Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும் - வித்யாசாகர்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும் - வித்யாசாகர்
வியர்வை வாசத்தில்
மனம் ஈரமாகிப் போவதுண்டு.,
இன்றும் அப்படி
அவனின் வியர்வை வாசத்தில்
நனைந்துபோனேன் நான்..,
இரவுகள் கிடைக்காததொரு பகல்
எத்தனை ஈர்க்குமென்று
ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும்,
அவனின் வாசம்
அப்படியொரு வாசம்.., மனதை
அள்ளிக்கொள்ளுமொரு மனம்,
மோக முற்கள்
உடம்பெல்லாம் தைக்கத் தைக்க
சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில்
உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால்
அந்த வாசமும் அப்படிப் பிடித்துப்போனது போல..
மனதுள் ஒட்டியிருக்குமந்த வாசத்தை
தேடித் தேடி
வீடெங்கும் அலைகிறேன்
ஏதோவொரு சட்டையிலிருக்கும்
அவனின் வாசமென்று
ஒவ்வொரு சட்டையையாய் எடுத்துத் தேடி தவிக்கிறேன்,
குபீரென வீசுகிறது அவனின் மணம்
வீடெங்கும் பரவுகிறது அவனுடைய
மனம் மயக்கும் வாசம்,
அவசரமாய் துணி விலக்கி துணி விலக்கி
அங்குமிங்குமாய்ப் பார்க்கிறேன் –
ஒரு மலர் சட்டென மலர்ந்ததுபோல்
ஓரிடத்தில் வீசும் வாசம்கண்டு
மலைக்கிறேன்
துழாவிய கைகளை விட்டுவிட்டு
எதிரே நிமிர்ந்துப் பார்க்க; அவன்..
அவனேதான்..
மனதில் நிற்பதைப்போலவே வந்து
எதிரே நிற்கிறான்;
அன்பு -
பாயும் நதியெனப் பாய்கிறது அவனின்
பார்வையிலிருந்து,
அருகே வந்து
அருகே வந்து
நெருங்கி நிற்கிறான்
ஆஹா... உயிரை தொலைக்கிறேன்
உலகத்தையொரு கூட்டினுள் அடைக்கிறேன்
வாழ்க்கை ரசிக்குமிடத்தில் இனிக்கிறது
வெறுக்கையில் மட்டுமே கசக்கிறது!!
---------------------------------------------------------------
வித்யாசாகர்
மனம் ஈரமாகிப் போவதுண்டு.,
இன்றும் அப்படி
அவனின் வியர்வை வாசத்தில்
நனைந்துபோனேன் நான்..,
இரவுகள் கிடைக்காததொரு பகல்
எத்தனை ஈர்க்குமென்று
ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும்,
அவனின் வாசம்
அப்படியொரு வாசம்.., மனதை
அள்ளிக்கொள்ளுமொரு மனம்,
மோக முற்கள்
உடம்பெல்லாம் தைக்கத் தைக்க
சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில்
உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால்
அந்த வாசமும் அப்படிப் பிடித்துப்போனது போல..
மனதுள் ஒட்டியிருக்குமந்த வாசத்தை
தேடித் தேடி
வீடெங்கும் அலைகிறேன்
ஏதோவொரு சட்டையிலிருக்கும்
அவனின் வாசமென்று
ஒவ்வொரு சட்டையையாய் எடுத்துத் தேடி தவிக்கிறேன்,
குபீரென வீசுகிறது அவனின் மணம்
வீடெங்கும் பரவுகிறது அவனுடைய
மனம் மயக்கும் வாசம்,
அவசரமாய் துணி விலக்கி துணி விலக்கி
அங்குமிங்குமாய்ப் பார்க்கிறேன் –
ஒரு மலர் சட்டென மலர்ந்ததுபோல்
ஓரிடத்தில் வீசும் வாசம்கண்டு
மலைக்கிறேன்
துழாவிய கைகளை விட்டுவிட்டு
எதிரே நிமிர்ந்துப் பார்க்க; அவன்..
அவனேதான்..
மனதில் நிற்பதைப்போலவே வந்து
எதிரே நிற்கிறான்;
அன்பு -
பாயும் நதியெனப் பாய்கிறது அவனின்
பார்வையிலிருந்து,
அருகே வந்து
அருகே வந்து
நெருங்கி நிற்கிறான்
ஆஹா... உயிரை தொலைக்கிறேன்
உலகத்தையொரு கூட்டினுள் அடைக்கிறேன்
வாழ்க்கை ரசிக்குமிடத்தில் இனிக்கிறது
வெறுக்கையில் மட்டுமே கசக்கிறது!!
---------------------------------------------------------------
வித்யாசாகர்
Similar topics
» வித்யாசாகர் கவிதைகள்
» ஞானமடா நீயெனக்கு(17) - வித்யாசாகர்
» இரத்தச் சுவடுகள் - வித்யாசாகர்!
» தொட்டில் ஆடாத வயிறு - வித்யாசாகர்!
» எனது இறவாமை ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர்!
» ஞானமடா நீயெனக்கு(17) - வித்யாசாகர்
» இரத்தச் சுவடுகள் - வித்யாசாகர்!
» தொட்டில் ஆடாத வயிறு - வித்யாசாகர்!
» எனது இறவாமை ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|