Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிச்சிகிட்டே இருங்க !!!
Page 1 of 1 • Share
சிரிச்சிகிட்டே இருங்க !!!
நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்ன சொல்ற.
ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன்.
நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க.
ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு.
ஏண்டா ஊரைச் சுத்தி கடன் வாங்கிக்கிட்டு இருக்க? “
” விவரம் இல்லாம பேசுறியேப்பா.. உட்கார்ந்துகிட்டே
இருந்தா நம்மளைத் தேடி வந்தா கடன் குடுப்பாங்க?
நாமதான் ஊரைச் சுத்திக் கடன் வாங்கணும்!”
மனைவி: ஏங்க காலையில எந்திரிச்ச உடனேயே சட்டையைப் போட்டுகிட்டு மருந்து குடிக்கிறீங்க?
-
கணவன்: டாக்டர் வெறும் வயித்தோட மருந்து சாப்பிடக்
கூடாதுன்னு சொல்லியிருக்காரு!
டேய், சோமு பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?
பொங்கலுக்கு லீவு விடுவாங்க…. இட்லிக்கு சாம்பார் விடுவாங்க
தலைவர் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி தாதாவா
இருந்திருக்கலாம், அதுக்காக இப்படியா..?
ஏன்…என்னாச்சு?
அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வேணுமாம்..!
ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், ‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’
அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை ‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.
ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் ‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.
ஆசிரியை கோபமாக, ‘உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார். சிறுவனோ, ‘டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!”
ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன்.
நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க.
ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு.
ஏண்டா ஊரைச் சுத்தி கடன் வாங்கிக்கிட்டு இருக்க? “
” விவரம் இல்லாம பேசுறியேப்பா.. உட்கார்ந்துகிட்டே
இருந்தா நம்மளைத் தேடி வந்தா கடன் குடுப்பாங்க?
நாமதான் ஊரைச் சுத்திக் கடன் வாங்கணும்!”
மனைவி: ஏங்க காலையில எந்திரிச்ச உடனேயே சட்டையைப் போட்டுகிட்டு மருந்து குடிக்கிறீங்க?
-
கணவன்: டாக்டர் வெறும் வயித்தோட மருந்து சாப்பிடக்
கூடாதுன்னு சொல்லியிருக்காரு!
டேய், சோமு பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?
பொங்கலுக்கு லீவு விடுவாங்க…. இட்லிக்கு சாம்பார் விடுவாங்க
தலைவர் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி தாதாவா
இருந்திருக்கலாம், அதுக்காக இப்படியா..?
ஏன்…என்னாச்சு?
அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வேணுமாம்..!
ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், ‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’
அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை ‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.
ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் ‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.
ஆசிரியை கோபமாக, ‘உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார். சிறுவனோ, ‘டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிச்சிகிட்டே இருங்க !!!
சுண்டல்கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?
இதுலாம் ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.
டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"
"ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."
அமெரிக்கன்:- எனக்கு டென்னிஸ் விளையாட்டை பத்தி எல்லா விசையமும் தெரியும் நீ வேணும்னா எதவாது கேட்டுப்பார்
இந்தியன் :- சரி சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தனை ஓட்டை இருக்கும்?
அமெரிக்கன்:-????
தலைவர் விலங்குகளை நேசிக்கிறவர்னு எப்படி சொல்றே?
-
அவரை இதுவரை கைது செஞ்சப்ப போட்ட விலங்குகளை எல்லாம் தன் வீட்டு ஷோகேஸ்ல அடுக்கி வச்சிருக்காரே..!
பேஷன்ட் : எனக்கு ஆபரேஷன் செய்யணும்னு எப்ப டாக்டர் முடிவு செய்தீங்க?
டாக்டர் : புது மாடல் கார் சேல்ஸூக்கு..... வந்திருக்குன்னு வந்த விளம்பரத்தைப் பார்த்ததும்தான்...!
உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி?”
“”காலையிலே ஷாம்பு போட்டுக் குளிப்பேன். சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்”
“அப்போ நைட்டு?”
“கழட்டி ஆணியிலே மாட்டிடுவேன்”....!!!???
மணப்பெண் : நீங்க கல்யாணத்தை ரொம்ப சிக்கனமா நடத்துங்க.. வேணாங்கலை! அதுக்காக ஜானவாசத்துல காருக்குப் பதிலா நீங்க என்னை உப்பு மூட்டை தூக்கிண்டு போறது கொஞ்சம் கூட நல்லாயில்லே!
மாப்பிள்ளை:??????????????
இதுலாம் ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.
டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"
"ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."
அமெரிக்கன்:- எனக்கு டென்னிஸ் விளையாட்டை பத்தி எல்லா விசையமும் தெரியும் நீ வேணும்னா எதவாது கேட்டுப்பார்
இந்தியன் :- சரி சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தனை ஓட்டை இருக்கும்?
அமெரிக்கன்:-????
தலைவர் விலங்குகளை நேசிக்கிறவர்னு எப்படி சொல்றே?
-
அவரை இதுவரை கைது செஞ்சப்ப போட்ட விலங்குகளை எல்லாம் தன் வீட்டு ஷோகேஸ்ல அடுக்கி வச்சிருக்காரே..!
பேஷன்ட் : எனக்கு ஆபரேஷன் செய்யணும்னு எப்ப டாக்டர் முடிவு செய்தீங்க?
டாக்டர் : புது மாடல் கார் சேல்ஸூக்கு..... வந்திருக்குன்னு வந்த விளம்பரத்தைப் பார்த்ததும்தான்...!
உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி?”
“”காலையிலே ஷாம்பு போட்டுக் குளிப்பேன். சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்”
“அப்போ நைட்டு?”
“கழட்டி ஆணியிலே மாட்டிடுவேன்”....!!!???
மணப்பெண் : நீங்க கல்யாணத்தை ரொம்ப சிக்கனமா நடத்துங்க.. வேணாங்கலை! அதுக்காக ஜானவாசத்துல காருக்குப் பதிலா நீங்க என்னை உப்பு மூட்டை தூக்கிண்டு போறது கொஞ்சம் கூட நல்லாயில்லே!
மாப்பிள்ளை:??????????????
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிச்சிகிட்டே இருங்க !!!
உன் மருமகளுக்கு டெலிவரி ஆச்சே, எப்படி
இருக்காங்க?
மாமியார் : பேயும் , ......சேயும்.... நலம்!!!??
உங்க ரெண்டு சம்சாரத்துக்கும் ஜாக்கெட், புடவை
ஒரே கல்ர்ல எடுத்திருக்கீங்களே..ஏன் தலைவரே?
‘மேட்ச் பிக்ஸிங் யா..!
ஒரு காட்டில் எப்பிடி இரண்டு சிங்கம் இருக்க
முடியாதோ., அதே போல…
தலைவரே போதும்…’சிங்கம் டூ’ வந்தாச்சு..!
என்ன இது, குற்றப்பத்திரிகையோட, சாம்பார்தூள்
பாக்கெட்டும் சேர்த்து கொடுத்துட்டுப் போறார்?
ஏற்கனவே இரண்டு முறை குற்றப்பத்திரிகை
அனுப்பியும்…நீங்க வாங்கிக்கவே இல்லையாமே…!
தலைவரே..உழைச்சு சம்பாதிச்ச காசுதான்
நிலைக்குமாம்..!
அதுக்கென்னய்யா இப்போ…என்கிட்டே இருக்கிறது
பூராவும் மக்கள் உழைச்சு சம்பாதிச்சதுதான்..!
மகளிரணி தலைவியோட ரவுசு அதிகமாயிடுச்சு..!
எப்படி சொல்றீங்க தலைவரே?
அவங்க எழுதின சமையல் குறிப்பை அரசிதழில்
வெளியிடணும்னு அடம் பிடிக்கிறாங்களே..!
உங்க மாமாவுக்கு விபத்துல அடியாமே. எந்த இடத்துல?”
-
“”தண்டுவடத்துல”
-
“தமிழ் நாட்டுல அப்படி ஒரு ஊர் இருக்கா?”
சோமன்; எதுக்குங்க பைய்யன இப்படித்திட்ற்றீங்க?
ராமன்: ஃபேஸ்புக்ல அக்கௌண்ட் ஓபன் பண்ணுடான்னா 'அக்கௌன்ட் ஓபன் பண்ணா எத்தினை % இன்டரஸ்ட் கிடைக்கும்னு கேக்கரான்!!!
நாய் ஜாக்கிரதை’ போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து
வாசல்லேயே நிக்குறேன்”
“”தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்”
“”அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?”
“”போர்டை விற்க முடியலை, அதான்”
]
மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”
கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”
மனைவி : “ அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”
இருக்காங்க?
மாமியார் : பேயும் , ......சேயும்.... நலம்!!!??
உங்க ரெண்டு சம்சாரத்துக்கும் ஜாக்கெட், புடவை
ஒரே கல்ர்ல எடுத்திருக்கீங்களே..ஏன் தலைவரே?
‘மேட்ச் பிக்ஸிங் யா..!
ஒரு காட்டில் எப்பிடி இரண்டு சிங்கம் இருக்க
முடியாதோ., அதே போல…
தலைவரே போதும்…’சிங்கம் டூ’ வந்தாச்சு..!
என்ன இது, குற்றப்பத்திரிகையோட, சாம்பார்தூள்
பாக்கெட்டும் சேர்த்து கொடுத்துட்டுப் போறார்?
ஏற்கனவே இரண்டு முறை குற்றப்பத்திரிகை
அனுப்பியும்…நீங்க வாங்கிக்கவே இல்லையாமே…!
தலைவரே..உழைச்சு சம்பாதிச்ச காசுதான்
நிலைக்குமாம்..!
அதுக்கென்னய்யா இப்போ…என்கிட்டே இருக்கிறது
பூராவும் மக்கள் உழைச்சு சம்பாதிச்சதுதான்..!
மகளிரணி தலைவியோட ரவுசு அதிகமாயிடுச்சு..!
எப்படி சொல்றீங்க தலைவரே?
அவங்க எழுதின சமையல் குறிப்பை அரசிதழில்
வெளியிடணும்னு அடம் பிடிக்கிறாங்களே..!
உங்க மாமாவுக்கு விபத்துல அடியாமே. எந்த இடத்துல?”
-
“”தண்டுவடத்துல”
-
“தமிழ் நாட்டுல அப்படி ஒரு ஊர் இருக்கா?”
சோமன்; எதுக்குங்க பைய்யன இப்படித்திட்ற்றீங்க?
ராமன்: ஃபேஸ்புக்ல அக்கௌண்ட் ஓபன் பண்ணுடான்னா 'அக்கௌன்ட் ஓபன் பண்ணா எத்தினை % இன்டரஸ்ட் கிடைக்கும்னு கேக்கரான்!!!
நாய் ஜாக்கிரதை’ போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து
வாசல்லேயே நிக்குறேன்”
“”தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்”
“”அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?”
“”போர்டை விற்க முடியலை, அதான்”
]
மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”
கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”
மனைவி : “ அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிச்சிகிட்டே இருங்க !!!
திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக் கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?
சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!
என்ன சார் ...பொம்பளைங்க மாதிரி டிவி சீரியல பார்த்து அழுதுட்டு இருக்கீங்க ?"
"அட...இது சீரியல் இல்லங்க என் கல்யாண சி டி ."
ராம்ஜி 1: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
சுந்தர்ஜி 2: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
வாழ்கையில நீங்க ஏதாவது தப்பு பண்ணிட்டா கவலைபடாதிங்க, ஒரு 10 நிமிஷம் கண்ணை மூடி பொறுமையா யோசிங்க!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
யார் மேல பழியை போடலாம்னு!!!
முருங்கைக்காய் என்ன விலை?
-
ஒரு செ.மீ. ஒரு ரூபாய்..!
எங்க பொண்ணு ரொம்ப மாடர்ன் டைப்..!
அதுக்காக அம்மி மிதிக்க மாட்டேன், மிக்ஸிதான்
மிதிப்பேன்னு சொன்னா எப்படி?
சார், 50 பைசா ஸ்டாம்பு பத்து, 25 பைசா ஸ்டாம்பு ஒன்பது, மணியார்டர் பாரம் நான்கு…
தபால் தலை விற்பவர்: உம்… பணத்தைக் கொடு…
டோட்டல் என்னாச்சுன்னு சொல்லுங்க… இது எங்க வாத்தியார் கொடுத்த கணக்கு சார்…!
ஏதோ ….உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது ! “
” அப்படியா… இல்லைன்னா ?”
” நிறையவே பெய்யும் ! “
என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"
"எல்லாப் பிரமாதமா இருக்குடீ... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"
"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"
எதுக்கு பையனை போட்டு அடிக்கறீங்க!
"லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டு வரச்சொன்னா, போஸ்ட் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்!"
டேய்… ரவி, ஏன்டா ரவி நேத்து சீக்கிரமா வீட்டுக்குப்
போயிட்டே..?”
“”நீங்கதானே சார் மணி அடிச்சவுடனே வீட்டுக்குப்
போகலாம்னு சொன்னீங்க..!”
“”ஆமாம்! அதுக்கு என்ன?”
“”என் பக்கத்தில் இருந்த மணி என்னை அடிச்சவுடனே நான் வீட்டுக்குப் போயிட்டேன்!”
'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?'
'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு
சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'
jokes bank
சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!
என்ன சார் ...பொம்பளைங்க மாதிரி டிவி சீரியல பார்த்து அழுதுட்டு இருக்கீங்க ?"
"அட...இது சீரியல் இல்லங்க என் கல்யாண சி டி ."
ராம்ஜி 1: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
சுந்தர்ஜி 2: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
வாழ்கையில நீங்க ஏதாவது தப்பு பண்ணிட்டா கவலைபடாதிங்க, ஒரு 10 நிமிஷம் கண்ணை மூடி பொறுமையா யோசிங்க!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
யார் மேல பழியை போடலாம்னு!!!
முருங்கைக்காய் என்ன விலை?
-
ஒரு செ.மீ. ஒரு ரூபாய்..!
எங்க பொண்ணு ரொம்ப மாடர்ன் டைப்..!
அதுக்காக அம்மி மிதிக்க மாட்டேன், மிக்ஸிதான்
மிதிப்பேன்னு சொன்னா எப்படி?
சார், 50 பைசா ஸ்டாம்பு பத்து, 25 பைசா ஸ்டாம்பு ஒன்பது, மணியார்டர் பாரம் நான்கு…
தபால் தலை விற்பவர்: உம்… பணத்தைக் கொடு…
டோட்டல் என்னாச்சுன்னு சொல்லுங்க… இது எங்க வாத்தியார் கொடுத்த கணக்கு சார்…!
ஏதோ ….உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது ! “
” அப்படியா… இல்லைன்னா ?”
” நிறையவே பெய்யும் ! “
என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"
"எல்லாப் பிரமாதமா இருக்குடீ... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"
"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"
எதுக்கு பையனை போட்டு அடிக்கறீங்க!
"லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டு வரச்சொன்னா, போஸ்ட் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்!"
டேய்… ரவி, ஏன்டா ரவி நேத்து சீக்கிரமா வீட்டுக்குப்
போயிட்டே..?”
“”நீங்கதானே சார் மணி அடிச்சவுடனே வீட்டுக்குப்
போகலாம்னு சொன்னீங்க..!”
“”ஆமாம்! அதுக்கு என்ன?”
“”என் பக்கத்தில் இருந்த மணி என்னை அடிச்சவுடனே நான் வீட்டுக்குப் போயிட்டேன்!”
'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?'
'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு
சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'
jokes bank
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரிச்சிகிட்டே இருங்க !!!
» சிரிச்சிகிட்டே இருங்க !!
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க
» சந்தோஷமா இருங்க பாஸ்..
» ரக்ஷாபந்தனாம்…உஷாரா இருங்க மக்கா!
» சிரிச்சிகிட்டே இருங்க !!
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க
» சந்தோஷமா இருங்க பாஸ்..
» ரக்ஷாபந்தனாம்…உஷாரா இருங்க மக்கா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|