Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூலத்துல சூடு இருந்தா...
Page 1 of 1 • Share
மூலத்துல சூடு இருந்தா...
வாசலில் நின்ற முருங்கை மரம் சில்லென்று பூத்திருந்தது.ஓவென்று வளராமல் நின்று, விரிந்து, படர்ந்து செழித்த முருங்கை ஒட்டு ஜாதி இல்லை. நாட்டு முருங்கை. அதனால்தான் அதன் பூக்களும் இலைகளும் , காய்களும் அத்தனை ஆக்கமாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக வைத்தியர் வீட்டு வாசலை அழகு படுத்தி நிற்கிறது.இந்த வருஷம் காய்த்து சொரியப்போகுது... ஒரு பூக்குட வீணாகாம அத்தனையும் காயாகும் விசேஷம் இந்த முருங்கைக்கு உண்டு.மரமெங்கும் பூத்துக் குலுங்கும் முருங்கைப் பூக்களின் அழகை ரசித்தபடியே திண்ணையில் அமர்ந்திருந்தார் வைத்தியர்.இந்த வருஷம் வைத்தியர் வீட்டு முருங்கைக்காய் ஊரெங்கும் சாம்பாராய் மணக்கப்போகுது.. அப்படில்ல பூத்துக்கிடக்கு...முருங்கைப் பூக்கள் காயாகும் முன்னரே அவற்றின் மணத்தை நுகர்ந்தபடி, வந்து வைத்தியரின் திண்ணையில் அமர்ந்த அழகர்சாமிக்கு விடாமல் தும்மல் போட்டது.
என்ன அழகர்சாமி... உன்னோட குரலே கொண கொணன்னு இருக்கு.. இந்த லட்சணத்துல நீ முருங்கைக்காயின் வாசனையப் பத்தி பிரலாபிக்கிறியாக்கும்... அதுல மூக்குல முன்னூறு தும்மல் வேற...
வைத்தியரின் கிண்டலான கேள்விக்கு பதில் சொல்லும் சாக்கில் தான் வந்த காரணத்தையும் சொன்னார் அழகர்சாமி..அந்தத் தும்மல நிப்பாட்டுறதுக்குத்தானே வைத்தியரே உங்களத் தேடி வந்திருக்கேன்... விடாத தும்மலா இருக்கு.. அதுக்கு ஒரு மருந்து சொல்லுங்க வைத்தியரய்யா...
தும்மல் குறித்த விளக்கத்துடன் மருந்தை சொல்லத் தொங்கினார் வைத்தியர்...தும்மல் எதுனால வருது தெரியுமாலே... மூலச்சூடு குடலுக்கு ஏறும்போது அஜீரணம் ஏற்படும். நாசியில நீர்கட்டி வடியத் தொடங்கும். இதத்தான் மூலத்தில் சூடு இருந்தால் மூக்கதனில் நீர் வடியும்-னு சொல்றாங்க..தும்மல் சீதளத்தோட அறிகுறி இல்ல.. மூலச்சூட்டோட அடையாளம் தான்.. அதோட வெளிப்பாடுதான் தும்மலா தெரிக்குது. தும்மலை வெறும் ஜலதோஷம்னு நினைக்கிறதும் தப்பில்ல... ஆனா முக்கிய காரணம் மூலச்சூடுதான்.
அதனால மூலச்சூட்ட குறைச்சா மூக்குல வர்ற தண்ணி தானா நின்னுக்கும். இப்ப நாஞ் சொல்ற மருந்த கவனமா கேட்டுக்க..துளசி, வில்வ இலை, சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்குமூலம், கற்கண்டு இது எல்லாத்தையும் நிழல்காய்ச்சலா காயவச்சி பொடியாக்கி தேன் கலந்து தொடந்து ஒரு மாசம் சாப்பிட்டு வா.. அப்புறம் தும்மல் உன் பக்கமே எட்டிப் பாக்காது.வைத்தியர் சொன்ன மருந்தை குறித்துக்கொண்ட அழகர்சாமி, விடாமல் வந்த தும்மலை அடக்க முயன்றபடியே அங்கிருந்து புறப்பட்டார்.
என்ன அழகர்சாமி... உன்னோட குரலே கொண கொணன்னு இருக்கு.. இந்த லட்சணத்துல நீ முருங்கைக்காயின் வாசனையப் பத்தி பிரலாபிக்கிறியாக்கும்... அதுல மூக்குல முன்னூறு தும்மல் வேற...
வைத்தியரின் கிண்டலான கேள்விக்கு பதில் சொல்லும் சாக்கில் தான் வந்த காரணத்தையும் சொன்னார் அழகர்சாமி..அந்தத் தும்மல நிப்பாட்டுறதுக்குத்தானே வைத்தியரே உங்களத் தேடி வந்திருக்கேன்... விடாத தும்மலா இருக்கு.. அதுக்கு ஒரு மருந்து சொல்லுங்க வைத்தியரய்யா...
தும்மல் குறித்த விளக்கத்துடன் மருந்தை சொல்லத் தொங்கினார் வைத்தியர்...தும்மல் எதுனால வருது தெரியுமாலே... மூலச்சூடு குடலுக்கு ஏறும்போது அஜீரணம் ஏற்படும். நாசியில நீர்கட்டி வடியத் தொடங்கும். இதத்தான் மூலத்தில் சூடு இருந்தால் மூக்கதனில் நீர் வடியும்-னு சொல்றாங்க..தும்மல் சீதளத்தோட அறிகுறி இல்ல.. மூலச்சூட்டோட அடையாளம் தான்.. அதோட வெளிப்பாடுதான் தும்மலா தெரிக்குது. தும்மலை வெறும் ஜலதோஷம்னு நினைக்கிறதும் தப்பில்ல... ஆனா முக்கிய காரணம் மூலச்சூடுதான்.
அதனால மூலச்சூட்ட குறைச்சா மூக்குல வர்ற தண்ணி தானா நின்னுக்கும். இப்ப நாஞ் சொல்ற மருந்த கவனமா கேட்டுக்க..துளசி, வில்வ இலை, சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்குமூலம், கற்கண்டு இது எல்லாத்தையும் நிழல்காய்ச்சலா காயவச்சி பொடியாக்கி தேன் கலந்து தொடந்து ஒரு மாசம் சாப்பிட்டு வா.. அப்புறம் தும்மல் உன் பக்கமே எட்டிப் பாக்காது.வைத்தியர் சொன்ன மருந்தை குறித்துக்கொண்ட அழகர்சாமி, விடாமல் வந்த தும்மலை அடக்க முயன்றபடியே அங்கிருந்து புறப்பட்டார்.
Guest- Guest
Similar topics
» பேச்சு பேச்சா இருந்தா போதுமா?
» காய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க…
» கான்பிடென்டா இருந்தா அழகும் வந்துரும்...!
» எது சூடு எது குளிர்?
» வயிறு சுத்தமா இருந்தா ஜீரணம் ஈசியாகும்!
» காய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க…
» கான்பிடென்டா இருந்தா அழகும் வந்துரும்...!
» எது சூடு எது குளிர்?
» வயிறு சுத்தமா இருந்தா ஜீரணம் ஈசியாகும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|