Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மறக்கத் தெரிந்தவருக்கு தோல்வியினாலொரு துன்பமில்லை மன்னிக்கத் தெரிந்தவருக்கு துரோகமும் ஒரு துயரில்லை
Page 1 of 1 • Share
மறக்கத் தெரிந்தவருக்கு தோல்வியினாலொரு துன்பமில்லை மன்னிக்கத் தெரிந்தவருக்கு துரோகமும் ஒரு துயரில்லை
மறக்கத் தெரிந்தவருக்கு தோல்வியினாலொரு துன்பமில்லை மன்னிக்கத் தெரிந்தவருக்கு துரோகமும் ஒரு துயரில்லை
பெருந்தன்மை
விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை
கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை
தாம் தோற்க்கும் போது வென்றவனை பாராட்டி வாழ்த்துவார் பண்பாளர்
தாம் தோற்க்கும் போது வென்றவனை
பழித்து பகைப்பார் பக்குவமில்லாதவர்
மாற்றான் அவன் மான்பையும் ஏற்றுணர்பவன் பண்பாளன்
மாற்றான் அவன் குறையையும் மன்னித்தருள்பவன் அன்பாளன்
சலனம் என்பது பணத்துக்காக கொள்கை மாறும் குணம்
நளினம் என்பது பண்புக்காக கொடுத்து விடும் குணம்
மற்றவர் தனக்கு செய்த நன்றியை மறப்பவன் மனிதரில் மிருகம்
மற்றவர் தனக்கு செய்த பிழையை மன்னிப்பவன் மனிதரில் தெய்வம்
நீரின் பாசி விலக்கி குடிப்பது போல நண்பரின் மாசு மறந்து மன்னிப்போம்
பாலின் ஆடை விலக்கி குடிப்பது போல
துணையின் சினம் மறந்து மகிழ்வோம்
உனது நன்பனுக்கு இதயத்தை பரிசாகத் தந்து விடு
உனது பகைவனுக்கு மன்னிப்பை பரிசாகத் தந்து விடு
சகோதரத்துவமே அன்பை வளர்ந்து உயரும் தத்துவம்
சமத்துவமே அமைதியை வளர்க்க உதவும் தத்துவம்
விட்டு கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப் போவதில்லை
கெட்டுப் போக நினைப்பவர்கள் விட்டு கொடுப்பதில்லை
மறக்கத் தெரிந்தவருக்கு தோல்வியினாலொரு துன்பமில்லை
மன்னிக்கத் தெரிந்தவருக்கு துரோகமும் ஒரு துயரில்லை
Posted by DrBALA SUBRA MANIAN
பெருந்தன்மை
விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை
கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை
தாம் தோற்க்கும் போது வென்றவனை பாராட்டி வாழ்த்துவார் பண்பாளர்
தாம் தோற்க்கும் போது வென்றவனை
பழித்து பகைப்பார் பக்குவமில்லாதவர்
மாற்றான் அவன் மான்பையும் ஏற்றுணர்பவன் பண்பாளன்
மாற்றான் அவன் குறையையும் மன்னித்தருள்பவன் அன்பாளன்
சலனம் என்பது பணத்துக்காக கொள்கை மாறும் குணம்
நளினம் என்பது பண்புக்காக கொடுத்து விடும் குணம்
மற்றவர் தனக்கு செய்த நன்றியை மறப்பவன் மனிதரில் மிருகம்
மற்றவர் தனக்கு செய்த பிழையை மன்னிப்பவன் மனிதரில் தெய்வம்
நீரின் பாசி விலக்கி குடிப்பது போல நண்பரின் மாசு மறந்து மன்னிப்போம்
பாலின் ஆடை விலக்கி குடிப்பது போல
துணையின் சினம் மறந்து மகிழ்வோம்
உனது நன்பனுக்கு இதயத்தை பரிசாகத் தந்து விடு
உனது பகைவனுக்கு மன்னிப்பை பரிசாகத் தந்து விடு
சகோதரத்துவமே அன்பை வளர்ந்து உயரும் தத்துவம்
சமத்துவமே அமைதியை வளர்க்க உதவும் தத்துவம்
விட்டு கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப் போவதில்லை
கெட்டுப் போக நினைப்பவர்கள் விட்டு கொடுப்பதில்லை
மறக்கத் தெரிந்தவருக்கு தோல்வியினாலொரு துன்பமில்லை
மன்னிக்கத் தெரிந்தவருக்கு துரோகமும் ஒரு துயரில்லை
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மறக்கத் தெரிந்தவருக்கு தோல்வியினாலொரு துன்பமில்லை மன்னிக்கத் தெரிந்தவருக்கு துரோகமும் ஒரு துயரில்லை
விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை
கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை
கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை
Similar topics
» யாருக்கு தான் துன்பமில்லை...!!!!
» மன்னிக்கத் தெரிந்த மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் வரலாறு! (படங்கள்)
» அபிராமி அந்தாதியைப் படிப்பவர்களுக்குவாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை
» மன்னிக்கத் தெரிந்த மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் வரலாறு! (படங்கள்)
» அபிராமி அந்தாதியைப் படிப்பவர்களுக்குவாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|