Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேவையற்ற அதீதமான தீமை நடக்குமோ என்ற பயம் பதட்டத்தை உருவாக்குகிறது
Page 1 of 1 • Share
தேவையற்ற அதீதமான தீமை நடக்குமோ என்ற பயம் பதட்டத்தை உருவாக்குகிறது
தேவையற்ற அதீதமான தீமை நடக்குமோ என்ற பயம் பதட்டத்தை உருவாக்குகிறது
மனபதட்டம்
பதறிய பொருள் சிதறும் இது பழமொழி.
உண்மையில் அச்சம்,பயம்என்பது பரிணாம வளர்ச்சியில்
ஒரு தற்காப்பு பாதுகாப்புஉணர்ச்சியே.
ஆனால் மனித மன வளர்ச்சியில்
அளவுக்கதிகமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றன.
தேவையற்ற அதீதமான தீமை நடக்குமோ
என்ற பயம் பதட்டத்தை உருவாக்குகிறது.
உடலுக்கு உதவும் சர்க்கரை,இரத்த அழுத்தம்
எப்படி அதிகமானால் நோய் என்று சொல்கிறோமோ
அதே போல மனபதட்டமும் அளவு மீறினால் நோய் என்கிறோம்.
ஒரு பாம்பை பார்க்கும் போது பயந்து உடல் அறிகுறிகள் ஏற்பட்டால்
அதை சுலபமாக அச்சம் என புரிந்து கொள்வோம்.
ஆனால் பரீட்சை வரும் போது படபடப்பு வந்தால்
இருதய மருத்துவரை தேடுகிறோம்.
முதலிரவு கண்டு பயம் வந்து கை நடுங்கினால்
உடன் நரம்பு மருத்துவரை நாடுகிறோம்.
நடைமுறை வாழ்க்கையும் தேர்வு,நேர்முகம்,காதல் உடலுறவு,விபத்து,அதிர்ச்சி போன்ற பல நூறு பயங்களை தூண்ட கூடிய வாய்ப்புகள் உள்ளது
இயல்பாகவே அச்சம்,கூச்சம்,பயம்,பதட்டம்
போன்ற சுபாவமும்நடத்தையும் உள்ளவர்களுக்கு
இந்த சந்தர்ப்ப சூழ்னிலைகள் மேலும் அச்சம் தரக்கூடிய வாய்ப்புள்ளது.
ஆனால் பலர் ஆழ் மனங்களில் இது உருவாவதால்
அவர்கள் உடலில்ஏற்படும் மாற்றங்களுக்கு
சரியான காரணம் புரியாமல் தீவிரமான நோய்வந்துவிட்டதோ
என மேலும் பயப்படுகிறார்கள்.
இது நோய் பயம்,மரண பயம் என்றுஅதிகமாக
இன்னும் புதிதாக பல உடல் உபாதைகள் உருவாகும்.
படிக்காதவர்கள் பேய்செய்வினை,பில்லி,சூனியம்,
என்று நம்ப தொடங்கி விடுகிறார்
படித்தவர் இருதய நரம்புநோய்,வயிறு நோய்,
அல்லது எய்ட்ஸ்,புற்று நோய்
என்பது போல பல கற்ப்பனை நோய்பயங்களை உருவாக்கி கொள்கிறார்கள்.
மேலும் பலவித மருத்துவர்களிடம் சென்று பலவித பரிசோதனை செய்கிறார்.
Posted by DrBALA SUBRA MANIAN
மனபதட்டம்
பதறிய பொருள் சிதறும் இது பழமொழி.
உண்மையில் அச்சம்,பயம்என்பது பரிணாம வளர்ச்சியில்
ஒரு தற்காப்பு பாதுகாப்புஉணர்ச்சியே.
ஆனால் மனித மன வளர்ச்சியில்
அளவுக்கதிகமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றன.
தேவையற்ற அதீதமான தீமை நடக்குமோ
என்ற பயம் பதட்டத்தை உருவாக்குகிறது.
உடலுக்கு உதவும் சர்க்கரை,இரத்த அழுத்தம்
எப்படி அதிகமானால் நோய் என்று சொல்கிறோமோ
அதே போல மனபதட்டமும் அளவு மீறினால் நோய் என்கிறோம்.
ஒரு பாம்பை பார்க்கும் போது பயந்து உடல் அறிகுறிகள் ஏற்பட்டால்
அதை சுலபமாக அச்சம் என புரிந்து கொள்வோம்.
ஆனால் பரீட்சை வரும் போது படபடப்பு வந்தால்
இருதய மருத்துவரை தேடுகிறோம்.
முதலிரவு கண்டு பயம் வந்து கை நடுங்கினால்
உடன் நரம்பு மருத்துவரை நாடுகிறோம்.
நடைமுறை வாழ்க்கையும் தேர்வு,நேர்முகம்,காதல் உடலுறவு,விபத்து,அதிர்ச்சி போன்ற பல நூறு பயங்களை தூண்ட கூடிய வாய்ப்புகள் உள்ளது
இயல்பாகவே அச்சம்,கூச்சம்,பயம்,பதட்டம்
போன்ற சுபாவமும்நடத்தையும் உள்ளவர்களுக்கு
இந்த சந்தர்ப்ப சூழ்னிலைகள் மேலும் அச்சம் தரக்கூடிய வாய்ப்புள்ளது.
ஆனால் பலர் ஆழ் மனங்களில் இது உருவாவதால்
அவர்கள் உடலில்ஏற்படும் மாற்றங்களுக்கு
சரியான காரணம் புரியாமல் தீவிரமான நோய்வந்துவிட்டதோ
என மேலும் பயப்படுகிறார்கள்.
இது நோய் பயம்,மரண பயம் என்றுஅதிகமாக
இன்னும் புதிதாக பல உடல் உபாதைகள் உருவாகும்.
படிக்காதவர்கள் பேய்செய்வினை,பில்லி,சூனியம்,
என்று நம்ப தொடங்கி விடுகிறார்
படித்தவர் இருதய நரம்புநோய்,வயிறு நோய்,
அல்லது எய்ட்ஸ்,புற்று நோய்
என்பது போல பல கற்ப்பனை நோய்பயங்களை உருவாக்கி கொள்கிறார்கள்.
மேலும் பலவித மருத்துவர்களிடம் சென்று பலவித பரிசோதனை செய்கிறார்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தேவையற்ற அதீதமான தீமை நடக்குமோ என்ற பயம் பதட்டத்தை உருவாக்குகிறது
இது எல்லோருக்குமே எப்போதாவது ஏற்படும். எனக்கும் ஏற்ப்பட்டுள்ளது.
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பதட்டத்தை தனிப்பது எப்படி ?
» தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க ..
» "தீமை"
» பாராட்டாலும் தீமை ஏற்படும்!
» ‘லிவ் இன் டுகெதர்’ வாழ்க்கை பாதுகாப்பை அல்ல, பாதிப்பைதான் உருவாக்குகிறது!
» தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க ..
» "தீமை"
» பாராட்டாலும் தீமை ஏற்படும்!
» ‘லிவ் இன் டுகெதர்’ வாழ்க்கை பாதுகாப்பை அல்ல, பாதிப்பைதான் உருவாக்குகிறது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|