Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
Page 1 of 1 • Share
இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
பாப்பாங்க
பேசுவாங்க
முத்தத்தோட எல்லாத்தையும் இழப்பாங்க
கேட்டா தெய்வீகக் காதல்னு சொல்வாங்க
அப்ப எல்லாம் தெரியாத
சாதி, அப்பா அம்மா பாசம்
கல்யாணத்துக்கு அப்புறம் தெரியும்!
கோர்ட் போவாங்க
பிரிஞ்சிருவோமுன்னு சொல்வாங்க!!
அவங்களோட சேர்த்து
எல்லாரும் தலையாட்டிக்குவாங்க!!!
அப்புறமா
ஒருத்தர் சாவாங்க.
இன்னொருத்தருக்கு
மனச்சாட்சி உருத்துமா!
அவங்களும்
தற்கொலைக்கு முயற்சி செய்யறப்ப
இந்த சினிமாவுல
ஈரோயினை ஈரோ காப்பத்துற மாதிரி
காப்பாத்திட்டாங்களாம்.
இதென்னடா காதல்
“இதுக்குதானே பெத்தவங்க
காதலே வேணாமுன்னு சொல்றோம்”.
இதைப் படித்தும்
காதல் மேல் நம்பிக்கை வைப்பதால்தான்
காதல் இன்றும் ஏமாற்றிக்கொண்டு
வாழ்கிறது.
கொலையும் தற்கொலையும்
ஆனாலும், வாழ்கிறது
காதல்
இன்னும் சில…
காதல் போயின் மறுமணம்
கற்பிழக்கவில்லை
காதல் விபசாரம் ஒன்றானது
சாதி
சாதித்துக்காட்டியது
காதல் தோற்றது
பேசுவாங்க
முத்தத்தோட எல்லாத்தையும் இழப்பாங்க
கேட்டா தெய்வீகக் காதல்னு சொல்வாங்க
அப்ப எல்லாம் தெரியாத
சாதி, அப்பா அம்மா பாசம்
கல்யாணத்துக்கு அப்புறம் தெரியும்!
கோர்ட் போவாங்க
பிரிஞ்சிருவோமுன்னு சொல்வாங்க!!
அவங்களோட சேர்த்து
எல்லாரும் தலையாட்டிக்குவாங்க!!!
அப்புறமா
ஒருத்தர் சாவாங்க.
இன்னொருத்தருக்கு
மனச்சாட்சி உருத்துமா!
அவங்களும்
தற்கொலைக்கு முயற்சி செய்யறப்ப
இந்த சினிமாவுல
ஈரோயினை ஈரோ காப்பத்துற மாதிரி
காப்பாத்திட்டாங்களாம்.
இதென்னடா காதல்
“இதுக்குதானே பெத்தவங்க
காதலே வேணாமுன்னு சொல்றோம்”.
இதைப் படித்தும்
காதல் மேல் நம்பிக்கை வைப்பதால்தான்
காதல் இன்றும் ஏமாற்றிக்கொண்டு
வாழ்கிறது.
கொலையும் தற்கொலையும்
ஆனாலும், வாழ்கிறது
காதல்
இன்னும் சில…
காதல் போயின் மறுமணம்
கற்பிழக்கவில்லை
காதல் விபசாரம் ஒன்றானது
சாதி
சாதித்துக்காட்டியது
காதல் தோற்றது
Re: இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
காதல் போயின் மறுமணம்
கற்பிழக்கவில்லை
காதல் விபசாரம் ஒன்றானது
உண்மை தான் கவியே
காதலின் புனிதமே கெட்டு விட்டது இப்போது
கற்பிழக்கவில்லை
காதல் விபசாரம் ஒன்றானது
உண்மை தான் கவியே
காதலின் புனிதமே கெட்டு விட்டது இப்போது
Re: இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:47 pm
பேச்சு வழக்கில் எழுதும் முறையோ ...????
வணக்கம் கவியே... ஹைபுன் வடிவம் இப்படி எழுத அனுமதிக்கிறது... கொச்சைநடை... வட்டார நடை... கவிதை நடை.... வசன நடை... கதை நடை... உரையாடல் நடை... இப்படி எதை வேண்டுமானாலும் எழுதலாம்... முத்தாய்ப்பாக இறுதியில் ஒரு ஹைக்கூ இடம் பெற வேண்டும் (நான் ஒன்றுக்கு மேற்பட்டு எழுதுவேன்... காரணம் புதியதாக எழுதுபவர்களுக்கு உதவும் என்பதால்)... அவ்வளவுதான்.
தாங்களும் எழுதலாமே...
பேச்சு வழக்கில் எழுதும் முறையோ ...????
வணக்கம் கவியே... ஹைபுன் வடிவம் இப்படி எழுத அனுமதிக்கிறது... கொச்சைநடை... வட்டார நடை... கவிதை நடை.... வசன நடை... கதை நடை... உரையாடல் நடை... இப்படி எதை வேண்டுமானாலும் எழுதலாம்... முத்தாய்ப்பாக இறுதியில் ஒரு ஹைக்கூ இடம் பெற வேண்டும் (நான் ஒன்றுக்கு மேற்பட்டு எழுதுவேன்... காரணம் புதியதாக எழுதுபவர்களுக்கு உதவும் என்பதால்)... அவ்வளவுதான்.
தாங்களும் எழுதலாமே...
Similar topics
» இது காதலா..? இது தேவையா ...?
» நட்பா காதலா? | கவிதை மழை
» விவாகரத்து ஆனவருடன் காதலா?
» அழகா ? காதலா ? கவிஞர் இரா .இரவி !
» சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்
» நட்பா காதலா? | கவிதை மழை
» விவாகரத்து ஆனவருடன் காதலா?
» அழகா ? காதலா ? கவிஞர் இரா .இரவி !
» சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|