தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்..

View previous topic View next topic Go down

ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்.. Empty ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்..

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 29, 2013 6:48 pm

போதைக்கு அடிமையாகாதே;
புதை குழியில் வீழ்ந்திடுவாய்!

மாதுக்கு அடிமையாகாதே;
மதிகெட்டு அலைந்திடுவாய்!

சூதுக்கு அடிமையாகாதே;
சுற்றத்தை இழந்திடுவாய்!

பணத்திற்கு அடிமையாகாதே;
குணத்தை இழந்திடுவாய்!

புகழ்ச்சிக்கு அடிமையாகாதே;
மகிழ்ச்சியை இழந்திடுவாய்!

தூண்டுதலுக்கு அடிமையாகாதே;
தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!

புலன்களுக்கு அடிமையாகாதே;
பலன்களை இழந்திடுவாய்!

கோபத்திற்கு அடிமையாகாதே;
ஆபத்தில் வீழ்ந்திடுவாய்!

உணர்ச்சிக்கு அடிமையாகாதே;
உன்னையே நீ இழந்திடுவாய்!

அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!!

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)

முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்.. Empty Re: ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்..

Post by vijayscsa Sat Jun 29, 2013 10:57 pm

உணர்ச்சிக்கு அடிமையாகாதே;
உன்னையே நீ இழந்திடுவாய்!


புலன்களுக்கு அடிமையாகாதே;
பலன்களை இழந்திடுவாய்!


! இந்த இரண்டும் ஒரே அர்த்தம் தானே !
vijayscsa
vijayscsa
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்.. Empty Re: ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்..

Post by கவிப்புயல் இனியவன் Sun Jun 30, 2013 11:23 am

இல்லை ....
உணர்ச்சி என்பது ..கோபம் ..விருப்பு வெறுப்பு ...போன்றவை ....

புலன் .....கண் வாய் ...என்பவற்றால் வரும் துன்பம் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்.. Empty Re: ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்..

Post by vijayscsa Sun Jun 30, 2013 10:13 pm

நன்றி இனியவன் !
vijayscsa
vijayscsa
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்.. Empty Re: ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்..

Post by ஸ்ரீராம் Sun Jun 30, 2013 10:59 pm

சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்.. Empty Re: ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum