Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒவ்வொரு மாநாட்டிற்கும் 900 ரூபாய்க்கு எங்கே போவது? - அண்ணாவின் அதிர்ச்சி!
Page 1 of 1 • Share
ஒவ்வொரு மாநாட்டிற்கும் 900 ரூபாய்க்கு எங்கே போவது? - அண்ணாவின் அதிர்ச்சி!
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்த காலம். அதை அடிப்படையாக வைத்து அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் அவர்களை அணுகி, ""நம்முடைய மாநாடுகளிலேயும் ராதாவின் நாடகத்தைப்போடச் சொல்லலாமா?'' என்று கேட்கிறார். பெரியாருக்கு எப்போதும் திரைப்படம், நாடகம் போன்றவற்றில் ஒரு தயக்கம் உண்டு. ஒரு நிமிடச் சிந்தனைக்குப் பிறகு, ""சரி நம்முடைய பகுத்தறிவுக் கருத்துக்களைத்தானே அவர் சொல்கிறார், போடலாம்'' என்று சொல்லிவிட்டு, பெரியார் அடுத்ததாக ஒரு வார்த்தை சொல்லுகிறார். ""என்ன ராதா ஒரு நாடகத்திற்கு நூறு ரூபாய் கேட்பார்...அவ்வளவுதானே'' என்கிறார்.
அண்ணாவுக்குத் தெரியும் அப்போது ராதா ஒரு நாடகத்திற்கு ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு இருந்தார் என்பது. ஆனால் ஆயிரம் ரூபாய் என்று சொன்னால் அய்யா அதற்குச் சம்மதிக்க மாட்டார், சரி எப்படியாவது அய்யாவிடத்தில் முதலில் ஒப்புதல் வாங்கிவிடலாம். நூறு ரூபாய் அய்யா கொடுப்பார். மீதி 900 ரூபாயை எப்படியாவது சமாளித்து, மாநாட்டு வரவிலிருந்தாவது கொடுத்துவிடலாம் என்ற முடிவோடு அண்ணா அதை ஏற்றுக்கொள்ள, ராதாவின் நாடகம் முதன்முதலாக சுயமரியாதை மாநாட்டிலே நடைபெற்றது. பெரும் வரவேற்பு. அதைப் பார்த்துவிட்டு அய்யாவும் மகிழ்ச்சியாகச் சொல்லுகிறார்,""நாம் நூறு கூட்டங்களில் பேசுவதன் மூலம் சாதிப்பதை, ராதா ஒரு நாடகத்தின் மூலம் சாதித்துவிடுகிறாரே, மிக நன்றாக இருக்கிறது. வெறும் நூறு ரூபாய்தானே...இனி எல்லா மாநாடுகளிலும் ராதாவின் நாடகத்தைப் போடுங்கள்''என்று சொன்னபோது அண்ணா அதிர்ந்து போய்விடுகிறார்!
இனி ஒவ்வொரு மாநாட்டிற்கும் 900 ரூபாய்க்கு எங்கே போவது? இப்படிப் பல சுவையான நிகழ்ச்சிகளை உள்ளடக்கி வந்துள்ள புத்தகம்தான் பெரியார் ஒரு தீவிரவாதி என்பது. வழக்கறிஞர் ஆ.முத்து நாராயணன் தான் நேரடியாகவும், பிறர் மூலமாகவும் அறிந்த பல சுவையான செய்திகளை அந்த நூலில் தொடுத்திருக்கிறார்.
("ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 4)' என்ற நூலில் ஆசிரியர் சுப.வீரபாண்டியன்) நன்றி-தினமணி
அண்ணாவுக்குத் தெரியும் அப்போது ராதா ஒரு நாடகத்திற்கு ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு இருந்தார் என்பது. ஆனால் ஆயிரம் ரூபாய் என்று சொன்னால் அய்யா அதற்குச் சம்மதிக்க மாட்டார், சரி எப்படியாவது அய்யாவிடத்தில் முதலில் ஒப்புதல் வாங்கிவிடலாம். நூறு ரூபாய் அய்யா கொடுப்பார். மீதி 900 ரூபாயை எப்படியாவது சமாளித்து, மாநாட்டு வரவிலிருந்தாவது கொடுத்துவிடலாம் என்ற முடிவோடு அண்ணா அதை ஏற்றுக்கொள்ள, ராதாவின் நாடகம் முதன்முதலாக சுயமரியாதை மாநாட்டிலே நடைபெற்றது. பெரும் வரவேற்பு. அதைப் பார்த்துவிட்டு அய்யாவும் மகிழ்ச்சியாகச் சொல்லுகிறார்,""நாம் நூறு கூட்டங்களில் பேசுவதன் மூலம் சாதிப்பதை, ராதா ஒரு நாடகத்தின் மூலம் சாதித்துவிடுகிறாரே, மிக நன்றாக இருக்கிறது. வெறும் நூறு ரூபாய்தானே...இனி எல்லா மாநாடுகளிலும் ராதாவின் நாடகத்தைப் போடுங்கள்''என்று சொன்னபோது அண்ணா அதிர்ந்து போய்விடுகிறார்!
இனி ஒவ்வொரு மாநாட்டிற்கும் 900 ரூபாய்க்கு எங்கே போவது? இப்படிப் பல சுவையான நிகழ்ச்சிகளை உள்ளடக்கி வந்துள்ள புத்தகம்தான் பெரியார் ஒரு தீவிரவாதி என்பது. வழக்கறிஞர் ஆ.முத்து நாராயணன் தான் நேரடியாகவும், பிறர் மூலமாகவும் அறிந்த பல சுவையான செய்திகளை அந்த நூலில் தொடுத்திருக்கிறார்.
("ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 4)' என்ற நூலில் ஆசிரியர் சுப.வீரபாண்டியன்) நன்றி-தினமணி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வந்தது தெரியும்.போவது எங்கே? - ருத்ரா
» இது எங்கே போய் முடியுமோ? ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய பகிர்வு
» அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்
» ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!-கிருபானந்த வாரியார்
» அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)
» இது எங்கே போய் முடியுமோ? ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய பகிர்வு
» அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்
» ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!-கிருபானந்த வாரியார்
» அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|