Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தோல்வியிலே துக்கத்திலே துன்பத்திலே துணை நிற்பவரே நம் தெய்வம்
Page 1 of 1 • Share
தோல்வியிலே துக்கத்திலே துன்பத்திலே துணை நிற்பவரே நம் தெய்வம்
தோல்வியிலே துக்கத்திலே துன்பத்திலே துணை நிற்பவரே நம் தெய்வம்
துன்பத்திலே பங்கு கொண்டால்
கண்ணீர் சொல்வது நன்றி
வளமையை பங்கு போட பல நூறு
வருமையை பங்கு போட வருவது யாரு?
வெற்றிக்கு மாலை போட ஊரே வரும்
தோல்வியிலே தூக்கி விட யார் வரும்?
தோல்வியிலே துக்கத்திலே துன்பத்திலே துணை நிற்பவரே நம் தெய்வம்
தோளைத் தொடும் அவர் கரங்கள் நமக்கு தும்பிக்கை
மார்பை தழுவும் அவர் இதயம் நமக்கு சுமை தாங்கி
அழும் போது தாங்குவது அன்னை மடி
விழும் போது தாங்குவது அன்பின் பிடி
வாழும்பொது வரும் ஆயிரம் பேரை விட
தாழும் போது தாங்கும் ஒரு உயிர் நம் இனொரு உயிர்
நாம் நன்றி பாராட்ட வேண்டியவர் பட்டியல் பல
அன்னையில் தொடங்கி ஆண்டவன் வரை பல நூறு பேருக்கு
நாம் நன்றிக் கடன் பட்டவர்
ஆனால் நம் துயரத்தில் நமக்கு தோள் தரும் உயிருக்கு
எதைத் தந்து நமது நன்றிக்கடனை தீர்ப்பது?
அழகாகச் சொன்னார் கவிஞர்.
நமது கண்ணீர்தான் அந்த நன்றிக்கு காணிக்கை,
நமது கண்ணீர்தான் அந்த உயிருக்கு நாம் சொல்லும் நன்றி
துக்கத்தில் நமக்கு நன்றி சொல்ல கைகள் எழுவதில்லை
துயரத்தில் நமக்கு நன்றி சொல்ல சொற்கள் வருவதில்லை
அப்பொழுது இயலக் கூடிய ஒரே செயல் கண்ணீர்தான்
அந்த கண்னீரைக் காணிக்கையாக பெற்றவர் புண்ணியவான்கள்
காக்கையிடம் தொடங்கியது இந்தக் கருணையின் பண்பு
இன்று ஓரிடத்தில் சுனாமியென்றால் உலகம் துக்கம் கொண்டாடுகிறது
ஓரிடத்தில் வெள்ளமென்றால் உலகம் உதவிக்கரம் நீட்டுகிறது
இந்த பண்பு வளரட்டும்,
பந்தம் பெருகட்டும்
மனிதக் கடமைகளில் மகத்தானது
துக்கம் கேட்பது
துயர் துடைக்க நம்மால் இயலாது போகலாம்
வறுமையைப் போக்க நம்மிடம் வளமையில்லாது இருக்கலாம்
வீழ்ந்தவருக்கு நாம் கொடுக்கும் ஒரு கை
தாழ்ந்தவருக்கு நாம் கொடுக்கும் ஒரு தோள்
நொந்தவருக்கு நாம் சிந்தும் ஒரு சொல்
வெந்தவருக்கு நாம் சிந்தும் ஒரு துளி விழி நீர்
ஆயிரமாயிரம் பொற்காசுகளுக்கு சமம்,
அதற்கு நமக்கு கிடைக்கும் அந்த நன்றிக்கண்ணீர்
பல பொக்கிஸங்களுக்கும் ஈடாகாது.
Posted by DrBALA SUBRA MANIAN
துன்பத்திலே பங்கு கொண்டால்
கண்ணீர் சொல்வது நன்றி
வளமையை பங்கு போட பல நூறு
வருமையை பங்கு போட வருவது யாரு?
வெற்றிக்கு மாலை போட ஊரே வரும்
தோல்வியிலே தூக்கி விட யார் வரும்?
தோல்வியிலே துக்கத்திலே துன்பத்திலே துணை நிற்பவரே நம் தெய்வம்
தோளைத் தொடும் அவர் கரங்கள் நமக்கு தும்பிக்கை
மார்பை தழுவும் அவர் இதயம் நமக்கு சுமை தாங்கி
அழும் போது தாங்குவது அன்னை மடி
விழும் போது தாங்குவது அன்பின் பிடி
வாழும்பொது வரும் ஆயிரம் பேரை விட
தாழும் போது தாங்கும் ஒரு உயிர் நம் இனொரு உயிர்
நாம் நன்றி பாராட்ட வேண்டியவர் பட்டியல் பல
அன்னையில் தொடங்கி ஆண்டவன் வரை பல நூறு பேருக்கு
நாம் நன்றிக் கடன் பட்டவர்
ஆனால் நம் துயரத்தில் நமக்கு தோள் தரும் உயிருக்கு
எதைத் தந்து நமது நன்றிக்கடனை தீர்ப்பது?
அழகாகச் சொன்னார் கவிஞர்.
நமது கண்ணீர்தான் அந்த நன்றிக்கு காணிக்கை,
நமது கண்ணீர்தான் அந்த உயிருக்கு நாம் சொல்லும் நன்றி
துக்கத்தில் நமக்கு நன்றி சொல்ல கைகள் எழுவதில்லை
துயரத்தில் நமக்கு நன்றி சொல்ல சொற்கள் வருவதில்லை
அப்பொழுது இயலக் கூடிய ஒரே செயல் கண்ணீர்தான்
அந்த கண்னீரைக் காணிக்கையாக பெற்றவர் புண்ணியவான்கள்
காக்கையிடம் தொடங்கியது இந்தக் கருணையின் பண்பு
இன்று ஓரிடத்தில் சுனாமியென்றால் உலகம் துக்கம் கொண்டாடுகிறது
ஓரிடத்தில் வெள்ளமென்றால் உலகம் உதவிக்கரம் நீட்டுகிறது
இந்த பண்பு வளரட்டும்,
பந்தம் பெருகட்டும்
மனிதக் கடமைகளில் மகத்தானது
துக்கம் கேட்பது
துயர் துடைக்க நம்மால் இயலாது போகலாம்
வறுமையைப் போக்க நம்மிடம் வளமையில்லாது இருக்கலாம்
வீழ்ந்தவருக்கு நாம் கொடுக்கும் ஒரு கை
தாழ்ந்தவருக்கு நாம் கொடுக்கும் ஒரு தோள்
நொந்தவருக்கு நாம் சிந்தும் ஒரு சொல்
வெந்தவருக்கு நாம் சிந்தும் ஒரு துளி விழி நீர்
ஆயிரமாயிரம் பொற்காசுகளுக்கு சமம்,
அதற்கு நமக்கு கிடைக்கும் அந்த நன்றிக்கண்ணீர்
பல பொக்கிஸங்களுக்கும் ஈடாகாது.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தோல்வியிலே துக்கத்திலே துன்பத்திலே துணை நிற்பவரே நம் தெய்வம்
இதனை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Similar topics
» அன்னையே தெய்வம்
» தெரிந்த தொழிலே தெய்வம்!
» அம்மா என்ற தெய்வம்
» சித்தர்களின் மேலான தெய்வம்!
» சித்தத்தோடு பார்த்தால் தெய்வம் ..!!!
» தெரிந்த தொழிலே தெய்வம்!
» அம்மா என்ற தெய்வம்
» சித்தர்களின் மேலான தெய்வம்!
» சித்தத்தோடு பார்த்தால் தெய்வம் ..!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|