Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் கவிதைகள் .. (SMS)கவிதை
Page 1 of 1 • Share
காதல் கவிதைகள் .. (SMS)கவிதை
பேசுவதற்கு வார்த்தைகள்
தேடப்படும் ....
ஒத்திகை பார்க்கப்படும் ...
கவிநயம் சரிபார்க்கப்படும் ...
அத்தனையும் சொதப்பி ..
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!
தேடப்படும் ....
ஒத்திகை பார்க்கப்படும் ...
கவிநயம் சரிபார்க்கப்படும் ...
அத்தனையும் சொதப்பி ..
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!
Last edited by கவிஞர் கே இனியவன் on Mon Jul 01, 2013 4:13 pm; edited 1 time in total
Re: காதல் கவிதைகள் .. (SMS)கவிதை
விண்ணில் நட்சத்திரம் ...
நடனமாடுவதுபோல் ...
மண்ணில் மழை ...
நடனமாடுவதுபோல் ...
என்னுள்
உன் நினைவு ....
நடனமாடுகின்றன ...!!!
நடனமாடுவதுபோல் ...
மண்ணில் மழை ...
நடனமாடுவதுபோல் ...
என்னுள்
உன் நினைவு ....
நடனமாடுகின்றன ...!!!
Re: காதல் கவிதைகள் .. (SMS)கவிதை
கனவு என்பது
கண் திறக்கும் வரை...
ஆனால்,
உன் நினைவு என்பது
என் கண் இறுதியாக
மூடும் வரை ...!!!
கண் திறக்கும் வரை...
ஆனால்,
உன் நினைவு என்பது
என் கண் இறுதியாக
மூடும் வரை ...!!!
Re: காதல் கவிதைகள் .. (SMS)கவிதை
வலிக்கிறது ...!
நீ அருகில் இருந்தால் ...
நீதந்த வலி கூட
தெரியவில்லை ...!
நீ அருகில் ....
இல்லாததால்.....
இதயத்தின் துடிப்பு கூட...
வலிக்கிறது ...!
நீ அருகில் இருந்தால் ...
நீதந்த வலி கூட
தெரியவில்லை ...!
நீ அருகில் ....
இல்லாததால்.....
இதயத்தின் துடிப்பு கூட...
வலிக்கிறது ...!
Re: காதல் கவிதைகள் .. (SMS)கவிதை
பயம் எனக்கு ....!!!
உறக்கத்துக்கு போகவேண்டும் ..
கண்ணை மூட வேண்டும் ..
கண்ணுக்குள் இருக்கும் நீ ..
எப்படி தூங்க விடுவாய் ..?
அப்படித்தான் கண்ணை..
இறுக மூடினால் உனக்கு ...
வலித்திடுமோ என்ற ...
பயம் எனக்கு ....!!!
உறக்கத்துக்கு போகவேண்டும் ..
கண்ணை மூட வேண்டும் ..
கண்ணுக்குள் இருக்கும் நீ ..
எப்படி தூங்க விடுவாய் ..?
அப்படித்தான் கண்ணை..
இறுக மூடினால் உனக்கு ...
வலித்திடுமோ என்ற ...
பயம் எனக்கு ....!!!
Re: காதல் கவிதைகள் .. (SMS)கவிதை
நீ பேசுவது எனக்காக
நீ சிரிப்பது எனக்காக
நீ அழுவது எனக்காக
ஏன் தெரியுமா நான்..
வாழ்வது உனக்காக..!!!
நீ சிரிப்பது எனக்காக
நீ அழுவது எனக்காக
ஏன் தெரியுமா நான்..
வாழ்வது உனக்காக..!!!
Re: காதல் கவிதைகள் .. (SMS)கவிதை
என்னுள்கவிதையாய்
என்றும் கவிதை ..
எழுதிக்கொண்டே இருப்பேன் ..
வார்த்தை தேவையில்லை ...
என்னிடம் உந்தன் நினைவுகள்
இருக்கும் வரை
என்னுள்கவிதையாய் . . .
பொழிந்து கொண்டே..
இருப்பேன் ...!!!
என்றும் கவிதை ..
எழுதிக்கொண்டே இருப்பேன் ..
வார்த்தை தேவையில்லை ...
என்னிடம் உந்தன் நினைவுகள்
இருக்கும் வரை
என்னுள்கவிதையாய் . . .
பொழிந்து கொண்டே..
இருப்பேன் ...!!!
Re: காதல் கவிதைகள் .. (SMS)கவிதை
என் கவிதைகள் ..
உனக்காக எழுதவா ..?
உன்னையே எழுதவா ..?
என்றால்
உனக்கா எழுதிக்கொண்டு
உன்னோடு இருக்கவே
என் கவிதைகள் ..
விரும்புகிறது ...!!!
உனக்காக எழுதவா ..?
உன்னையே எழுதவா ..?
என்றால்
உனக்கா எழுதிக்கொண்டு
உன்னோடு இருக்கவே
என் கவிதைகள் ..
விரும்புகிறது ...!!!
Re: காதல் கவிதைகள் .. (SMS)கவிதை
அநேக கைத்தொலை பேசி நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ...இந்த எஸ்எம்எஸ்
கவிதைகள் பிரசுரிக்கிறேன் ...நன்றி
கவிதைகள் பிரசுரிக்கிறேன் ...நன்றி
Similar topics
» காதல் கவிதைகள்...!!
» sms காதல் கவிதைகள்
» காதல் வலி கவிதைகள்
» முத்தான காதல் கவிதைகள்
» இனியனின் காதல் கவிதைகள்
» sms காதல் கவிதைகள்
» காதல் வலி கவிதைகள்
» முத்தான காதல் கவிதைகள்
» இனியனின் காதல் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|