Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
Page 1 of 1 • Share
அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
முதல்வர்கள் முன்னாள் முதல்வர்கள் என சொல்லப்பட வாய்ப்புண்டு
அறிஞர்கள் முன்னாள் அறிஞர்கள் என சொல்லப்பட வாய்ப்பில்லை
போதிப்பவரின் இறந்த நாள் பல நூற்றாண்டுகள் போற்றப்ப்டும்
சாதிப்பவரின் இறந்த நாள் பல்லாண்டுகள் துயர்தரும்
வாதித்து வெல்பவரை விட போதித்து வெல்பவரே அறிஞர்கள்
போதித்து வெல்பவரை விட சாதித்து வெல்பவரே பேரறிஞர்கள்
பாட்டுக்கு அருமை இசையாலே வீட்டுக்கு அருமை நல்துணையாலே
சில மலர்கள் செடிக்கு அழகாகும் சில மலர்கள் செடியை விட அழகாகும்
சில அறிஞர்கள் சபைக்கு பெருமையாவர்
சில அறிஞர் சபையை விட பெருமையுடையவர்
உணவு உறவு உறக்கம் தள்ளிப் போட்ட இளைஞன் அறிஞன் ஆனான்
களவுகள் காமம் விலக்கி விட்ட அறிஞன் தலைவன் ஆவான்
வாலை விட தலையை வைத்தே விலங்கு தரம் பிரிக்கப்படும்
வாழ்வை விட அறிவை வைத்தே மனிதர் தரம் பிரிக்கப்படுவார்
அறிவிலிகள் உறக்கத்திலும் கனவே காண்கிறார்கள்
அறிஞர்கள் உறக்கத்திலும் சிந்தனையே செய்கிறார்கள்
கனிகள் நிறைந்த மரங்களையே பறவைகள் தேடுகின்றன
கருத்துகள் நிறைந்த அறிஞரையே மனிதர்கள் நாடுகின்றனர்
அறிவு மிகப்பெரிய பிரச்னையை எளிதாக முடிக்கிறது
அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
Posted by DrBALA SUBRA MANIAN
முதல்வர்கள் முன்னாள் முதல்வர்கள் என சொல்லப்பட வாய்ப்புண்டு
அறிஞர்கள் முன்னாள் அறிஞர்கள் என சொல்லப்பட வாய்ப்பில்லை
போதிப்பவரின் இறந்த நாள் பல நூற்றாண்டுகள் போற்றப்ப்டும்
சாதிப்பவரின் இறந்த நாள் பல்லாண்டுகள் துயர்தரும்
வாதித்து வெல்பவரை விட போதித்து வெல்பவரே அறிஞர்கள்
போதித்து வெல்பவரை விட சாதித்து வெல்பவரே பேரறிஞர்கள்
பாட்டுக்கு அருமை இசையாலே வீட்டுக்கு அருமை நல்துணையாலே
சில மலர்கள் செடிக்கு அழகாகும் சில மலர்கள் செடியை விட அழகாகும்
சில அறிஞர்கள் சபைக்கு பெருமையாவர்
சில அறிஞர் சபையை விட பெருமையுடையவர்
உணவு உறவு உறக்கம் தள்ளிப் போட்ட இளைஞன் அறிஞன் ஆனான்
களவுகள் காமம் விலக்கி விட்ட அறிஞன் தலைவன் ஆவான்
வாலை விட தலையை வைத்தே விலங்கு தரம் பிரிக்கப்படும்
வாழ்வை விட அறிவை வைத்தே மனிதர் தரம் பிரிக்கப்படுவார்
அறிவிலிகள் உறக்கத்திலும் கனவே காண்கிறார்கள்
அறிஞர்கள் உறக்கத்திலும் சிந்தனையே செய்கிறார்கள்
கனிகள் நிறைந்த மரங்களையே பறவைகள் தேடுகின்றன
கருத்துகள் நிறைந்த அறிஞரையே மனிதர்கள் நாடுகின்றனர்
அறிவு மிகப்பெரிய பிரச்னையை எளிதாக முடிக்கிறது
அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
அறிவு மிகப்பெரிய பிரச்னையை எளிதாக முடிக்கிறது
அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
Re: அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
கருத்துக்கள் மிக அருமை. வாழ்த்துக்கள்.
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
அறிவு மிகப்பெரிய பிரச்னையை எளிதாக முடிக்கிறது
அறியாமை மிகச்சிறிய விசயத்தை பிரச்னையாக்கி விடுகிறது
உண்மையான வாசகங்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» அறியாமை
» "அறியாமை"
» கற்க கற்க நமது அறியாமை நமக்குமெல்ல மெல்ல புரியும்...
» சபலம் என்பது நோய் மாதிரி எல்லோருக்கும் ஒருமுறை வந்து விடுகிறது.......
» வளர்ச்சிக்குத் தேவை அறியாமை
» "அறியாமை"
» கற்க கற்க நமது அறியாமை நமக்குமெல்ல மெல்ல புரியும்...
» சபலம் என்பது நோய் மாதிரி எல்லோருக்கும் ஒருமுறை வந்து விடுகிறது.......
» வளர்ச்சிக்குத் தேவை அறியாமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|