Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேடுதல் தவறில்லை தேடுதல் இல்லாது தேறுதல் இல்லை
Page 1 of 1 • Share
தேடுதல் தவறில்லை தேடுதல் இல்லாது தேறுதல் இல்லை
தேடுதல் தவறில்லை தேடுதல் இல்லாது தேறுதல் இல்லை
அது தேடி இது தேடி அலைகின்றாய்
எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
இறைவன் ஒரு நாள் பூமிக்கு வந்தான் கேட்டவருக்கு கேட்டதெல்லாம் தந்தான்
ஒருவர் பணம் கேட்டார்
ஒருவர் பதவி கேட்டார்
ஒருவர் வீடு கேட்டார்
ஒருவர் நாடு கேட்டார்
யாருமே நிம்மதி வேண்டும் என்று கேட்கவில்லை
அவர் நிம்மதி இழந்து திரும்ப போய் விட்டாராம்
இது சுவையான கதை
எங்கே போகிறோம்
எதை தேடுகிறோம்
நடு வீதியிலே எதையோ தொலைத்தவன் போல தேடித்தவிக்கிறோம்
ஆனால் எதை தொலைத்தோம் எதை தேடுகிறோம்
என்பதையே மறந்து தேடுகிறோம்
என்ன வேதனை எத்தனை துயரம் ஏனிந்த வலி?
சிந்தனை தெளிவானால்
கொள்கை உறுதியானால்
குறிக்கோள்கள் இறுதியானால்
குழப்பம் ஏதுமில்லை
ஓடும் நதி வெள்ளத்தில்
ஆடும் பந்து போல நாம் மற்றவருக்காக தேடுகிறோம்
ஒவ்வொரு கட்ட வாழ்விலும் சூழலும் சூழ்ந்துள்ளவரும்
இழுக்கும் நூலால் காற்றாடி பட்டமென ஆடுகிறோம்
ஒரு போதும் நமக்கென்று தெளிவுமில்லை தேடலுமில்லை
நான் பாட வந்த பாடலை இன்னும் பாடவில்லை என்றார்
அப்படியானால் இதுவரை என்ன பாடினார்
மற்றவருக்கு,இரசிகருக்காக
முதலாளிக்காக,இசைக்காக பாடுகிறோம்
கூத்தாடி மகிழ வைக்கும் மந்தி போல வித்தை காட்டுகிறோம்
பிறர் ரசனை மாறுகிறது,
ஆசை மாறுகிறது,
தேவை மாறுகிறது.
யாரையும் திருப்திபடுத்த முடியாத மனது துயரடைகிறது.
தனக்கென்று கொள்கைகள்,குறிக்கோள்கள் இல்லாது
தற்காலிகமாக மற்றவரை சிரிக்க வைக்கும் நாடகத்தின் நடிகன் போல வாழ்வு போகிறது.
யாருக்காகவோ ஆடுகிறோம்
யாருக்காகவோ பாடுகிறோம்
யாருக்காகவோ சிரிக்கிறோம்
யாருக்காகவோ அழகிறோம்
நடைமுறையில் எதற்காக ஏன் இது என்பது மறந்து போகிறது
திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல யாரையாவது தேடுகிறோம்.
தேடுதல் தவறில்லை தேடுதல் இல்லாது தேறுதல் இல்லை
அது தேடி இது தேடி எதைதேடி எதையோ தேடி தவிக்காமல்
தெளிவாக ஒன்றே நோக்கம் ஒன்றே பாதை என்ற அமைதியிருந்தால் நிம்மதிவரும்
Posted by DrBALA SUBRA MANIAN
அது தேடி இது தேடி அலைகின்றாய்
எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
இறைவன் ஒரு நாள் பூமிக்கு வந்தான் கேட்டவருக்கு கேட்டதெல்லாம் தந்தான்
ஒருவர் பணம் கேட்டார்
ஒருவர் பதவி கேட்டார்
ஒருவர் வீடு கேட்டார்
ஒருவர் நாடு கேட்டார்
யாருமே நிம்மதி வேண்டும் என்று கேட்கவில்லை
அவர் நிம்மதி இழந்து திரும்ப போய் விட்டாராம்
இது சுவையான கதை
எங்கே போகிறோம்
எதை தேடுகிறோம்
நடு வீதியிலே எதையோ தொலைத்தவன் போல தேடித்தவிக்கிறோம்
ஆனால் எதை தொலைத்தோம் எதை தேடுகிறோம்
என்பதையே மறந்து தேடுகிறோம்
என்ன வேதனை எத்தனை துயரம் ஏனிந்த வலி?
சிந்தனை தெளிவானால்
கொள்கை உறுதியானால்
குறிக்கோள்கள் இறுதியானால்
குழப்பம் ஏதுமில்லை
ஓடும் நதி வெள்ளத்தில்
ஆடும் பந்து போல நாம் மற்றவருக்காக தேடுகிறோம்
ஒவ்வொரு கட்ட வாழ்விலும் சூழலும் சூழ்ந்துள்ளவரும்
இழுக்கும் நூலால் காற்றாடி பட்டமென ஆடுகிறோம்
ஒரு போதும் நமக்கென்று தெளிவுமில்லை தேடலுமில்லை
நான் பாட வந்த பாடலை இன்னும் பாடவில்லை என்றார்
அப்படியானால் இதுவரை என்ன பாடினார்
மற்றவருக்கு,இரசிகருக்காக
முதலாளிக்காக,இசைக்காக பாடுகிறோம்
கூத்தாடி மகிழ வைக்கும் மந்தி போல வித்தை காட்டுகிறோம்
பிறர் ரசனை மாறுகிறது,
ஆசை மாறுகிறது,
தேவை மாறுகிறது.
யாரையும் திருப்திபடுத்த முடியாத மனது துயரடைகிறது.
தனக்கென்று கொள்கைகள்,குறிக்கோள்கள் இல்லாது
தற்காலிகமாக மற்றவரை சிரிக்க வைக்கும் நாடகத்தின் நடிகன் போல வாழ்வு போகிறது.
யாருக்காகவோ ஆடுகிறோம்
யாருக்காகவோ பாடுகிறோம்
யாருக்காகவோ சிரிக்கிறோம்
யாருக்காகவோ அழகிறோம்
நடைமுறையில் எதற்காக ஏன் இது என்பது மறந்து போகிறது
திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல யாரையாவது தேடுகிறோம்.
தேடுதல் தவறில்லை தேடுதல் இல்லாது தேறுதல் இல்லை
அது தேடி இது தேடி எதைதேடி எதையோ தேடி தவிக்காமல்
தெளிவாக ஒன்றே நோக்கம் ஒன்றே பாதை என்ற அமைதியிருந்தால் நிம்மதிவரும்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வறுமை இல்லை அதனால் வண்மை இல்லை
» பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................
» இல்லாது இரு
» அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை.........
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
» பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................
» இல்லாது இரு
» அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை.........
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|