Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெறுப்பு பரவ பரவ, மனிதன் சுறுங்கி போகிறான்
Page 1 of 1 • Share
வெறுப்பு பரவ பரவ, மனிதன் சுறுங்கி போகிறான்
வெறுப்பு பரவ பரவ, மனிதன் சுறுங்கி போகிறான்
வெறுப்பு குறுகிய கூட்டுக்குள் கூத்தாடுகிறது
அன்பு வான்வரை விரிந்து பரவுகிறது
மனிதன் பெரிய பெரிய திமிங்கலங்களைக் கூட
வலை போட்டு பிடித்து விடுகிறான்
ஆனால் சிறிய கொசுவுக்கு பயந்து
வலைக்குள் போய் பதுங்கிவிடுகிறான்
அது போலவே வெறுப்பு பரவ பரவ,
மனிதன் சுறுங்கி போகிறான்
உறவுகளை அறுக்கிறான்
அயலாரை மறுக்கிறான்
நன்பரை வெறுக்கிறான்
கதவுகளை அடைக்கிறான்
அவனது வீடே அவனுக்கு சிறைச்சாலை
அவனது மனமே அவனுக்கு சித்ரவதை
குறுகிய மனதால் கூட்டுக்குள்ளே கிடந்து நாற்றமெடுக்கிறான்
வெறுப்பு என்பது ஒரு கருப்பு கண்ணாடி
அது காண்பதை எல்லாம் கருப்பு என்று காட்டும்
காதல்,காமம் போல கோபம்,வெறுப்பு,சந்தேகம் யாவும்
மனித மனித்தின் கண்களை குருடாக்கும்
அமைதியிழந்த ஆணவத்தின்
தோல்வியும் ஆற்றாமையுமே வெறுப்பு வேர் விடும் வெடிப்பு.
தீவிரமான போட்டிகளின் முடிவில் வெறுப்புதான் மிஞ்சும்
நமது கோபம் என்ற தீ எரிந்த பின்
சாம்பல் என்ற நீர் பூத்த நெருப்பாக அது வெறுப்பாக படிகிறது
முகம் முகமூடி போட்டாலும் அது இதயத்துக்குள்
வஞ்சக மூட்டையாக புதைந்து கிடக்கிறது
மனிதப் பிறவிக்கு மறைந்து கிடக்கும் மிருக குணம்
தன் சுயவிருப்பம் நிறைவேறாத போது வெறுப்பாக வெளிப்படுகிறது.
இரும்பான இதயத்தில்
வெருப்பென்ற நீர் படிந்தால்
துயரென்ற துரு பிடித்து அவனது மனமகிழ்ச்சியை சிதைக்கும்
அவனது மனஉறுதியை அழிக்கும்.
வாய் புளித்ததோ,மாங்காய் புளித்ததோ என்பார்
இதயத்தின் கசப்பும் வெறுப்பும்
வாய் கசந்து உணவு கசந்து
உலகம் கசந்து வாழ்வே கசப்பாக்கும் வஞ்சக நஞ்சு,
சூடு பிடித்த மனதின் சுடும் தீயே வெறுப்பு
அந்த நெருப்பு தன்னையும் அழித்து பிறரையும் சிதைக்கும்
மனித இனத்துக்கு மட்டும்
ஏன்தான் தன் இனத்தின் மீது இவ்வளவு வெறுப்பு?
ஆராயாமல் முடிவெடுப்பதும்
ஆதாரமில்லாமல் வெறுப்பதுவும் மனித இனத்தின்
தீராத நோய்களென மாறாது தங்கி விட்டன
வெறுப்பு கோபமும் தாண்டவமாடும் போது
அறிவு வெட்கப்பட்டு திரை போட்டுக் கொள்ளும் என்பார்
விருப்பு வெறுப்பு என்பது சிந்தனைக்கு முள்வேலி
மனித மனதுக்கும், மாணுட பரிமாணத்துக்கும் அது தடை போடும் சுவர்கள்
வெறுப்பெனும் துர் நாற்றத்தை விரட்ட
அன்பெனும் நறுமணத்தை நிரப்புவதே அழகான வழி
மனமெனும் பூந்தோட்டத்தில்
வெறுப்பெனும் முள் காடுகளை அகற்றி
அன்பெனும் பூச்செடிகளை வளர்ப்போம்
நாம் வாழம் இந்த பூமியிலே என்றும் பூமணத்தோடு புது வாசம் பரவட்டும்.
Posted by DrBALA SUBRA MANIAN
வெறுப்பு குறுகிய கூட்டுக்குள் கூத்தாடுகிறது
அன்பு வான்வரை விரிந்து பரவுகிறது
மனிதன் பெரிய பெரிய திமிங்கலங்களைக் கூட
வலை போட்டு பிடித்து விடுகிறான்
ஆனால் சிறிய கொசுவுக்கு பயந்து
வலைக்குள் போய் பதுங்கிவிடுகிறான்
அது போலவே வெறுப்பு பரவ பரவ,
மனிதன் சுறுங்கி போகிறான்
உறவுகளை அறுக்கிறான்
அயலாரை மறுக்கிறான்
நன்பரை வெறுக்கிறான்
கதவுகளை அடைக்கிறான்
அவனது வீடே அவனுக்கு சிறைச்சாலை
அவனது மனமே அவனுக்கு சித்ரவதை
குறுகிய மனதால் கூட்டுக்குள்ளே கிடந்து நாற்றமெடுக்கிறான்
வெறுப்பு என்பது ஒரு கருப்பு கண்ணாடி
அது காண்பதை எல்லாம் கருப்பு என்று காட்டும்
காதல்,காமம் போல கோபம்,வெறுப்பு,சந்தேகம் யாவும்
மனித மனித்தின் கண்களை குருடாக்கும்
அமைதியிழந்த ஆணவத்தின்
தோல்வியும் ஆற்றாமையுமே வெறுப்பு வேர் விடும் வெடிப்பு.
தீவிரமான போட்டிகளின் முடிவில் வெறுப்புதான் மிஞ்சும்
நமது கோபம் என்ற தீ எரிந்த பின்
சாம்பல் என்ற நீர் பூத்த நெருப்பாக அது வெறுப்பாக படிகிறது
முகம் முகமூடி போட்டாலும் அது இதயத்துக்குள்
வஞ்சக மூட்டையாக புதைந்து கிடக்கிறது
மனிதப் பிறவிக்கு மறைந்து கிடக்கும் மிருக குணம்
தன் சுயவிருப்பம் நிறைவேறாத போது வெறுப்பாக வெளிப்படுகிறது.
இரும்பான இதயத்தில்
வெருப்பென்ற நீர் படிந்தால்
துயரென்ற துரு பிடித்து அவனது மனமகிழ்ச்சியை சிதைக்கும்
அவனது மனஉறுதியை அழிக்கும்.
வாய் புளித்ததோ,மாங்காய் புளித்ததோ என்பார்
இதயத்தின் கசப்பும் வெறுப்பும்
வாய் கசந்து உணவு கசந்து
உலகம் கசந்து வாழ்வே கசப்பாக்கும் வஞ்சக நஞ்சு,
சூடு பிடித்த மனதின் சுடும் தீயே வெறுப்பு
அந்த நெருப்பு தன்னையும் அழித்து பிறரையும் சிதைக்கும்
மனித இனத்துக்கு மட்டும்
ஏன்தான் தன் இனத்தின் மீது இவ்வளவு வெறுப்பு?
ஆராயாமல் முடிவெடுப்பதும்
ஆதாரமில்லாமல் வெறுப்பதுவும் மனித இனத்தின்
தீராத நோய்களென மாறாது தங்கி விட்டன
வெறுப்பு கோபமும் தாண்டவமாடும் போது
அறிவு வெட்கப்பட்டு திரை போட்டுக் கொள்ளும் என்பார்
விருப்பு வெறுப்பு என்பது சிந்தனைக்கு முள்வேலி
மனித மனதுக்கும், மாணுட பரிமாணத்துக்கும் அது தடை போடும் சுவர்கள்
வெறுப்பெனும் துர் நாற்றத்தை விரட்ட
அன்பெனும் நறுமணத்தை நிரப்புவதே அழகான வழி
மனமெனும் பூந்தோட்டத்தில்
வெறுப்பெனும் முள் காடுகளை அகற்றி
அன்பெனும் பூச்செடிகளை வளர்ப்போம்
நாம் வாழம் இந்த பூமியிலே என்றும் பூமணத்தோடு புது வாசம் பரவட்டும்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வெறுப்பு பரவ பரவ, மனிதன் சுறுங்கி போகிறான்
வெறுப்பெனும் துர் நாற்றத்தை விரட்ட
அன்பெனும் நறுமணத்தை நிரப்புவதே அழகான வழி
மனமெனும் பூந்தோட்டத்தில்
வெறுப்பெனும் முள் காடுகளை அகற்றி
அன்பெனும் பூச்செடிகளை வளர்ப்போம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வெறுப்பு பரவ பரவ, மனிதன் சுறுங்கி போகிறான்
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» "பகை/வெறுப்பு"
» கொழுப்பு மீது ஏன் வெறுப்பு?
» காதல் வெறுப்பு கவிதைகள்
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» "பகை/வெறுப்பு"
» கொழுப்பு மீது ஏன் வெறுப்பு?
» காதல் வெறுப்பு கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|