தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே.....

View previous topic View next topic Go down

மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே..... Empty மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே.....

Post by முழுமுதலோன் Sun Jul 07, 2013 8:10 pm

மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே.....

மனசாட்சி


தீயை மறைக்க மூடினால் ஊரெல்லாம் தீயாகி பரவும்
பொய்யை மறைக்க முயற்ச்சித்தால் உடலெல்லாம் தீயாக சுடும்

சுய சரிதையில் தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொல்பவர் குறைவு
சுய சரிதையில் பிறரைப் பற்றிய பொய்களை எழுதுபவர் அதிகம்

மற்றவர் தவறுகளை எடுத்துச் சொல்ல ப்ணிவு வேண்டும்
நமது தவறுகளை எடுத்துச் சொல்ல துணிவு வேண்டும்

ஆண்டவன் வார்த்தைகள் தீய பாவிகளை நெருப்பில் எரிக்கும்
ஆன்மாவின் வார்த்தைகள் மன சாட்சியை சாட்டையில் அடிக்கும்

கடவுள் அரசாட்சியில் எஞ்சியிருப்பது மனசாட்சி மட்டுமே
மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே

கள்ள மனம்தான் துள்ளும் தன்
உள்ளம் தன்னையே தின்னும்

துயர்களை ஏற்று கொள்பவன் அறிஞனாவான்
துயர்களை வென்று விடுபவன் வீரனாவான்

தவறுகளை ஏற்று கொள்பவன் மனிதனாவான்
தவறுகளை திருத்தி கொள்பவன் தெய்வமாவான்

தண்டனைக்கு அஞ்சியவன் குற்றம் செய்து தப்பிக்கப் பார்ப்பான்
தன்மனதுக்கு அஞ்சியவனே குற்றம் செய்யாது தவிர்க்கப் பார்ப்பான்

அர்த்தமுள்ள கவிதைகளே விருத்தம் பெறும்

வருத்த முள்ள மனங்களே திருத்தம் பெறும்


Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே..... Empty Re: மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே.....

Post by Muthumohamed Mon Jul 08, 2013 7:32 am

அர்த்தமுள்ள கவிதைகளே விருத்தம் பெறும்

வருத்த முள்ள மனங்களே திருத்தம் பெறும்


சூப்பர் சூப்பர் சூப்பர் உண்மையும் கூட
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே..... Empty Re: மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே.....

Post by mohaideen Mon Jul 08, 2013 6:22 pm

அனைத்தும் அருமைசூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே..... Empty Re: மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே.....

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 08, 2013 6:41 pm

அருமை ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே..... Empty Re: மனிதன் மனசாட்சியில் மிஞ்சியிருப்பது கண்ணீர்துளி மட்டுமே.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum