்பார்
அவ்வளவு தான்.
பிறகு
அவரே தோழனாக மாறிய
விந்தைத்தருணங்கள்
எத்தனை?எத்தனை?
அம்மா என்றால்
அவளுக்குள்
நான் இருந்த இடம் தெரியும்.
அந்த வலி தரியும்.
அதனால் அவள் விரல்கள்
எனக்கு அன்னத்தூவிகள்.
அப்பா என்றால்
என்னைத்
தடம் பதித்தது
மட்டும் தானே தெரியும்.
ஆனல்
தான் கூழாங்கல் உயரம் இருந்தாலும்
தன் நிழல்
ஒரு பேரொளியின்
இமயம் ஆக இருக்கவேண்டும்
என்ற தவிப்பே
அவர் விரல்களை
அப்படி
"உருட்டுக்கட்டைகள்"
ஆக்கி இருக்கலாம்.
அந்த முரட்டு அன்பில்
என்னை
"அவையத்து முந்தி இருப்ப"எனும்
செயலுக்கு
அவர் இழுத்த செக்குகள் எத்தனை?
நுரை தள்ள நுரை தள்ள
இந்த வாழ்க்கைப்பாறாங்கல்லில்
நைந்து பிழிந்த காட்சிகள்
எத்தனை?
அப்பர் இல்லை நான்.
இருந்தாலும்
"அப்பா நான் வேண்டுதல் கேட்டேன்"
உங்களிடம் ஒன்றை!
என்னை
அடிக்கு முன்
அல்லது
அடிக்கும்போது
உங்கள் கை எவ்வளவு
வலித்திருக்கும்
என்று
இன்று தான் புரிந்து கொண்டேன்.
வலிக்கும் மனத்தைத்தான்
உருட்டித் திரட்டினீர்கள்
உருட்டுக்கட்டைகளாக என்று
இன்று தான் புரிந்து கொண்டேன்.
இன்னொன்றும் கேட்கிறேன்
அந்த பிரம்புகளை
என்னிடம் தந்து விடுங்கள்.
என் பிள்ளைகளுக்கு
அதிலிருந்து தான்
பூச்செண்டுகள்
நான் தயார் செய்ய வேண்டும்.
==============================================ருத்ரா
Similar topics
» ஐயோ பாவம் அப்பாக்கள் !!
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» அப்பாக்கள் சந்திக்கும் பயங்கள்
» பெரிய மேதைகளின் அப்பாக்கள்
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» அப்பாக்கள் சந்திக்கும் பயங்கள்
» பெரிய மேதைகளின் அப்பாக்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|