Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ நினைத்தால் வாழலாம்
Page 1 of 1 • Share
வாழ நினைத்தால் வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம்
வழியாஇல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
பிறவிக் கருங்கடல் நீந்துவார் என்றார் வள்ளுவர்
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே வாழ்வென்பதை பெருங்கடல்என்பார்கவிஞர்
நிச்சயம் வாழ்வின் பயணம் சுழன்றடிக்கும் சூறாவளிகள் நிறைந்தது.
பயமுறுத்தும் பணிப்பாறைகள் தடுக்கும்,
வாய் பிளந்து நிற்கும் சுறாக்கள் நிறைய,
கரணம் தவறினால் மரணம்.
ஆசை இருந்தால் நீந்தி வா என்று மறு பக்கம் நின்றழைக்கிறான்ஆண்டவன்.
பிறவியெனும் பெரும் தண்டனை கொடுத்து ஆழக்கடலில் தத்தளிக்கவிட்டு சிரித்து மகிழ்கிறான்.
ஏன் தன் குழந்தை எழுந்து நின்று தள்ளாடி நடப்பதில் அவனுக்கு ஆனந்தம்.
நினைத்தால் வாழலாம் என்றால் நாம் நினைக்கவில்லையா?
வாழ நினக்கிறோம் வழி தேடி தவிக்கிறோம்.
எலி வலை என்பது ஒரு குழப்ப வலை.
ஓராயிரம் வழியில் ஏதாவது ஒரு வழி மட்டும் வெளியேற வழி தரும்
மற்றதெல்லாம் முட்டி மோதி திரும்பி தவிர்த்து சோர்வு தரும்.
புத்தி சாலி எலிகள் ஞாபக சக்தியால் தப்பிக்க வழி கண்டறியும்.
சோம்பலும் சோர்வும் சலிப்பும் தீராத மனச்சோர்வில் விடும்
நீரின்றி,உணவின்றி தோற்று மடியும் துவண்ட எலிகள்
அதே போல அலுத்து போகும் வாழ்விலே அழியும் மனிதர் ஆயிரம்
எத்தனை தோல்வி வந்தாலும் துவளாமல் புதியபுதிய வழிகளில்
முயற்சியை தொடர்பவன் வெல்வது நிச்சயம்
முயற்சிகள் தோற்கலாம்
முயற்சிக்க முயலாமல் இருப்பது குற்றமல்லவா?
வழியா இல்லை பூமியில்
எத்தனை சத்யமான வார்த்தைகள்
மலையைக் குடைந்து சாலை கண்டார்கள்
கடலைக் கடைந்து பாதை கண்டார்கள்
வானில் பறந்து வழி கண்டார்கள்
முயற்சியெனும் ஙாலால் பூமியை வலை போட்டு பிடித்தார்கள்
திங்களையும் செவ்வாயையும் விடாமல் அதற்கும்
பாலம்போட்டு பாதை கண்டார்கள்
அத்தனை உயிர்க்கும் படியளப்பவன் அவனிருக்க
நமக்கு ஒரு வழி இல்லாமலாபோகும்?
மனம் எனும் சக்தி நினைத்தால்,நம்பினால்,
முயன்றால் மந்திர சாவிகள் கிடைக்கும்
திறக்காத கதவுகள் திறக்கும்
பிறக்காத பாதைகள் பிறக்கும்
கடலிலே சோலை வளருமா?
பாலைவனச்சோலை கேட்டறிந்தோம்.
கடல் நடுவே சோலையென்பது கற்பனையா?
ஏன் அது ஒரு தீவுச் சோலை,இன்னும் கொஞ்சம் நீந்தினால் கண்ணுக்குதெரியும் தீவில் கரையேறலாம்.
நம்பிக்கையே நமது துடுப்பாக நீந்துவோம் பிறவியெனும் பெருங்கடலை
Posted by DrBALA SUBRA MANIAN
வழியாஇல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
பிறவிக் கருங்கடல் நீந்துவார் என்றார் வள்ளுவர்
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே வாழ்வென்பதை பெருங்கடல்என்பார்கவிஞர்
நிச்சயம் வாழ்வின் பயணம் சுழன்றடிக்கும் சூறாவளிகள் நிறைந்தது.
பயமுறுத்தும் பணிப்பாறைகள் தடுக்கும்,
வாய் பிளந்து நிற்கும் சுறாக்கள் நிறைய,
கரணம் தவறினால் மரணம்.
ஆசை இருந்தால் நீந்தி வா என்று மறு பக்கம் நின்றழைக்கிறான்ஆண்டவன்.
பிறவியெனும் பெரும் தண்டனை கொடுத்து ஆழக்கடலில் தத்தளிக்கவிட்டு சிரித்து மகிழ்கிறான்.
ஏன் தன் குழந்தை எழுந்து நின்று தள்ளாடி நடப்பதில் அவனுக்கு ஆனந்தம்.
நினைத்தால் வாழலாம் என்றால் நாம் நினைக்கவில்லையா?
வாழ நினக்கிறோம் வழி தேடி தவிக்கிறோம்.
எலி வலை என்பது ஒரு குழப்ப வலை.
ஓராயிரம் வழியில் ஏதாவது ஒரு வழி மட்டும் வெளியேற வழி தரும்
மற்றதெல்லாம் முட்டி மோதி திரும்பி தவிர்த்து சோர்வு தரும்.
புத்தி சாலி எலிகள் ஞாபக சக்தியால் தப்பிக்க வழி கண்டறியும்.
சோம்பலும் சோர்வும் சலிப்பும் தீராத மனச்சோர்வில் விடும்
நீரின்றி,உணவின்றி தோற்று மடியும் துவண்ட எலிகள்
அதே போல அலுத்து போகும் வாழ்விலே அழியும் மனிதர் ஆயிரம்
எத்தனை தோல்வி வந்தாலும் துவளாமல் புதியபுதிய வழிகளில்
முயற்சியை தொடர்பவன் வெல்வது நிச்சயம்
முயற்சிகள் தோற்கலாம்
முயற்சிக்க முயலாமல் இருப்பது குற்றமல்லவா?
வழியா இல்லை பூமியில்
எத்தனை சத்யமான வார்த்தைகள்
மலையைக் குடைந்து சாலை கண்டார்கள்
கடலைக் கடைந்து பாதை கண்டார்கள்
வானில் பறந்து வழி கண்டார்கள்
முயற்சியெனும் ஙாலால் பூமியை வலை போட்டு பிடித்தார்கள்
திங்களையும் செவ்வாயையும் விடாமல் அதற்கும்
பாலம்போட்டு பாதை கண்டார்கள்
அத்தனை உயிர்க்கும் படியளப்பவன் அவனிருக்க
நமக்கு ஒரு வழி இல்லாமலாபோகும்?
மனம் எனும் சக்தி நினைத்தால்,நம்பினால்,
முயன்றால் மந்திர சாவிகள் கிடைக்கும்
திறக்காத கதவுகள் திறக்கும்
பிறக்காத பாதைகள் பிறக்கும்
கடலிலே சோலை வளருமா?
பாலைவனச்சோலை கேட்டறிந்தோம்.
கடல் நடுவே சோலையென்பது கற்பனையா?
ஏன் அது ஒரு தீவுச் சோலை,இன்னும் கொஞ்சம் நீந்தினால் கண்ணுக்குதெரியும் தீவில் கரையேறலாம்.
நம்பிக்கையே நமது துடுப்பாக நீந்துவோம் பிறவியெனும் பெருங்கடலை
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நல்ல வண்ணம் வாழலாம்
» வாழ்வாங்கு வாழலாம்! எப்படி ?
» மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம்
» இனிமேலாவது வாழலாம்
» இந்த 10ஐ தவிர்த்தால் உற்சாகமாக வாழலாம்!
» வாழ்வாங்கு வாழலாம்! எப்படி ?
» மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம்
» இனிமேலாவது வாழலாம்
» இந்த 10ஐ தவிர்த்தால் உற்சாகமாக வாழலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|